புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
31 Posts - 53%
heezulia
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 2%
jairam
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 2%
சிவா
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 2%
Manimegala
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
13 Posts - 4%
prajai
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
3 Posts - 1%
jairam
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_m10கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:28 am


மக்களை மட்டுமல்லாது வனத்தையும் காக்கும் தெய்வம் கருப்பராய சுவாமி. இவர் அழகிய கோயில் கொண்டு அருளும் தலம், லிங்கேகவுண்டன் புதூர்.

கோவையில், மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் உள்ள இப்பகுதி நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வனப் பகுதியையொட்டி இருந்துள்ளது. அங்கு வேட்டைக்காகவும், விறகு பொறுக்கவும் சென்றவர்கள் தங்கள் உயிரக்கும், குடும்பத்தாருக்கும் எந்தவித அச்சுறுத்தலும், பாதிப்பும் இல்லாமல் இருக்க, தெய்வத்தின் துணையை நாடினர்.

எனவே ஊரின் எல்லையில் மரத்தடியில் பெரிய கல்லை நட்டு, கருப்பராயசுவாமி எனப் பெயர் சூட்டி, "எங்களுக்கு நீங்கள் தான் காவல் தெய்வம். காட்டுக்குச் செல்லும் எங்களையும், வீட்டில் இருக்கும் குடும்பத்தாரையும் நீங்கள்தான் காக்கவேண்டும்!' என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அவர்களைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் வழிபட, அனைவரின் வாழ்வும் சிறக்க, பலருக்கும் கருப்பராயசுவாமி, குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் ஆனார்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் கருங்கல் கோயில் கட்டி, கருப்பராயசுவாமி சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு புதியதாக கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் சோபான மண்டபம் ஆகியவற்றுடன் கற்கோயில் அமைத்து சென்ற ஜனவரி மாதம் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கிழக்கு நோக்கிய ஆலயம். முன்புறம் சூலாயும் ஊஞ்சல், தீபஸ்தம்பம் அமைத்துள்ளது. முனீஸ்வரனும், அருகில் குதியையைப் பிடித்த நிலையில் சிப்பாய் மற்றும் நாய் வாகனம் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சோபான மண்டபத்தில் குதிரை வாகனமும், பலிபீடமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் விநாயகரும், கருப்பராயசுவாமியும் உற்சவ மூர்த்திகளாக அருள்கின்றனர். அர்த்த மண்டபத்தில் சங்கிலி கருப்பராயசுவாமியும், உதிரக் கருப்பராய சுவாமியும் குடிகொண்டுள்ளனர். இவ்விருவரும் பெண்களுக்குரிய பிரச்னைகளைத் தீர்த்தருள்வதில் சிறப்பு வாய்ந்த தெய்வங்கள் என்கின்றனர்.

கருவறையில் நின்ற நிலையில் கருப்பராய சுவாமி வலது கையில் வாள், இடது கையில் கதாயுதம் ஏந்தி நிமிர்ந்த நெஞ்சோடு, உருட்டும் விழிகள், முறுக்கு மீசையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரிடம் மனமுருகி வேண்டினால் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் காணாமல் போகுமாம், பிராகாரத்தில் தனிச் சன்னதிகளில் குடிகொண்டிருக்கும் கன்னிமார், மூலஸ்தான கருப்பராய சுவாமி, வெள்ளையம்மாள், மதுரை வீரன், பொம்மியம்மாள் ஆகிய தெய்வங்களின் அருளாசி கிடைக்கிறது. இந்த மூலஸ்தான கருப்பராய சுவாமிதான் முன்னோர் வழிபட்ட சாமி. மிகவும் ஆற்றல் நிறைந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். தல விருட்சம், வில்வம்.

திருமணம், வீடு, நிலம் வாங்குதல் போன்ற எந்தவொரு சுபகாரியமானாலும் கருப்பராய சுவாமியிடம் பூ வரம் கேட்டு, வரம் கிடைத்தால் தான் அந்த காரியத்தைத் துவங்குவார்களாம் இப்பகுதி மக்கள். பூ வரம் கேட்பவர்கள் வெள்ளிதோறும் மதியம் பன்னிரண்டு மணிக்கு இத்தலத்திற்கு வரவேண்டுமாம். பில்லி, சூனியம், செய்வினைக் கோளாறு, கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகள், எதிர்மறை சக்திகள் பிடியில் சிக்கியவர்களுக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலைநேரத்தில் பாடம் அடிக்கப்படுகிறது. இத்தலத்து சுவாமியின் அருளால் பாடம் அடித்து தீயசக்திகளின் பிடியிலிருந்து மீண்டவர்கள் ஏராளம் என்கின்றனர்.

தினந்தோறும் மூன்று கால பூஜையும், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் விசேஷ ஆராதனையும் நடைபெறுகிறது. வேண்டியவருக்க வேண்டிய வரம் கிடைத்தால் சுவாமி பட்டு வஸ்திரம் சாற்றியும், ஆடு, கோழிகள் பலியிட்டும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஐப்பசி மாதத்தில் சுவாமியின் பெருவிழா கொண்டாடுகின்றனர்.

கருப்பராய சுவாமி ஆலயத்தையடுத்து மாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு சிவபெருமான் தனிக் கோயிலில் அருள்கிறார். உமாதேவி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். மகாமண்டபத்தில் நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது, கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கையும், வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.

பிராகாரத்தில் கன்னிமூலகணபதி, மகாவிஷ்ணு, வள்ளி-தெய்வாø சமேத சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. நவகிரகங்கள், காலபைரவர் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே மிகப்பெரிய அரச மரத்தடியில் விநாயகர், இருபுறம் நாகருடன் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு தெய்வதற்திற்குரிய முக்கிய விரத தினங்களில், அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் போன்றவை பெரிய விழா போல் நடத்தப்படுகின்றன.

இத்தலம் மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. மருதமலை முருகன் கோயில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால், கருப்பராய சுவாமிதான் மருதமலை முருகனை வணங்கச் செல்வோருக்கு காவலாக இருப்பதாக ஐதிகம்.

எங்கு உள்ளது: கோவை மாவட்டம், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மருதமலை செல்லும் பேருந்தில் பயணித்தால், கருப்பராய சுவாமி கோயில் அருகிலேயே நிறுத்தம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 6-12; மாலை 4-8



கஷ்டங்கள் போக்கும் கருப்பராய சுவாமி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக