புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:19 pm

First topic message reminder :

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.  

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து என்னுடைய வழக்கமான வேலையெல்லாம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]  முடிச்சிட்டு வந்துகிட்டு இருந்தேனுங்க.வழியில் ஆதிரா அவர்களை பாத்தேன். ஏன் தம்பி நல்ல இருக்கியான்னு கேட்டவங்க வீட்டு பக்கம் வாப்பா பழைய சாதம் நெறையா மீந்து போயி கெடக்கு, ஒருவாயி சாப்டுட்டு போன்னாங்க. நம்ம தான் இப்ப பிசா பர்கர் தான சாப்பிடுறது, வேணாம்கா இன்னொருநாள் வரேன் அப்டினேன். சரி ஒருவாயி காப்பி தண்ணியாவது குடிச்சிட்டு போன்னு சொன்னங்க.

சரி ஓசியில ஒரு காபி கிடைக்குதேன்னு போனேன் . வெயில்ல ரொம்ப அலஞ்சதால தலை வலி கொஞ்சம் அதிகமாயிட்டு.  
அக்கா அக்கா மாத்திரை வேணும் - உங்களுக்கு தெரிஞ்ச மாத்திரை ஏதாவது  சொல்லுங்க- ன்னேன். கால் மாத்திரை வேணுமா, அரை மாத்திரை வேணுமா ன்னு கேட்டாங்க.  (தலைவலி கொஞ்சம் அதிகமா இருந்ததால) ஒரு மாத்திரை தான் தேவலாம்னு சொன்னேன்(தலை வலிக்கு தாங்க கேட்டேன்). 

குறில் எழுத்துகள் ஒரு மாத்திரை. 
நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரை, 
மகர குறுக்கம் கால் மாத்திரை நு தமிழ் மாத்திரைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... 


எனக்கு தலை வலி போயி நெஞ்சு வலியே வந்துட்டு.....ஆஹா இதை படிக்க சொன்னதால தானே பள்ளி கூடத்துக்கு முழுக்கு போட்டம், மறுபடியுமான்னு எனக்கு காபியும் வேணாம் ஒன்னும் வேணாம் ஆள விடுங்கன்னு  அங்கேருந்து ஒரே ஓட்டம்.. விடு ஜூட்............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 8:35 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:எல்லாத்துக்கும் பதிலிருக்கு சரவணனிடம்.......ஆனால் ....................சோகம்
நான் சும்மா தான் அம்மா அந்த சிம்பலை போட்டேன்.... புன்னகை
நம் கவலை நம்மோடு போகட்டும்... ரிலாக்ஸ்
[You must be registered and logged in to see this link.]

என்ன சிம்பல்...புரியலையே......நான் என்னுடைய முதல் பதிவை சொன்னேன்...நீங்க எதை சொல்லரீங்க சரவணன்? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 8:45 pm

ஓஹோ அப்படியா. சரி சரி விடுங்கள்.....நான் என்னுடைய சிம்பலை பற்றி சொல்றீங்கன்னு நினச்சேன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 21, 2015 8:48 pm

நல்ல நகைச்சுவை சரவணன் .
ரொம்ப நாட்களுக்கு பிறகு சிரிக்க வைத்த பதிவு .
ஆனால் ,
ஏன் தம்பி நல்ல இருக்கியான்னு கேட்டவங்க வீட்டு பக்கம் வாப்பா பழைய சாதம் நெறையா மீந்து போயி கெடக்கு, ஒருவாயி சாப்டுட்டு போன்னாங்க

இங்கேதான் கொஞ்சம் உதைப்பு !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:நல்ல நகைச்சுவை சரவணன் .
ரொம்ப நாட்களுக்கு பிறகு சிரிக்க வைத்த பதிவு .
ஆனால் ,
ஏன் தம்பி நல்ல இருக்கியான்னு கேட்டவங்க வீட்டு பக்கம் வாப்பா பழைய சாதம் நெறையா மீந்து போயி கெடக்கு, ஒருவாயி சாப்டுட்டு போன்னாங்க

இங்கேதான் கொஞ்சம் உதைப்பு !
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நம்ம பொழப்பு அதானே. இப்பல்லாம் யாரும் பழசு பட்டா கூட போடுறது இல்லை.....பிச்சை காரங்களுக்கு...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 21, 2015 8:51 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பேசாம குடுக்கற காபிய குடிச்சுட்டு நடைய கட்டாம..... எதுக்கு அக்கா கிட்ட மாத்திரையை பத்தியெல்லாம் பேசறீங்க....?

ம்ம்.... அப்புறம் என்னாச்சு...? ஜாலி

கேக்குறாங்க பாருங்க டீடெயிலூ

மாத்திரை பீதீல பேதி ஆச்சாம் புன்னகை

அடடா.... சோகம் சோகம் அது நிக்கவும் ஒரு மாத்திரை இருக்கு சரவணன்.... சொல்லவா....? ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

இன்னுமோர் போலி மருத்துவர் !அதிர்ச்சி அதிர்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:04 am

ஹா ஹா ஹா ... அருமை சரா.

சென்னை போயிருந்தப்ப அக்காவை பார்த்தியோன்னு நினைச்சேன் , கடைசியில் காமடி கலாட்டாவா புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 10:08 am

ராஜா wrote:ஹா ஹா ஹா ... அருமை சரா.

சென்னை போயிருந்தப்ப அக்காவை பார்த்தியோன்னு நினைச்சேன் , கடைசியில் காமடி கலாட்டாவா புன்னகை
ஜாலி ஜாலி

அப்பறம் தல எப்படி இருக்கீங்க? கொஞ்சம் பிசியோ?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:19 am

சரவணன் wrote:
ராஜா wrote:ஹா ஹா ஹா ... அருமை சரா.

சென்னை போயிருந்தப்ப அக்காவை பார்த்தியோன்னு நினைச்சேன் , கடைசியில் காமடி கலாட்டாவா புன்னகை
ஜாலி ஜாலி

அப்பறம் தல எப்படி இருக்கீங்க? கொஞ்சம் பிசியோ?
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் தம்பி , போன வாரம் முழுவதும் கெட்டவாரமா ஆயிடுச்சு , கிட்டத்தட்ட 10 நாளா என்ன பிரச்சினைன்னே கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போயி இருந்தேன் , ஒருவழியா நேற்றிரவு தான் பழைய படி சர்வர் up ஆகியுள்ளது , இனி ஞாயிற்றுகிழமை அனைத்து ஊழியர்களும் வந்து பயன்படுத்த ஆரம்பித்தவுடன் , Realtime லோடில் பிரச்சினை இல்லாமல் இயங்குகிறதா என்று பார்க்கணும் . இல்லன்னா வரும் வாரமும் ஆப்பு தான் புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 10:31 am

ராஜா wrote:
ஆமாம் தம்பி , போன வாரம் முழுவதும் கெட்டவாரமா ஆயிடுச்சு , கிட்டத்தட்ட 10 நாளா என்ன பிரச்சினைன்னே கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போயி இருந்தேன் , ஒருவழியா நேற்றிரவு தான் பழைய படி சர்வர் up ஆகியுள்ளது , இனி ஞாயிற்றுகிழமை அனைத்து ஊழியர்களும் வந்து பயன்படுத்த ஆரம்பித்தவுடன் , Realtime லோடில் பிரச்சினை இல்லாமல் இயங்குகிறதா என்று பார்க்கணும் . இல்லன்னா வரும் வாரமும் ஆப்பு தான் புன்னகை
(என்ன சொல்றாரு ஒண்ணுமே புரியலையே.....புரிஞ்ச மாதிரி ஆமாம் சாமி போற்ற வேண்டியதுதான்.)
அப்படியாண்ணே...சரி சரி...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 22, 2015 10:40 am

சரவணன் wrote:
ராஜா wrote:
ஆமாம் தம்பி , போன வாரம் முழுவதும் கெட்டவாரமா ஆயிடுச்சு , கிட்டத்தட்ட 10 நாளா என்ன பிரச்சினைன்னே கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போயி இருந்தேன் , ஒருவழியா நேற்றிரவு தான் பழைய படி சர்வர் up ஆகியுள்ளது , இனி ஞாயிற்றுகிழமை அனைத்து ஊழியர்களும் வந்து பயன்படுத்த ஆரம்பித்தவுடன் , Realtime லோடில் பிரச்சினை இல்லாமல் இயங்குகிறதா என்று பார்க்கணும் . இல்லன்னா வரும் வாரமும் ஆப்பு தான் புன்னகை
(என்ன சொல்றாரு ஒண்ணுமே புரியலையே.....புரிஞ்ச மாதிரி ஆமாம் சாமி போற்ற வேண்டியதுதான்.)
அப்படியாண்ணே...சரி சரி...
[You must be registered and logged in to see this link.]
இஞ்சினீர் தம்பிக்கு தன்னடக்கம் அதிகம் போல புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக