புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
251 Posts - 52%
heezulia
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
150 Posts - 31%
Dr.S.Soundarapandian
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
18 Posts - 4%
prajai
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_m10கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 6:43 pm


ரமேஷ் எப்படியோ 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுவிட்டான்.

9-ம் வகுப்பிற்கு புதிய பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் அவனுக்கு சரியாக படிக்க வரவில்லை. ஓரிரு மாதங்களிலேயே பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

பெற்றோர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ரமேஷ் ஒரேயடியாக, 'முடியாது' என்று மறுத்துவிட்டான்.

'சரி என்ன செய்ய கொஞ்ச நாள் வீட்டில் இருக்கட்டும். அப்படியாவது படிப்பில் அக்கறை வருகிறதா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் எங்களைப்போல கூலி வேலைக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும்' என்று எண்ணிய பெற்றோர், அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.
ரமேஷ் வாழ்க்கை மாறிப்போனது. ஊரை சுற்ற வேண்டியது. சாப்பாட்டு வேளைக்கு வீட்டுக்கு வந்து இருப்பதை சாப்பிட்டு வெளியே போய்விட வேண்டியது. இப்படியே நாட்களை கழித்தான்.

ஒருநாள் அவன் வெளியே போய்விட்டு வந்தபோது வீட்டில் சாப்பாடு தயாராக இல்லை. உடனே அப்பாவையும், அம்மாவையும் திட்டினான்.

'பள்ளிக்குப் போக£மல் ஊரைச் சுற்றுகிறாய், இதில் அதிகாரம் வேறு, போடா 'தண்டச்சோறு' என்று அம்மா திட்டிவிட்டார்.

அதன்பிறகு அவனது அப்பாவும், 'தண்டச்சோறு வந்தாச்சு சாப்பாடு போடு' என்று கூறத் தொடங்கினார்.

புத்தியில் உரைக்க வேண்டுமென்று இப்படிக் கூறியும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை. எப்போதும்போல வருவதும், சாப்பிடுவதும், விளையாடப் போவதுமாக இருந்தான்.

ஒருமுறை காட்டிற்குப் போனவன் ஒரு கிளிக் குஞ்சை எடுத்து வந்தான். அதன்மேல் அதிக பாசத்துடன் இருந்தான். அதற்கு உணவூட்டுவதும், விளை யாடுவதுமாக பொழுதை கழித்தான்.

கிளிக்குஞ்சு மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது. நன்றாக இறகுகள் முளைத்துவிட்டது. ரமேஷ் அதற்கு பேச சொல்லிக் கொடுத்தான்.

'அக்கா, அம்மா' என்று அழகாகச் சொல்லியது கிளி.

பேசிப் படித்த கிளி, ரமேஷை அவனது பெற்றோர் 'தண்டச்சோறு' என்று அழைப்பதையும் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் ரமேஷ் வெளியே போய்விட்டு திரும்பியபோது, 'அம்மா தண்டச்சோறு வந்தாச்சு, தண்டசோறு வந்தாச்சு' என்று கத்தியது.

கிளி இப்படிக் கூறியதும் ரமேசுக்கு வெட்கமாக போய்விட்டது.

சிற்றறிவு ஜீவன்கூட நம்மை கேலி செய்கிறதே? என நினைத்தவன் தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். 'இனி நாமும் படித்து பெரிய ஆளாக வேண்டும். நம்மை கேலி செய்தவர்களைவிட நல்ல நிலைக்கு உயர வேண்டும்' என்று உறுதி கொண்டான்.

அப்பாவிடம், அடுத்த முறை பள்ளி தொடங்கும்போது பள்ளியில் சேர்த்துவிடச் சொன்னான்.

இதைக் கேட்டு அவனது பெற்றோர் அகம் மகிழ்ந்தனர். ரமேஷ் அதன்பிறகு சிறப்பாக படித்து முதன்மை மாணவர்களில் ஒருவனாக வந்தான்.

நீதி: கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே!



கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:54 pm

கல்லாதவர்களுக்கு எங்கும் மதிப்பில்லை, எதற்காகவும் கல்வியை கைவிடாதே! 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக