புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_m10இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?


   
   

Page 2 of 2 Previous  1, 2

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Thu Jun 18, 2015 7:03 am

First topic message reminder :

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:41 am

M.Jagadeesan wrote: "வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .

கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !

அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .

ஆமோதித்தல் ஆமோதித்தல் சரியாக சொன்னீர்கள். For a Change என்று அதையும் ரசிக்கத்தான் செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இது பத்தாததற்கு அதை சின்ன பிள்ளைகளை விட்டு சூப்பர் சிங்கரில் பாடவைப்பது அதைவிட கொடுமை.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:43 am

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
பாட்டு என்ற பெயரில் இது தான் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
சாடல் - நன்று!



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 11:44 am

M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:01 pm

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:14 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்

கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1146317

சோகம் சோகம் சோகம்
ரமணியன்

Sorry ஐயா! நான் போனில் பின்னூட்டம் போடும் போது, இந்த பொம்மைகளை பதிலாக போட வசதியாக இருக்கிறது. அதனால் தான். மேலும், அவசரம் மற்றும் typing problem இதுவும் இதற்கு காரணம்.

மற்றபடி திரு. ஜெகதீசன் அவர்கள் சொன்னது போல மனுஷாள் வரவேற்பதற்கும், பொம்மை வரவேர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அதை நானும் மறுக்க மாட்டேன். smilies-க்கும் சோம்பலுக்கும் அதிக தூரமில்லை என்பது என் கணிப்பு.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 12:48 pm

நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 1:02 pm

T.N.Balasubramanian wrote:நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி

பதிவர் தன் கற்பனையை உபயோகித்து  எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .

ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .

மறு பதிவுகள்என்கின்ற  --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .    

எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்

நிச்சயம் மறுக்க முடியாத உண்மை தான் ஐயா. சொந்த ஆக்கங்களுக்கு நாம் smilies போடுவதை தவிர்க்க தான் வேண்டும். இது சம்மந்தப்பட்டவரின் பதிவுக்கு நாம் தரும் மரியாதை என்றே கருதுகிறேன்.

பதிவிட்டவர் ஓடோடி வந்து பார்க்கும் போது அங்கே ஒரு சின்ன smilie சிரிக்கையில் கொஞ்சம் ஏமாற்றமாய் தான் இருக்கும். இது என் அனுபவமும் கூட.



இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக