புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
61 Posts - 46%
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
176 Posts - 40%
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Raji@123
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 12, 2015 3:05 am

First topic message reminder :

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Xr4atkvAQ4aiX3E0XEJ7+devalok
-
தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

குடும்பம் இல்லாததால் இல்லற சுகம் என்ற ஒன்றை அறியாது இருந்தார். கங்கைக் கரையில் சம்சாரிகள் குடும்பம் குடும்பமாக செல்வதைப் பார்த்து அவருக்கும் ஓர் ஏக்கம் உண்டானது.

அந்த நேரத்தில் கங்கை ஆற்றில் ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியோடு நீந்திச் செல்வதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப உறவையும், அதில் உள்ள இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக துவாரகையை ஆண்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து தன் ஆசையைக் கூறினார். நித்ய பிரம்மச்சாரியான நாரதரின் ஆசையை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளையாட்டை நிகழ்த்த விரும்பினார்.

நாரதர் அப்போது கிருஷ்ணரிடம் “”ஆயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டு நீங்கள் எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள் என அறிய விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.

குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது “குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.

உடன் நாரதியின் சந்யாசி கணவன் மறைந்து பகவான் சங்கு, சக்கரம், சுதை, தாமரையுடன் விஷ்ணுவாக காட்சி அளித்தார்.

நாரதியிடம், “பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?” என்று வினவினார். அதற்கு நாரதர், “”மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்” என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.

அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.

அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி “பிரபவ’வில் தொடங்கி “அக்க்ஷய’வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் பிறக்கிறது. 60 வருடங்களில் 29 ஆவது ஆண்டாக வருகிறது.

“மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே நன்மை மிகும்…’ என்று நேர்மறையான பலன்களைச் சொல்லுகிறது இந்த வருடத்திற்கான பாடல். பிறக்க இருக்கும் மன்மத ஆண்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

– டி.கோவிந்தராஜூ.

வெள்ளிமணி


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 1:56 pm

raghuramanp wrote:ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு


என்ன இப்படி சொல்லிட்டிங்க , இது தான் இப்ப பேசன் புன்னகை

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 ZOe3l9n9QNqDQ9VSxaIc+ponymale

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:57 pm

யினியவன் wrote:இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130045

இப்போது பெண்கள் அதிகம் சிண்டு முடிவதில்லை .
முன்பெல்லாம் சிகை (பகை)அதிகம் இருக்கும் .சிண்டு முடிவது அவசியம் .
இப்போது எல்லாம் எல்லோரும் பாப் கட்  அல்லது பாய் கட் .
சிண்டு முடிய முடியாது .
சிகை இருப்பவர் சிண்டு முடித்தாலும் , பாதிக்கப் பட்டவர்கள் ,டோன்ட் கேர் டைப் .
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று மப்பா சொல்லிட்டு போயிடறாங்க .
உங்களுக்கு தெரியாததா ? அனுபவிக்காததா ??
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:59 pm

ராஜா wrote:
raghuramanp wrote:ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு


என்ன இப்படி சொல்லிட்டிங்க , இது தான் இப்ப பேசன் புன்னகை

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 ZOe3l9n9QNqDQ9VSxaIc+ponymale
மேற்கோள் செய்த பதிவு: 1130249


அய்யய்யோ இவங்களெல்லாம் தாடி வச்ச பொம்பளைகள் என்றல்லவா நினைத்து இருந்தேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக