புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_m10தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:19 pm

First topic message reminder :

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.  

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து என்னுடைய வழக்கமான வேலையெல்லாம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]  முடிச்சிட்டு வந்துகிட்டு இருந்தேனுங்க.வழியில் ஆதிரா அவர்களை பாத்தேன். ஏன் தம்பி நல்ல இருக்கியான்னு கேட்டவங்க வீட்டு பக்கம் வாப்பா பழைய சாதம் நெறையா மீந்து போயி கெடக்கு, ஒருவாயி சாப்டுட்டு போன்னாங்க. நம்ம தான் இப்ப பிசா பர்கர் தான சாப்பிடுறது, வேணாம்கா இன்னொருநாள் வரேன் அப்டினேன். சரி ஒருவாயி காப்பி தண்ணியாவது குடிச்சிட்டு போன்னு சொன்னங்க.

சரி ஓசியில ஒரு காபி கிடைக்குதேன்னு போனேன் . வெயில்ல ரொம்ப அலஞ்சதால தலை வலி கொஞ்சம் அதிகமாயிட்டு.  
அக்கா அக்கா மாத்திரை வேணும் - உங்களுக்கு தெரிஞ்ச மாத்திரை ஏதாவது  சொல்லுங்க- ன்னேன். கால் மாத்திரை வேணுமா, அரை மாத்திரை வேணுமா ன்னு கேட்டாங்க.  (தலைவலி கொஞ்சம் அதிகமா இருந்ததால) ஒரு மாத்திரை தான் தேவலாம்னு சொன்னேன்(தலை வலிக்கு தாங்க கேட்டேன்). 

குறில் எழுத்துகள் ஒரு மாத்திரை. 
நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரை, 
மகர குறுக்கம் கால் மாத்திரை நு தமிழ் மாத்திரைகளை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... 


எனக்கு தலை வலி போயி நெஞ்சு வலியே வந்துட்டு.....ஆஹா இதை படிக்க சொன்னதால தானே பள்ளி கூடத்துக்கு முழுக்கு போட்டம், மறுபடியுமான்னு எனக்கு காபியும் வேணாம் ஒன்னும் வேணாம் ஆள விடுங்கன்னு  அங்கேருந்து ஒரே ஓட்டம்.. விடு ஜூட்............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 20, 2015 11:50 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பேசாம குடுக்கற காபிய குடிச்சுட்டு நடைய கட்டாம..... எதுக்கு அக்கா கிட்ட மாத்திரையை பத்தியெல்லாம் பேசறீங்க....?

ம்ம்.... அப்புறம் என்னாச்சு...? ஜாலி

கேக்குறாங்க பாருங்க டீடெயிலூ

மாத்திரை பீதீல பேதி ஆச்சாம் புன்னகை

அடடா.... சோகம் சோகம் அது நிக்கவும் ஒரு மாத்திரை இருக்கு சரவணன்.... சொல்லவா....? ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 21, 2015 12:53 pm

தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 433338962 தமிழ் தாய் ஆதிரா அவர்களை சந்தித்த பொழுது.   - Page 3 433338962



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 1:30 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பேசாம குடுக்கற காபிய குடிச்சுட்டு நடைய கட்டாம..... எதுக்கு அக்கா கிட்ட மாத்திரையை பத்தியெல்லாம் பேசறீங்க....?

ம்ம்.... அப்புறம் என்னாச்சு...? ஜாலி

கேக்குறாங்க பாருங்க டீடெயிலூ

மாத்திரை பீதீல பேதி ஆச்சாம் புன்னகை

அடடா.... சோகம் சோகம் அது நிக்கவும் ஒரு மாத்திரை இருக்கு சரவணன்.... சொல்லவா....? ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

மறுபடியும் மாத்திரையா??????என்று சரவணன் ஓடிட்டார் விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 21, 2015 3:22 pm

அவுர, அத்தாவது நம்ம சரவணன் ஐயாவை கேளுங்க என்ன மாத்திர வேணும், எத்தனை வேணும்னு, நம்ம கிட்ட கைவசம் நிறைய மாத்திரகள் இருக்கு, ஏமாத்திர இல்ல, எல்லாம் என் மாத்திரகைள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 4:47 pm

மாணிக்கம் நடேசன் wrote:அவுர, அத்தாவது நம்ம சரவணன் ஐயாவை கேளுங்க என்ன மாத்திர வேணும், எத்தனை வேணும்னு, நம்ம கிட்ட கைவசம் நிறைய மாத்திரகள் இருக்கு, ஏமாத்திர இல்ல, எல்லாம் என் மாத்திரகைள்.
[You must be registered and logged in to see this link.]

சூப்பர் மாமா புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 21, 2015 4:57 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:பானு, நீங்க மேற்கோள் போடும்போது 2 முறை வருகிறது பார்த்தீங்களா?............அந்த திரி லேயும் அப்படி வந்திருக்கு பாருங்கோ புன்னகை

அம்மா அவங்க ஒரே மாவுல உளுந்த வடையும் பண்ணுவாங்க, பருப்பு வடையும் பண்ணுவாங்க - டபுள் ஆக்ஷன் தான் எப்பவுமே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சரியா தெரிஞ்சு வச்சிருக்கிங்கன்னா ஜாலி



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 7:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:அவுர, அத்தாவது நம்ம சரவணன் ஐயாவை கேளுங்க என்ன மாத்திர வேணும், எத்தனை வேணும்னு, நம்ம கிட்ட கைவசம் நிறைய மாத்திரகள் இருக்கு, ஏமாத்திர இல்ல, எல்லாம் என் மாத்திரகைள்.
[You must be registered and logged in to see this link.]
என்ன மாத்திரை ?ஜொள்ளு சொர்கத்துக்கே அழைத்து செல்லுமே அதுவா? ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 7:29 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  பேசாம குடுக்கற காபிய குடிச்சுட்டு நடைய கட்டாம..... எதுக்கு அக்கா கிட்ட மாத்திரையை பத்தியெல்லாம் பேசறீங்க....?
ம்ம்.... அப்புறம் என்னாச்சு...? ஜாலி
[You must be registered and logged in to see this link.]
இங்க மனுஷன் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டான். அப்பறம் என்னானா கேட்குறீங்க? சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 8:24 pm

எல்லாத்துக்கும் பதிலிருக்கு சரவணனிடம்.......ஆனால் ....................சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 21, 2015 8:32 pm

krishnaamma wrote:எல்லாத்துக்கும் பதிலிருக்கு சரவணனிடம்.......ஆனால் ....................சோகம்
நான் சும்மா தான் அம்மா அந்த சிம்பலை போட்டேன்.... புன்னகை
நம் கவலை நம்மோடு போகட்டும்... ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக