புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 4%
prajai
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 4%
சிவா
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 2%
viyasan
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 2%
Rutu
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
2 Posts - 13%
Rutu
தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10தேசியச் செய்திகள் - Page 20 Poll_m10தேசியச் செய்திகள் - Page 20 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 28, 2023 7:03 pm

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அக்குழுக்களைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா்.

அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா். இந்தச் சூழலில், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, 10 மலைப் பகுதி மாவட்டங்களில் பழங்குடியின மாணவா் அமைப்பு சாா்பில் கடந்த வாரம் பேரணி நடைபெற்றது.

அப்போது, சுராசந்த்பூரில் மைதேயி சமூகத்தினா் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தகவல் பரவியதும், மாநிலம் முழுவதும் இரு சமூகங்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இரு சமூகங்களையும் சோ்ந்த 9,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். வன்முறையாளா்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல், மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 4:14 pm

குடும்பத் தலைவி யார்? கர்நாடகம் முழுவதும் குடுமிப்பிடிச் சண்டை



பெலகாவி: கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது பல குடும்பங்களில் குடும்பத் தலைவி யார்? என்ற குடுமிப்பிடிச் சண்டை ஓங்கியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்திருக்கும் நிலையில், அதன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்குவது நிச்சயம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

அதன் அடிப்படையில், கூட்டுக்குடும்பமாக வசிக்கும் குடும்பங்களில், யார் குடும்பத் தலைவி என்ற கேள்வியோடு சண்டையும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநில அரசு சார்பில் வழங்கும் மாதந்தோறும் உதவித் தொகையை பெறப்போவது யார்? குடும்பத்தின் தலைவி மாமியாரா அல்லது மருமகளா என்ற வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது.

மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று மட்டுமே காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான எந்த தகுதியையும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள், மாத உதவித் தொகையை பெறுவதற்கு குடும்பத்துக்குள் இருக்கும் பெண்களுக்கு சண்டை, சச்சரவுகள் தொடங்கிவிட்டன.

இது குறித்து கர்நாடக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ஹெப்பல்கர் கூறுகையில், இது குறித்து குடும்பங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, குடும்பத்தில் மாமியாரே குடும்பத் தலைவியாவார். அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும். அவர் விரும்பினால், மருமகளுடன் உதவித் தொகையை பகிர்ந்துகொள்ளலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

குடும்பத்தலைவி என்றால் அது ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணாகவே இருப்பார். அதன் அடிப்படையில் அவருக்குத்தான் உதவித் தொகை வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த விவகாரத்தில், ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இது குடும்பங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் மகளிர் சமூக ஆர்வலர்கள்.

விரைவில், அமைச்சரவைக் கூடி, இதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:10 pm

மணமகனுக்கு பிரதமர் பெயர் கூட தெரியவில்லையா? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!



உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமண மேடையில் பிரதமர் பெயர் கூட தெரியவில்லை என்று கூறிய மணமகனை திருமணம் செய்ய மணமகள் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்காக மணமேடைக்கு இருவரும் வருகை தந்தனர்.

அப்போது மணமகள் மணமகளிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிய போது நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார். ஆனால் மணமகன் அதற்கு பதில் தெரியாததால் திணறிய நிலையில் நாட்டின் பிரதமர் யார் என்ற அடிப்படை விவரங்கள் கூட தெரியாத ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று மணப்பெண் ரஞ்சனா மறுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து இரு வீட்டார் ஆலோசனை செய்த பிறகு மணமகனின் சகோதரர் ஆனந்த் என்பவருக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 11:37 am

46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.. காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி



பஞ்சாப் மாநிலத்தில் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென பாஜகவில் இணைந்ததால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் என்ற சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது என்பதும் இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கர் என்பவர் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் இவர் தனது சொந்த ஊருக்கு சமீபத்தில் சென்றார். அப்போது துணை மேயர் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 46 கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்தார்.

அபோஹார் நகராட்சியில் மொத்தம் 50 இடங்கள் உள்ள நிலையில் 49 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 46 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு கட்சி மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தேசியச் செய்திகள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 20 of 20 Previous  1 ... 11 ... 18, 19, 20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக