புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மூளைக்குணவு - Page 50 I_vote_lcapமூளைக்குணவு - Page 50 I_voting_barமூளைக்குணவு - Page 50 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 50 of 53 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52, 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 18, 2017 4:54 pm

27 தோசை .
ஹோட்டலுக்கு தோசை சாப்பிட வந்தார்களா?
தூங்க வந்தார்களா ??
ரமணியன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 18, 2017 7:39 pm

ஜவுளிக்கடைக்கு பெண்களுடன் சென்றால் , நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்வேன் .அவர்கள் ஜவுளி எடுத்துக்கொண்டு வருவதற்குள் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடுவேன் .

அதுபோலத்தான் இதுவும் . 27 தோசைகள் சுட்டு எடுத்துக்கொண்டு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? அதுதான் மூவரும் தூங்கிவிட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 18, 2017 9:01 pm

சரிங்க நம்பிட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 18, 2017 10:43 pm

இந்தக் கணக்கைப் பொறுத்த வரையில் மூவரின் தூக்கம் அவசியம் .அது ஏன் என்று தங்களால் விளக்கமுடியுமா?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 19, 2017 12:42 pm

அவசியம் என்று காரணம் கண்டுபிடிப்பதற்கு பதிலாக 
இது அனாவசியம் என்றே கூறுவேன்.
இவர்கள் தோசை சாப்பிட வந்துள்ளதால்,
ஒரே சமயத்தில் மூணு தோசை கொண்டுவந்தாலே போதுமானது.
அதை சாப்பிட்டு முடிப்பதற்குள் அடுத்த சுற்றுக்கு தோசை தயார்.
கணக்கென்று பார்த்தால் சரி.
அதற்கேற்ற கதை சரியில்லை என்பேன்.
ஆனாலும் Jagadeesan கதை கூறுவது நன்றாகவே இருக்கும்.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Jan 20, 2017 5:20 pm

அனைத்தும் மூளைக்குணவு - Page 50 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 6:56 pm

மூன்றுபேரும் தூங்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம் .சர்வர் 27 தோசை கொண்டுவந்து வைத்தவுடன் ஆளுக்கு 9 தோசை சாப்பிட்டிருப்பார்கள் . இந்தக் கணக்கிற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் .

27 தோசை வந்தவுடன் ஒருவன் விழித்துக் கொள்கிறான் .தன் பங்கிற்கு 9 தோசை சாப்பிட்டுவிட்டு அவன் தூங்கிவிடுகிறான் . அடுத்தவன் விழித்துக் கொள்கிறான் . தட்டில் 18 தோசை இருக்கிறது .சர்வர் மொத்தமே 18 தோசைதான் கொண்டுவந்தான் என்று நினைத்து அவன் பங்கிற்கு 6 தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறான் . மூன்றாம் நபர் விழித்துக் கொள்கிறான் . தட்டில் 12 தோசை இருக்கிறது . சர்வர் கொண்டுவந்தது 12 தோசைதான் என்று நினைத்துத் தன் பங்கிற்கு 4 தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறான் .

எனவே இந்தக் கணக்கிற்குத் தூக்கம் அவசியம் தேவை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 9:24 pm

M.Jagadeesan wrote:மூன்றுபேரும் தூங்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம் .சர்வர் 27 தோசை கொண்டுவந்து வைத்தவுடன் ஆளுக்கு 9 தோசை சாப்பிட்டிருப்பார்கள் . இந்தக் கணக்கிற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் .

27 தோசை வந்தவுடன் ஒருவன் விழித்துக் கொள்கிறான் .தன் பங்கிற்கு 9 தோசை சாப்பிட்டுவிட்டு அவன் தூங்கிவிடுகிறான் . அடுத்தவன் விழித்துக் கொள்கிறான் . தட்டில் 18 தோசை இருக்கிறது .சர்வர் மொத்தமே 18 தோசைதான் கொண்டுவந்தான் என்று நினைத்து அவன் பங்கிற்கு 6 தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறான் . மூன்றாம் நபர் விழித்துக் கொள்கிறான் . தட்டில் 12 தோசை இருக்கிறது . சர்வர் கொண்டுவந்தது 12 தோசைதான் என்று நினைத்துத் தன் பங்கிற்கு 4 தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுகிறான் .

எனவே இந்தக் கணக்கிற்குத் தூக்கம் அவசியம் தேவை .
மேற்கோள் செய்த பதிவு: 1231860

நாந்தான் முந்தைய பதிவில் கூறியிருக்கிறேனே   

ஆனாலும் Jagadeesan கதை கூறுவது நன்றாகவே இருக்கும்.  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 28, 2017 11:56 am

ஒரு மலையின் கீழிருந்து உச்சி வரை மூன்று அதிசய கோவில்கள் உள்ளன..

அந்த கோவில்களில் நுழையும் போது உங்களிடம் உள்ள பணம் இருமடங்காகும்... வெளியேறும் போது கோவிலுக்கு காணிக்கையாக ஆயிரம் செலுத்த வேண்டும்...

இவ்வாறு மூன்று கோவில்களையும் கடக்க வேண்டும்.. கடைசியாக வெளியேறும் போது உங்களிடம் பணம் ஏதும் இருக்க கூடாது... எனில் எவ்வளவு எடுத்து செல்வீர்கள் என்பதே கேள்வி.?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2017 2:29 pm

875 ரூபாய்கள் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 50 of 53 Previous  1 ... 26 ... 49, 50, 51, 52, 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக