புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%
Kavithas
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%
bala_t
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%
prajai
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
293 Posts - 42%
heezulia
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
6 Posts - 1%
prajai
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 1%
manikavi
மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_m10மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:45 pm

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி................அவர் வருவாரா?........ SIndV7XGQym1k4LMSnQO+E_1429855022

திருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.

'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் அவதரித்தார் நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாகவும் சொல்வர்.

திருமாலை தரிசிக்க சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமார் போன்றோர் வைகுண்டம் வந்தனர். ஆனால், காவலர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் வைகுண்டத்திற்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். அவர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த திருமால், 'பூலோகத்தில், நல்லவர்களாக, 100 பிறவிகள் எடுக்க வேண்டுமா அல்லது கெட்டவர்களாக மூன்று பிறவிகள் எடுக்க வேண்டுமா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
அவர்கள், கெட்டதைத் தேர்ந்தெடுத்து, பூலோகத்தில் பிறந்தனர். அதில், ஒரு பிறவியில் அண்ணன் இரண்யாட்சனாகவும், தம்பி இரண்யனாகவும் பிறந்தனர்.

இரண்யன், திருமாலை நிந்தனை செய்தான். ஆனால், அவன் மகன் பிரகலாதனோ நாராயண பக்தனானான். இது, இரண்யனுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற பிள்ளையென்றும் பாராமல், அவனைக் கொல்லவும் துணிந்தான். ஒருமுறை தந்தைக்கும், மகனுக்கும் தர்க்கம் ஏற்படவே, 'இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?' எனக் கேட்டான் இரண்யன். 'ஆம்' என நம்பிக்கையோடு பிரகலாதன் சொல்லவே, தூணை உடைத்தான் இரண்யன். அதிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை தன் நகங்களாலேயே கொன்றார்.

தசாவதாரங்களில் திருமாலுக்கே மிகவும் பிடித்தது நரசிம்மம் தான். அதனால் தான், சீனிவாசனாக (வெங்கடாஜலபதி) அவர் பூமிக்கு வந்த போது, நரசிம்மர் தங்கியிருந்த மலையைத் தேர்ந்தெடுத்தார்.

ரிஷபாசுரன் என்ற அசுரன், நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'உம்மோடு சண்டை போட வேண்டும்...' என்றான் ரிஷபாசுரன்.

நரசிம்மரும் சம்மதித்து சண்டையிட்டு அவனை வென்றார். உயிர் போகும் வேளையில், 'நரசிம்ம வடிவத்தை யாரொருவன் பார்த்துக் கொண்டே உயிர் விடுகிறானோ அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்பர். நான் உம்மைப் பார்த்தபடியே உயிர் விடுவதால், மோட்சம் செல்கிறேன். இந்த மலை, என் பெயரால், 'ரிஷபாத்ரி' என்று வழங்க வேண்டும்...' என்று வேண்டினான் ரிஷபாசுரன். நரசிம்மரும் சம்மதித்தார்.

அந்த ரிஷபாத்ரி மலை மீது தான், ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:50 pm

//'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!//


ரொம்ப சரி.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக