புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 41 Poll_c10மூளைக்குணவு - Page 41 Poll_m10மூளைக்குணவு - Page 41 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 41 of 53 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 47 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:29 pm

கார்த்திக் செயராம் wrote:159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796

எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
மேற்கோள் செய்த பதிவு: 1193188

நல்ல முயற்சி !பாராட்டுக்கள் !

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

18 X 297 = 5346
27 X 198 = 5346
28 X 157 = 4396
4 X 1738 = 6952
4 X 1963 = 7852



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 7:10 pm

................X 1 X
................3 X 2
-----------------------
................X 3 X
..........3 X 2 X
.......X 2 X 5
-----------------------
.......1 X 8 X 3 0
-----------------------
தருக்க முறையில் மேலேகண்ட பெருக்கல் கணக்கை செய்து X இருக்கும் இடத்தில் எண்களை நிரப்புக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 14, 2016 7:53 pm

விடையின் கடைசியில் 0 வருகிறது. எனவே பெருக்கலில் மூன்றாவது வரியின் இறுதியில் உள்ள X -ன் மதிப்பு 0 ஆக இருக்கவேண்டும் . அடுத்து முதல் வரியின் இறுதியில் உள்ள X -ஐ இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள 2 ஆல் பெருக்க 0 வரவேண்டும் . அதற்கு X - இன் மதிப்பு 0 அல்லது 5 ஆக இருக்கவேண்டும் . இங்கு X -ன் மதிப்பு 5 தான் வரவேண்டும் ஏனென்றால் அதே X -ஐ இரண்டாம் வரியில் முதலில் உள்ள 3 ஆல் பெருக்க 15 வருகிறது . அந்தப் 15 ல் உள்ள 5 தான் ஐந்தாம் வரியின் இறுதியில் வருகிறது.

அடுத்து இரண்டாம் வரியின் நடுவில் உள்ள X -ன் மதிப்பு 8 ஆக இருக்கவேண்டும் ; ஏனென்றால் 15-ஐ 8 ஆல் பெருக்க 120 வரும் . இதில் உள்ள 20 தான் நான்காம் வரியின் இறுதியில் வருகிறது . அடுத்து முதல் வரியில் முதலில் உள்ள X -ன் மதிப்பு 4 ஆகத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் 8 ஐ 4ஆல் பெருக்க 32 கிடைக்கும்.
அதுதான் நான்காம் வரியில் முதல் இரண்டு எண்கள்.

இப்பொழுது கணக்கு

.............415
.............382
-------------------
.............830
.........3320
.......1245
-------------------
.......158530
-------------------



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 14, 2016 7:56 pm

மூன்று 6 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மூன்று 3 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 6:58 am

M.Jagadeesan wrote:மூன்று 6 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மூன்று 3 களைப் பயன்படுத்தி 30 என்ற எண்ணை உருவாக்கவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1193511


1) (6 x 6)--6=30

2) 3** +3 = 30 ( 3 க்யுப் +3 =30)

பள்ளிக் கொண்ட சிவனைப் பார்த்தீரா ,MJagadeesan ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:00 am

33 - 3 = 30 என்றும் எழுதலாம் .

திரு . ரமணியன் அவர்களுக்கு ,

பள்ளிகொண்ட சிவனைப் பார்த்தேன் . பெரும்பாலும் எல்லா சிவன் ஆலயங்களிலும் லிங்கத் திருமேனிகளே இருக்கும். சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட சிவன் இருப்பது இதுவரையில் நான் அறியாத ஒன்று ! நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 15, 2016 9:06 am

153 - இது ஓர் அதிசய எண் !

1 , 5 , 3 ஆகிய எண்களின் மும்மடி எடுத்துக் கூட்டினால் 153 வரும் .

153 = 1^3 + 5 ^ 3 + 3 ^3

அதாவது 1 cube + 5 cube + 3 cube = 1 + 125 + 27 = 153

இதுபோல வேறு எண் இருப்பதாகத் தெரியவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 10:15 am

M.Jagadeesan wrote:33 - 3 = 30 என்றும் எழுதலாம் .

திரு . ரமணியன் அவர்களுக்கு ,

பள்ளிகொண்ட சிவனைப் பார்த்தேன் . பெரும்பாலும் எல்லா சிவன் ஆலயங்களிலும் லிங்கத் திருமேனிகளே இருக்கும். சுருட்டப்பள்ளியில் பள்ளிகொண்ட சிவன் இருப்பது இதுவரையில் நான் அறியாத ஒன்று ! நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1193577

ஆம் இப்பிடியும் 33 - 3 = 30 எழுதலாம் .
அப்போது தோன்றவில்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 16, 2016 6:32 am

ஒரு நடிகையிடம் அவள் வயதைக் கேட்டேன். அதற்கு அவள் ,இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் வயது என்னவாக இருக்குமோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையிலிருந்து , மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வயது என்னவாக இருந்ததோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையைக் கழித்தால் என்ன வருமோ , அதுதான் என் வயது ! என்று சொன்னாள் ! எனக்குத் தலையைச் சுற்றியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 6:56 am

M.Jagadeesan wrote:ஒரு நடிகையிடம் அவள் வயதைக் கேட்டேன். அதற்கு அவள் ,இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் வயது என்னவாக இருக்குமோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையிலிருந்து , மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வயது என்னவாக இருந்ததோ , அதை 3 ஆல் பெருக்கி வரும் விடையைக் கழித்தால் என்ன வருமோ , அதுதான் என் வயது ! என்று சொன்னாள் ! எனக்குத் தலையைச் சுற்றியது .
மேற்கோள் செய்த பதிவு: 1193805

நடிகையிடம் வயது கேட்டீர்
அவர் உடனே மேற்கண்ட புதிர் போட்டார் .
நடிகையிடம் .......................
காலை வேளையில் நல்லதோர் நகைச்சுவை , அய்யா !
(கொடுத்த புதிரின் ஒரே எண்ணின் க்யுப்  சரியா  புன்னகை  புன்னகை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 41 of 53 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 47 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக