புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
61 Posts - 46%
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 3%
prajai
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
9 Posts - 2%
prajai
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 6:29 pm

பரமஹம்ச யோகானந்தர் EvGP24fSey0uyTcHAwzo+TN_131015154406000000
-

1893 இல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர்
எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம்,
அக்காலகட்டத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும்
அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம்
மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட
பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு
நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக
முக்கியத்துவம் பெறுகிறது.

பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட
ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று
22 வயதில் துறவியாக மலர்ந்தவர்.

உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த
அறிவுப் பொக்கிஷமான கிரியா யோகத்தை நிறைய
பேருக்கு பயிற்றுவித்தவர். மகாத்மா காந்தி இவரிடம்
கிரியா யோகம் பயின்றிருக்கிறார்.

சுயசரிதையைத் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து
தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறு வயதில்
தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை
ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காகப் பெற்ற
விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் ஒப்புக்
கொள்கிறார்.

இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்த முக்கியமான
துறவிகள் குறித்த ஆவணம் என்ற வகையிலும் இது
முக்கியமான நூலாகும்.

மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், ஆனந்த மயி
அன்னை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள
யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் எனப் பல
துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை
இந்நூலில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக
அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு
நெருக்கமானது. புத்தகத்தின் இறுதிப் பகுதிவரை ஒரு
குழந்தையின் விந்தை மாறாமல் அவர் வாழ்க்கையையும்,
துறவையும் கடந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஒரு அமைப்பாக யோக பாடசாலையை
நிறுவியதைப் பேசும்போதுகூட அவரது புன்னகை
அவரது மொழியில் மாறாமலேயே உள்ளது.

உபநிடதம், பகவத்கீதை, இந்தியப் புராணங்கள், பைபிள்
மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து அவர்காட்டும் மேற்
கோள்கள் சுவாரசியமானவை. வேதங்கள் மற்றும் உப
நிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும்
இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர
பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது.

இவர் இந்து மதத்தைக் கடந்து கிழக்கு மேற்கு என்ற
பிரிவினைகளைக் கடந்து மனித மனம் மேற்கொள்ளும்
சுயதேடலைக் காரண காரிய அறிவுடன் பரிசீலித்தவர்.

கிறிஸ்துவின் போதனைகளுக்குத் தனது யோக அறிவின்
மூலம் விளக்கம் கொடுக்க அவரால் முடியும்.

ஒரு ஆன்மீக நூலைப் படிப்பதில் எந்த விருப்பமும்
இல்லாதவர்கள்கூட ஒரு யோகியின் சுயசரிதையை ஒரு
நாவலாக, செழுமையான அனுபவம் கொண்ட ஒரு
ஆளுமையின் வாழ்க்கைக் கதையாக, ஒரு புதிரான
அனுபவமாக இப்புத்தகத்தை வாசிக்க முடியும்.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆன்மீக
காவிய நூல்களில் இதுவும் ஒன்று.

—————————————–
நன்றி- தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:34 pm

நன்றி a ram .
வருடம் 1893 ஆக இருக்குமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:16 pm

வருடம் 1893 என்பதே சரி
-
திருத்தம் கொடுத்து விட்டேன்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக