புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்குணவு
Page 40 of 53 •
Page 40 of 53 • 1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு புகைவண்டியில் உள்ள ஒரு பெட்டியில் 3 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் கொழுத்த பணக்காரன் ; ஆனால் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் கொண்டுவரவில்லை. மற்ற இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். ஒருவன் 5 சப்பாத்திகளும், மற்றொருவன் 3 சப்பாத்திகளும் கொண்டு வந்திருந்தனர் . உணவை மூன்றுபேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பிரியும்போது பணக்காரன் அவர்களிடம் 8 தங்க நாணயங்களைக் கொடுத்து , அவர்கள் உணவு கொடுத்த விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறினான் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .
ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .
ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
தெரியவில்லை அய்யா ... நீங்களே சொல்லிடுங்கள் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193023M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193155பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193023M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது. இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
தூங்க வைப்பது கணக்கல்ல ! தூங்க விடாமல் செய்வதே கணக்காகும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
138 X 42 = 5796 இந்தப் பெருக்கலிலே ஏதேனும் புதுமை தெரிகிறதா ?
1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?
1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796
எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
186 x 39 = 7254
483 x 12 = 5796
எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193193T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193கிடைத்தவரைக்கும் லாபம் என்று நினைத்திருக்கலாம் .T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193175M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .
ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .
5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .
3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .
எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .
அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 40 of 53 • 1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 53
|
|