புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
77 Posts - 36%
i6appar
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:45 pm

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ SIndV7XGQym1k4LMSnQO+E_1429855022

திருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.

'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் அவதரித்தார் நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாகவும் சொல்வர்.

திருமாலை தரிசிக்க சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமார் போன்றோர் வைகுண்டம் வந்தனர். ஆனால், காவலர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் வைகுண்டத்திற்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். அவர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த திருமால், 'பூலோகத்தில், நல்லவர்களாக, 100 பிறவிகள் எடுக்க வேண்டுமா அல்லது கெட்டவர்களாக மூன்று பிறவிகள் எடுக்க வேண்டுமா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
அவர்கள், கெட்டதைத் தேர்ந்தெடுத்து, பூலோகத்தில் பிறந்தனர். அதில், ஒரு பிறவியில் அண்ணன் இரண்யாட்சனாகவும், தம்பி இரண்யனாகவும் பிறந்தனர்.

இரண்யன், திருமாலை நிந்தனை செய்தான். ஆனால், அவன் மகன் பிரகலாதனோ நாராயண பக்தனானான். இது, இரண்யனுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற பிள்ளையென்றும் பாராமல், அவனைக் கொல்லவும் துணிந்தான். ஒருமுறை தந்தைக்கும், மகனுக்கும் தர்க்கம் ஏற்படவே, 'இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?' எனக் கேட்டான் இரண்யன். 'ஆம்' என நம்பிக்கையோடு பிரகலாதன் சொல்லவே, தூணை உடைத்தான் இரண்யன். அதிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை தன் நகங்களாலேயே கொன்றார்.

தசாவதாரங்களில் திருமாலுக்கே மிகவும் பிடித்தது நரசிம்மம் தான். அதனால் தான், சீனிவாசனாக (வெங்கடாஜலபதி) அவர் பூமிக்கு வந்த போது, நரசிம்மர் தங்கியிருந்த மலையைத் தேர்ந்தெடுத்தார்.

ரிஷபாசுரன் என்ற அசுரன், நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'உம்மோடு சண்டை போட வேண்டும்...' என்றான் ரிஷபாசுரன்.

நரசிம்மரும் சம்மதித்து சண்டையிட்டு அவனை வென்றார். உயிர் போகும் வேளையில், 'நரசிம்ம வடிவத்தை யாரொருவன் பார்த்துக் கொண்டே உயிர் விடுகிறானோ அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்பர். நான் உம்மைப் பார்த்தபடியே உயிர் விடுவதால், மோட்சம் செல்கிறேன். இந்த மலை, என் பெயரால், 'ரிஷபாத்ரி' என்று வழங்க வேண்டும்...' என்று வேண்டினான் ரிஷபாசுரன். நரசிம்மரும் சம்மதித்தார்.

அந்த ரிஷபாத்ரி மலை மீது தான், ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:50 pm

//'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!//


ரொம்ப சரி.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக