புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%
prajai
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:28 am


மக்களை மட்டுமல்லாது வனத்தையும் காக்கும் தெய்வம் கருப்பராய சுவாமி. இவர் அழகிய கோயில் கொண்டு அருளும் தலம், லிங்கேகவுண்டன் புதூர்.

கோவையில், மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் உள்ள இப்பகுதி நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வனப் பகுதியையொட்டி இருந்துள்ளது. அங்கு வேட்டைக்காகவும், விறகு பொறுக்கவும் சென்றவர்கள் தங்கள் உயிரக்கும், குடும்பத்தாருக்கும் எந்தவித அச்சுறுத்தலும், பாதிப்பும் இல்லாமல் இருக்க, தெய்வத்தின் துணையை நாடினர்.

எனவே ஊரின் எல்லையில் மரத்தடியில் பெரிய கல்லை நட்டு, கருப்பராயசுவாமி எனப் பெயர் சூட்டி, "எங்களுக்கு நீங்கள் தான் காவல் தெய்வம். காட்டுக்குச் செல்லும் எங்களையும், வீட்டில் இருக்கும் குடும்பத்தாரையும் நீங்கள்தான் காக்கவேண்டும்!' என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அவர்களைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் வழிபட, அனைவரின் வாழ்வும் சிறக்க, பலருக்கும் கருப்பராயசுவாமி, குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் ஆனார்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் கருங்கல் கோயில் கட்டி, கருப்பராயசுவாமி சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு புதியதாக கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் சோபான மண்டபம் ஆகியவற்றுடன் கற்கோயில் அமைத்து சென்ற ஜனவரி மாதம் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கிழக்கு நோக்கிய ஆலயம். முன்புறம் சூலாயும் ஊஞ்சல், தீபஸ்தம்பம் அமைத்துள்ளது. முனீஸ்வரனும், அருகில் குதியையைப் பிடித்த நிலையில் சிப்பாய் மற்றும் நாய் வாகனம் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சோபான மண்டபத்தில் குதிரை வாகனமும், பலிபீடமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் விநாயகரும், கருப்பராயசுவாமியும் உற்சவ மூர்த்திகளாக அருள்கின்றனர். அர்த்த மண்டபத்தில் சங்கிலி கருப்பராயசுவாமியும், உதிரக் கருப்பராய சுவாமியும் குடிகொண்டுள்ளனர். இவ்விருவரும் பெண்களுக்குரிய பிரச்னைகளைத் தீர்த்தருள்வதில் சிறப்பு வாய்ந்த தெய்வங்கள் என்கின்றனர்.

கருவறையில் நின்ற நிலையில் கருப்பராய சுவாமி வலது கையில் வாள், இடது கையில் கதாயுதம் ஏந்தி நிமிர்ந்த நெஞ்சோடு, உருட்டும் விழிகள், முறுக்கு மீசையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரிடம் மனமுருகி வேண்டினால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் காணாமல் போகுமாம், பிராகாரத்தில் தனிச் சன்னதிகளில் குடிகொண்டிருக்கும் கன்னிமார், மூலஸ்தான கருப்பராய சுவாமி, வெள்ளையம்மாள், மதுரை வீரன், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களின் அருளாசி கிடைக்கிறது. இந்த மூலஸ்தான கருப்பராய சுவாமிதான் முன்னோர் வழிபட்ட சாமி. மிகவும் ஆற்றல் நிறைந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தல விருட்சம், வில்வம்.

திருமணம், வீடு, நிலம் வாங்குதல் போன்ற எந்தவொரு சுபகாரியமானாலும் கருப்பராய சுவாமியிடம் பூ வரம் கேட்டு, வரம் கிடைத்தால் தான் அந்த காரியத்தைத் துவங்குவார்களாம் இப்பகுதி மக்கள். பூ வரம் கேட்பவர்கள் வெள்ளிதோறும் மதியம் பன்னிரண்டு மணிக்கு இத்தலத்திற்கு வரவேண்டுமாம். பில்லி, சூனியம், செய்வினைக் கோளாறு, கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகள், எதிர்மறை சக்திகள் பிடியில் சிக்கியவர்களுக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலைநேரத்தில் பாடம் அடிக்கப்படுகிறது. இத்தலத்து சுவாமியின் அருளால் பாடம் அடித்து தீயசக்திகளின் பிடியிலிருந்து மீண்டவர்கள் ஏராளம் என்கின்றனர்.

தினந்தோறும் மூன்று கால பூஜையும், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் விசேஷ ஆராதனையும் நடைபெறுகிறது. வேண்டியவருக்க வேண்டிய வரம் கிடைத்தால் சுவாமி பட்டு வஸ்திரம் சாற்றியும், ஆடு, கோழிகள் பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஐப்பசி மாதத்தில் சுவாமியின் பெருவிழா கொண்டாடுகின்றனர்.

கருப்பராய சுவாமி ஆலயத்தையடுத்து மாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் தனிக் கோயிலில் அருள்கிறார். உமாதேவி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். மகாமண்டபத்தில் நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது, கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கையும், வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் கன்னிமூலகணபதி, மகாவிஷ்ணு, வள்ளி-தெய்வாø சமேத சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. நவகிரகங்கள், காலபைரவர் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே மிகப்பெரிய அரச மரத்தடியில் விநாயகர், இருபுறம் நாகருடன் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு தெய்வதற்திற்குரிய முக்கிய விரத தினங்களில், அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் போன்றவை பெரிய விழா போல் நடத்தப்படுகின்றன.

இத்தலம் மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராய சுவாமிதான் மருதமலை முருகனை வணங்கச் செல்வோருக்கு காவலாக இருப்பதாக ஐதிகம்.

எங்கு உள்ளது: கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் பேருந்தில் பயணித்தால், கருப்பராய சுவாமி கோயில் அருகிலேயே நிறுத்தம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8



கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக