புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
47 Posts - 50%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
38 Posts - 40%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
240 Posts - 49%
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Jenila
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:39 pm

First topic message reminder :

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 TmomGuEYRbeV0MpX71x2+images

திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.






ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 9:30 am

Aathira wrote:ஏதோ ஒன்று ஆரம்பித்து கடைசியில் திருவள்ளுவரின் ஆய்வு திரியாக மாற்றம் கொண்டுள்ளது இத்திரி.
இத்திரியை பெயர் மாற்றம் செய்தால் என்ன சரவணன் யோசிங்கள்.

அல்லது திருவள்ளுவர் பற்றிய எல்லாவற்றையும் வெட்டி மற்றொரு தனித் திரியாகத் தொடங்குங்கள்>
இதில் இன்னும் அரிய தகவல்கள் எல்லாம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1136971

நானும் இது இவ்வளவு பெரிய பூதாகரம் ஆகும் என்று நினைக்கவில்லை..அப்படியே செய்கிறேன்...நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 9:44 am

SajeevJino wrote:
ayyasamy ram wrote:அது பிணம் அல்லவாம்...பணம் என்று
இருக்க வேண்டுமாம்...!!
-
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் ணந்தழீஇ யற்று.
-
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்:
கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும்
பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில்
திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.
-
=-
பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)
                                       
மேற்கோள் செய்த பதிவு: 1136966

நாங்க வள்ளுவர் சொல்வதைத் தான் எடுத்துக் கொள்வோம்...

திருடன் எங்கேயாவது இருட்டறையில் பணத்தை எடுத்து விட்டு அதை அங்கேயே அதை
கொஞ்சவோ தழுவவோ செய்வானா..!! தழுவுதல் என்றாலே கட்டி பிடுத்து கச முசா தானே
மேற்கோள் செய்த பதிவு: 1136987

நீங்க சொல்றதும் சரி போலதான் தெரியுது, அவர் சொல்றது சரி போலதான் தோன்றது.
இதுல நாங்க யார நம்புறது... ஒன்னும் புரியல..... சிரி........... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 10:02 am

Aathira wrote:ஏதோ ஒன்று ஆரம்பித்து கடைசியில் திருவள்ளுவரின் ஆய்வு திரியாக மாற்றம் கொண்டுள்ளது இத்திரி.
இத்திரியை பெயர் மாற்றம் செய்தால் என்ன சரவணன் யோசிங்கள்.

அல்லது திருவள்ளுவர் பற்றிய எல்லாவற்றையும் வெட்டி மற்றொரு தனித் திரியாகத் தொடங்குங்கள்>
இதில் இன்னும் அரிய தகவல்கள் எல்லாம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1136971

சூப்பர் ஆதிரா................தலைப்பை மாற்றிய சரவணனுக்கு ஒரு 'ஒ' போடுங்கப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 10:51 am

அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னு புன்னகை தெரியுது. சிரி சிரி



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 10:58 am

ராஜா wrote:அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னு புன்னகை தெரியுது. சிரி சிரி

மேற்கோள் செய்த பதிவு: 1137365

ராஜா அண்ணா இதானே வேணாங்குறது ...குசும்பு குறையலியே உங்களுக்கு. குமரி மாவட்டத்தில் தமிழ் மலையாளம் கலந்தே பேசுகின்றனர். மலையாளம் என்பதே சுத்தமான தமிழ் மொழி தானே. அது மட்டும் அல்ல மலையாளம் மொழியின் தாய் மொழி தமிழ் தான். இதையும் யாரும் மறுக்க முடியாது........... ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat May 23, 2015 8:00 pm

வள்ளுவரை பற்றிய அறிய தகவல்களை தந்த சரவணனுக்கு நன்றிகள்!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 23, 2015 8:44 pm

திருக்குறளில் " பணம் " என்ற சொல் இல்லை .
பணத்தை " பொருள் " என்றே குறிப்பிடுகிறார் .
ஆகவே " பிணம் " என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:27 am

ராஜா wrote:அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னு புன்னகை தெரியுது. சிரி சிரி

மேற்கோள் செய்த பதிவு: 1137365

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக