புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 52 of 53 •
Page 52 of 53 • 1 ... 27 ... 51, 52, 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சரியான விடையளித்த இரமணியன் ஐயாவுக்கு நன்றி !
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
மற்றொரு கணக்கு .
ஒருவன் , காலண்டரில் என்ன தேதியோ , அத்தனை இட்டலிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . உதாரணமாக தேதி 10 என்றால் , அன்றைய தினம் 10 இட்டலிகளை சாப்பிடுவான் .தேதி 20 என்றால் , அன்றைய தினம் 20 இட்டலிகளை சாப்பிடுவான் . அவன் தொடர்ச்சியாக 5 நாட்களில் 63 இட்டலிகள் சாப்பிடுகிறான் என்றால் , அந்த தேதிகள் என்னவென்று சொல்லமுடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
ஒரு லீப் வருடத்தில் பிப்ரவரி 28 தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 3 தேதி வரை சாப்பிட்டால்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்
5 நாளில் 63 இட்லி சாப்பிடுவான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் சரி .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
28 + 29 + 1 + 2 + 3 = 63
ஆனால் இந்தக் கணக்கை Trial & Error முறையில்தான் செய்யமுடியும் . வேறுவழி இருப்பதாகத் தெரியவில்லை .
ஐந்து நாட்களில் முதல்நாள் X என்று வைத்துக்கொண்டால்
X + ( X + 1 ) + ( X + 2 ) + ( X + 3 ) + ( X + 4 ) = 63
அதாவது 5X + 10 = 63
அதாவது 5X = 63 - 10
அதாவது 5X = 53
அதாவது X = 53 / 5 = 10 . 6
அதாவது X = 10 . 6 என்று வருகிறது
தேதி பின்னமாக வருவதை ஏற்றுக்கொள்ள இயலாது .
எனவே வேறுமுறைக்கு செல்வோம் . அதாவது அடுத்த மாதத்தின் முதல் தேதியைக் கடைசி நாளாகக் கொண்டு கணக்கை செய்து பார்க்கலாம் .
அதாவது X + ( X + 1 ) + (X + 2 ) + ( X + 3 ) + 1 = 63
அதாவது 4X + 7 = 63
அதாவது 4X = 63 - 7
அதாவது 4X = 56
அதாவது X = 14
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 14 , 15 , 16 , 17 , 1 என்று வருகிறது . அதாவது 17 ம் தேதிக்குப்பிறகு 1 வருகிறது . இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + ( X + 2 ) + 1 + 2 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 3X + 6 = 63
அதாவது 3X = 63 - 6
அதாவது X = 57
அதாவது X = 19
அதாவது ஐந்து நாட்களின் தேதிகள் 19 , 20 , 21 , 2 , 1 என்று வருகிறது . 21 ம் தேதிக்குப் பிறகு 2 ம் தேதி வருகிறது . எனவே இதுவும் தவறு .
எனவே X + ( X + 1 ) + 1 + 2 + 3 = 63 என்று வைத்துக்கொள்வோம் .
இப்போது 2X + 7 = 63
அதாவது X = 63 - 7
அதாவது X = 56
அதாவது X = 28
இப்போது தேதிகள் 28 , 29 , 1 , 2 , 3 என்று வருகிறது . இதுவே சரியான விடையாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
இட்லி கணக்கு ...
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்
கணக்கை அல்ஜீப்பிரிகளாக பண்ண முனைந்து ,தடுமாறி,
காமன் சென்ஸை உபயோகித்தே, விடையை தேர்ந்தெடுத்தேன் .
நன்றி,Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
தாங்கள் யூகத்தின் ( Guessing ) அடிப்படையில் செய்துள்ளீர்கள் . விடை கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும் . ஆனாலும் சரியான விடை தந்தமைக்குப் பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245594M.Jagadeesan wrote:ஒரு Car Parking -ல் சில கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. அதில் ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது . இப்போது அங்கே மற்றொரு கார் வந்து சேர்ந்தது . இப்போது கார்களின் வரிசையை மாற்றி அமைத்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக இருந்தது என்றால் , அங்கே இருந்த கார்களின் எண்ணிக்கை என்ன ?
மொத்தக் கார்களின் எண்ணிக்கை X என்று வைத்துக்கொள்வோம் .
ஒவ்வொரு 10 வது காரும் மஞ்சள் நிறக் கார் என்றால் , மஞ்சள் நிறக் கார்களின்
எண்ணிக்கை = X / 10
புதிதாக ஒரு கார் வந்து சேர்ந்ததில் , ஒவ்வொரு 9 வது காரும் மஞ்சள் நிறக் காராக ஆனது .
எனவே புதிதாக வந்து சேர்ந்த கார் மஞ்சள் நிறக் கார் என்பது தெரிய வருகிறது .
இப்போது கார்களின் எண்ணிக்கை X + 1 ஆக உயருகிறது .
இப்போது மஞ்சள் நிறக் கார்களின் எண்ணிக்கை ( X + 1 ) / 9
இப்போது ஒரு சமன்பாட்டை அமைப்போம் .
( X + 1 ) / 9 - X / 10 = 1 ஆகும் .
இந்த சமன்பாட்டை இன்னும் எளிதாக்க இருபுறமும் 90 ஆல் பெருக்குவோம் .
அதாவது 10 ( X + 1 ) - 9X = 90 ஆகும் .
அதாவது 10X + 10 - 9X = 90
அதாவது X = 90 - 10
அதாவது X = 80 என்று வருகிறது.
எனவே மொத்த கார்களின் எண்ணிக்கை 80 + 1 = 81
எனவே விடை = 81
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு ஊரில் நான்கு ஆறுகளும் மூன்று கோவில்களும் உள்ளன. முதலில் ஆறு , அப்புறம் கோவில் , மறுபடி ஆறு , அப்புறம் கோயில் என்று அமைந்துள்ளன, அதாவது ஒவ்வொரு கோவிலுக்கும் ஆற்றைக் கடந்துதான் போகவேண்டும் . ஆறு R என்றால் கோவில் T என்று வைத்துக்கொள்வோம் .
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
அவைகள்
R T R T R T R என்று அமைந்துள்ளன. அந்த ஆறுகள் மந்திரத் தன்மை கொண்டவை . எந்தப் பொருளை எடுத்துச் சென்றாலும் , ஆற்றைக் கடந்தபின் , அது இரு மடங்காகும் .
ஒருவன் மூன்று கோவிலுக்கும் செல்ல விரும்புகிறான் . அங்கிருக்கும் சுவாமிக்கு சமமான எண்ணிக்கையில் மலர்களை சாத்த விரும்புகிறான் . மூன்றாவது கோவிலை விட்டு நீங்கும்போது அவன் கையில் ஒரு மலர் கூட இருக்கக்கூடாது என்றால் , முதலில் அவன் எத்தனை மலர்களை எடுத்துச் செல்லவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
முதலில் 7 பூக்கள் எடுத்துச்செல்லவேண்டும்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்
கடவுளுக்கு 8 பூக்கள் செலுத்த வேண்டும்
7 X 2 =14
14 --8 = 6
6 x 2 =12
12 --8 ==4
4 x 2 ==8
8 --8 =0
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் சரியான விடை ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 52 of 53 • 1 ... 27 ... 51, 52, 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 52 of 53
|
|