புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
57 Posts - 38%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
3 Posts - 2%
jairam
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
சிவா
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
17 Posts - 4%
prajai
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
8 Posts - 2%
jairam
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Rutu
எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10எனது கவிதைகள் ! - Page 10 Poll_m10எனது கவிதைகள் ! - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கவிதைகள் !


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 16 May 2015 - 22:08

First topic message reminder :

மெரீனா
=======
அதுவொரு அழகிய நிலாக் காலம்
கடற்கரை பூண்டது விழாக் கோலம்
சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில்
நித்திரை துறந்த இத்தரை மக்கள்

காற்று வாங்க கடற்கரை மணலில்
களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க
அழகிய நிலவு மெல்ல எழுந்து
அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட
பழகிய நட்பில் பரவைக் காதலி
அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும்.

நிலவும் கடலும் நடத்தும் காதலை
உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும்
பறவைக் கூட்டமும் பலபட நின்று
மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும்.

நடுக்கடல் தன்னில் நாவாய்க் கூட்டம்
அடுக்கிய அலையின் அன்புக் கரத்தால்
ஆட்டும் அசைவில் தன்னை மறந்து
அழகிய குழந்தை போலத் தூங்கும்.

அலைகடல் தன்னில் பரதவர் கூட்டம்
வலையினை வீசி மீன்களைப் பிடிக்க
கடற்கரை மணலில் கன்னியர் கூட்டம்
கண்வலை வீச காளையர் சிக்குவர்.

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்த காளையர் ஒருபால்
கூடிய எடையைக் குறைக்க வேண்டி
ஓடும் முதியோர் கூட்டம் ஒருபால்
குதிரை முதுகில் ஏறி அமர்ந்து
அதிர ஓட்டும் ஆடவர் ஒருபால்
கடற்கரை மணலில் சிறுகுழி தோண்டிக்
குடிநீர் விற்கும் கூட்டம் ஒருபால்
வடையும் பஜ்ஜியும் வஞ்சிர மீனும்
கடைகளில் வாங்கும் கூட்டம் ஒருபால்
கைவினைக் கலைஞர் உழைப்பினில் எழுந்த
கடல்படுப் பொருட்களின் காட்சிகள் ஒருபால்
இத்தகுக் காட்சிகள் மொத்தமும் கொண்ட
மெத்தகுக் கடற்கரை மெரீனா என்னும்
உலகின் அழகிய இரண்டாம் கடற்கரை.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 11 Jun 2015 - 9:58

அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.

அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.

பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.

வணிக நோக்கில் தோலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 12 Jun 2015 - 10:04

இறப்பது ஒரு தடைவையாக இருக்கட்டும் !
===========================================
சிறுவயதில்
பச்சைக் குதிரைத் தாண்டக்கூட பயப்பட்ட எனக்கு
இன்று
எவரெஸ்ட் சிகரம்கூட எம்பித் தாண்டும் உயரம்தான்

அன்று
ஐப்பசி அடைமழையில் நனையப் பயந்த எனக்கு
இன்று
அட்லாண்டிக் சமுத்திரம் கூட முழங்கால் அளவுக்குத்தான்

அன்று
பகலில்கூட வெளியில் செல்லப் பயந்த எனக்கு
இன்று
அமாவாசை இருட்டுக்கூட ஆயிரம் வாட் பல்புதான்

அன்று
பத்து ரூபாய்கூட கடன் வாங்கப் பயந்த எனக்கு
இன்று
பத்துக் கோடி கடன் கொடுக்க வங்கிகள் அலைகின்றன.

அன்று
என்பெயரைக் கூட எழுதப் பயந்த எனக்கு
இன்று
கம்பனும் , காளமேகமும் கட்டியம் கூறுகின்றனர்
என் கவிதையைக் கண்டு.

பயந்தவன் தினமும் செத்துப் பிழைக்கிறான்
நீ பிறந்தது ஒரு முறைதான்
இறப்பதும் ஒரு தடைவையாக இருக்கட்டும்.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri 12 Jun 2015 - 10:06

சாலச்சிறந்த கவிதைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460 எனது கவிதைகள் ! - Page 10 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 12 Jun 2015 - 12:04

பாரதி தமிழிசையின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 12 Jun 2015 - 12:08

வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri 12 Jun 2015 - 20:58

எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri 12 Jun 2015 - 21:00

M.Jagadeesan wrote:வாரமும் தாரமும்
===================
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1144316

சும்மா கிழிகிழினு கிழிச்சிட்டீங்க எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 12 Jun 2015 - 21:09

பிரீதிகா சந்திரகுமார் , பாரதி தமிழிசை ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 13 Jun 2015 - 19:11

எப்போது?
===========
ஓடும் வரைதான் நதி
ஓடாவிட்டால் குளம்
இவ்வுண்மையை
ஓடாமல் ஓரிடத்தில்
ஒதுங்கிக் கிடப்போர்கள்
ஒப்பும் நாள் எப்போது?

தேடும் வரைதான் செல்வம்
தேடாவிட்டால் வறுமை
இவ்வுண்மை
தேடாமல் ஓரிடத்தில்
தேங்கிக் கிடப்போர்க்குத்
தெரியும் நாள் எப்போது?

பாடும் வரைதான் குயில்
பாடாவிட்டால் காக்கை
இவ்வுண்மை
உள்ளிருக்கும் திறமைகளை
உலகுக்குக் காட்டாமல்
கல்லினுள் தேரைபோல்
கரந்து வாழ்வோர்கள்
கற்கும் நாள் எப்போது?

மூடும் வரைதான் அழகு
மூடாவிட்டால் அசிங்கம்
இவ்வுண்மை
மூடாமல் எல்லாமே
முழுமையாய்க் காட்டுகின்ற
மூளையில்லா மூடருக்கு
உறைக்கும் நாள் எப்போது?

வாழும் வரைதான் பெண்
இல்லையெனில் வாழாவெட்டி
இவ்வுண்மை
வாழாமல் பெண்ணை
வீட்டகத்தே வைத்திருந்து
காவல் காப்போர்கள்
கற்கும் நாள் எப்போது?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 13 Jun 2015 - 19:15

எனது கவிதைகள் ! - Page 10 3838410834 எனது கவிதைகள் ! - Page 10 3838410834



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக