புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
77 Posts - 36%
i6appar
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
2 Posts - 1%
prajai
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?


   
   

Page 1 of 2 1, 2  Next

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Thu Jun 18, 2015 7:03 am

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 18, 2015 11:22 am

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834 இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834

காசுக்கு தமிழை விற்கும் கூட்டம் தானே இப்ப அதிகமா இருக்கு.



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 6:57 pm

அருமை தலைவரே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 18, 2015 8:21 pm

சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 18, 2015 8:50 pm

Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 18, 2015 9:13 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146128
ஓகே!!!!
அருமையான கவிதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 18, 2015 10:54 pm

: இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 20, 2015 10:31 am

"வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .

கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !

அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 10:45 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏதாவது வார்த்தைகளில் வாழ்த்தலாமே மேடம்?........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146128

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும்  புகழவேண்டிய சமயத்தே ,

வெறும் ஸ்மைலியால்  கூறலாமா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 20, 2015 10:57 am

//அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக