புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
25 Posts - 51%
heezulia
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
7 Posts - 2%
prajai
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10எனது கவிதைகள் ! - Page 5 Poll_m10எனது கவிதைகள் ! - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 16, 2015 8:38 pm

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:36 am

திருக்குறள் :
===========
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. ( பொறையுடைமை- 151 )

ஹைக்கூ ;
==========
வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
- நிலம்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:38 am

திருக்குறள் :
============
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. ( நிலையாமை-332 )

ஹைக்கூ :
==========
வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போகும்போது சேர்ந்தே போகும் !
-செல்வம்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:40 am

திருக்குறள் :
===========
புறந்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையாற் காணப் படும். ( வாய்மை- 298 )

ஹைக்கூ :
==========
கங்கையிற் குளித்தாலும் தொலையாத கருமத்தைக்
காசேதும் செலவின்றித் தொலைப்பதற்கு வழியுண்டு.
- உண்மை பேசு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:41 am

திருக்குறள் :
============
செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க
செய்யாமை யானும் கெடும். ( தெரிந்து செயல்வகை -466 )

ஹைக்கூ :
=========
செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
- நிம்மதி.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:42 am

திருக்குறள் :
===========
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு-341 )

ஹைக்கூ :
==========
விட்டுவிட விட்டுவிட இன்பம்
விலகிடும் பனிபோல் துன்பம்.
- துறவு.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:44 am

திருக்குறள் :
============
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( வரைவின் மகளிர்-920 )

ஹைக்கூ :
==========
கள்ளிலும் கவறிலும் ( சூது ) விட்டது பாதி
கணிகையைத் தொட்டதில் போனது மீதி
- பொருள்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:46 am

திருக்குறள் :
============
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழைச்சொல் கேளா தவர். ( மக்கட்பேறு-66 )

ஹைக்கூ :
==========
குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
கண்ணே ! உன் மழலையிலே காதுகள் இனித்ததடா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:47 am

திருக்குறள் :
===========
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் .( இரவச்சம்- 1066 )

ஹைக்கூ :
==========
அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது
தேவர்கள் உண்ணுகின்ற அமுதத்தைவிட உயர்ந்தது
சொந்த உழைப்பிலே வந்த கூழ். !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 11:48 am

திருக்குறள் :
===========
அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை - 43 )

ஹைக்கூ :
===========
பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !
கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
அதுவே அறிவு என்னும் அற்புதப் பொருளாகும் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 29, 2015 9:07 am

திருக்குறள் :
=============
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிம் நோய் . ( பொழுது கண்டு இரங்கல்-1227 )

ஹைக்கூ :
===========
காலையிலே அரும்பாகத் தோன்றுகின்றது
பகலெல்லாம் மொட்டாக வளருகின்றது
மாலையிலே மலர்போல மலருகின்ற காமம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக