புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
48 Posts - 46%
heezulia
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
48 Posts - 46%
heezulia
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 53 Poll_c10மூளைக்குணவு - Page 53 Poll_m10மூளைக்குணவு - Page 53 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 53 of 53 Previous  1 ... 28 ... 51, 52, 53

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 7:43 pm


ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .

இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 8:14 pm

70 கிலோமீட்டர் ( சத்திரங்கள் நேரான பாதையில் அமைந்திருந்தால்)


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 9:15 pm

1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.



1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
         
<.....................60 ..........................................>

கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.

எனவே சமன்பாடு  ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15

முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 21, 2017 6:39 am

ஒருவன் தன் வங்கிக் கணக்கில் முதல் நாள் ரூ 3 செலுத்துகிறான் ; இரண்டாம் நாள் ரூ 3 செலுத்துகிறான். மூன்றாம் நாள் ரூ 4 ஐ தன் கணக்கிலிருந்து எடுக்கிறான் . இதையே அவன் தொடர்ந்து செய்து வருகிறான் . அப்படியென்றால் அவன் கணக்கில் ரூ 60 எப்போது சேரும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 12:01 am

M.Jagadeesan wrote:
ஒரு கிராமத்தில் நான்கு சத்திரங்கள் உள்ளன . 3 வது சத்திரம் முதல் சத்திரத்திலிருந்து 60 கி .மீ தூரத்தில் உள்ளது . 4 வது சத்திரம் இரண்டாவது சத்திரத்திலிருந்து 40 கி .மீ . தூரத்தில் உள்ளது .3 வது சத்திரத்திற்கும் 4 வது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , 3 வது சத்திரத்திற்கும் 2 வது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 கி . மீ . குறைவு .

இப்போது 4 வது சத்திரத்திற்கும் , 1 வது சத்திரத்திற்கும் உள்ள தூரம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245763

M.Jagadeesan wrote:1 , 2 , 3 , 4 ஆகிய சத்திரங்கள் நேர்வரிசையில் உள்ளன.



1 .....................2 ....( X + 10 ).................3 .....(.X.).......4
         
<.....................60 ..........................................>

கணக்குப்படி இரண்டாவது சத்திரத்திற்கும் மூன்றாவது சத்திரத்திற்கும் உள்ள தூரமானது , மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் உள்ள தூரத்தைவிட 10 KM அதிகம்.

எனவே சமன்பாடு  ( X + 10 ) + X = 40
அதாவது 2X + 10 = 40
அதாவது 2X = 40 -10
அதாவது 2X = 30
அதாவது X = 15

முதல் சத்திரத்திற்கும் நான்காம் சத்திரத்திற்கும் உள்ள தூரம் = 60 + 15 = 75 KM
மேற்கோள் செய்த பதிவு: 1245772

உங்கள் சமன்பாட்டில்   எனக்கு உடன்பாடு இல்லை
1 ........2 ..........X ........3 ......(X --10)........4 =40 என்றல்லவா இருக்கவேண்டும் .அதான்  கொடுக்கப்பட்டுள்ளது .
அதுதான் given data .
அதாவது 2  கும் 3 கும் உள்ள தூரம் X என்றால் , 3 கும் 4 கும் உள்ள தூரம் X --10
நீங்கள் கொடுத்துள்ளது assumed data அல்லது  derived data .
விடை என்னவோ நீங்கள் சொன்னதுதான்
வழிமுறை (method )
X + (X -10)=40
2 X =(40 +10 )
2 X =50
X =25
அதாவது X என்பது தெரியாத ஒன்று ...2 சத்திரத்திற்கும் 3 சத்திரத்திற்கும் உள்ள தூரம்
( X --10 ) கணக்கில் கொடுத்துள்ளது.அதாவது 2 ---3 கும் உள்ள தூரத்தை விட குறைவு 3 கும் 4 கும் உள்ள தூரம்.

எந்தன் வழிமுறையில்
இடைப்பட்ட தூரங்கள்
35 +25 +15 =75 .

குழப்பி இருந்தால் மன்னிக்க ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 6:06 am

எந்தக் குழப்பமும் இல்லை .

தங்கள் சமன்பாட்டிற்கே வருகிறேன் .

மூன்றாவது சத்திரத்திற்கும் , நான்காவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X  என்று  நான் வைத்துக்கொண்டேன் .

நீங்கள் இரண்டாவது சத்திரத்திற்கும் , மூன்றாவது சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை X என்று வைத்துக் கொண்டீர்கள் .

எதை நாம் X என்று வைத்துக் கொள்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் சமன்பாடு மாறும் . ஆனால் விடையில் மாற்றம் இருக்காது .

நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 5:45 pm

62 - 63 = 1

இந்த சமன்பாடு தவறு என்பது நம் அனைவருக்கும் தெரியும் . ஒரே ஒரு எண்ணை சற்றே நகர்த்துவதன் மூலமாக இந்தச் சமன்பாட்டை சரி செய்யமுடியும் . முயன்று பாருங்களேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 30, 2018 7:11 pm

2^6 - 63 =1
ie
2x2x2x2x2x2 (64)– 63 = 1

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 30, 2018 7:56 pm

மூர்த்திக்கு நன்றி ! சரியான விடை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 53 of 53 Previous  1 ... 28 ... 51, 52, 53

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக