புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
5 Posts - 13%
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 2%
prajai
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:10 pm

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் QMv7qMMVRcWmfJjQcZon+TN_131015154406000000
-
சிறு வயதிலேயே முகுந்தனுக்கு கடவுள் மீது
அபார நம்பிக்கை. கோவில் ஆச்சிரமம் சந்நியாசி
என்று தேடித்தேடிப் போவதில் அவனுக்கு அலாதி
பிரியம்.

முகுந்தன் ஆக்ராவில் இருந்த தன அண்ணனைக்
காணச் சென்றபோது அவருடைய
கோபச் சொற்கள் அவன் மேல் பாய்ந்தன.

“முகுந்தா நீ இப்படி கோயில் என்றும் சாமியார்
என்றும் சுற்றிக்கொண்டிருந்தால் அப்பாவின் சொத்தில்
ஒரு காசுகூட வராமல் போய்விடப்போகிறது பார்’

“எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்”
என்றான் முகுந்தன்.

”சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இங்கிருந்து
மதுரா போவதற்கு உனக்கும் உன் சிநேகிதன்
ஜிதேந்திராவுக்கும் இரயில் டிக்கெட் எடுத்துத் தருகிறேன்.
செலவுக்கு ஒரு பைசாகூட கொடுக்கப்போவதில்லை
மதுராவில் நீ வயிறாரச் சாப்பிட வேண்டும்.
கிருஷ்ணனை தரிசித்து விட்டு பிருந்தாவனம்
முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும்.
யாரையும் பணம் கேட்கக்கூடாது. திருடக்கூடாது
நீ ஜெயித்து விட்டால் கடவுள் இருப்பதை ஏற்று
நானே உனக்குச் சீடனாகி விடுகிறேன்.”

குகுந்தன் சவாலை ஏற்றுக்கொண்டான்
ஜிதேந்திராவுடன் புறப்பட்டான். மதுராவிற்கு முந்தைய
ஸ்டேஷனில் நடுத்தர வயதுடைய இருவர் ரயிலில்
ஏறி இவர்கள் எதிரில் அமந்தார்கள். மதிராவில் ரயில்
நின்றது

முகுந்தனும் ஜிதேந்திராவும் இறங்கினார்கள். இரயிலில்
உடன் வந்த இருவரும் முகுந்தனையும்
ஜிதேந்திராவையும் ஒரு குதிரை வண்டியில் தங்களுடன்
அழைத்துப் போனார்கள்,வண்டி ஓர் ஆசிரமத்தை
அடைந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணியின் முன்னால்
இருவரையும் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

“கௌரியம்மா சொன்னபடி இலவரசியால் வர
முடியவில்லையாம் செய்தி வந்தது ஆனால் சமைத்த
விருந்து வீணாகி விடக்கூடாது என்று இரண்டு கிருஷ்ண
பக்தர்களை அழைத்து வந்திருக்கிறோம்”

அந்தப் பெண்மணி முகுந்தனையும் ஜிதேந்திராவையும்
உணவருந்தும் கூடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்தாள்

முப்பது வகையான உணவுப் பண்டங்களை பறிமாறினாள்
இருவரும் உணவருந்தி ஆசிரமத்தை விட்டு
வெளியேறினார்கள். வெயில் கொளுத்தியது
இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலில் நின்றார்கள்.

தூரத்தில் இருந்த ஓர் இளைஞன் \அவர்களைப் பார்த்து
விட்டு அருகில் ஓடிவந்தான். முகுந்தனைப் பார்த்துப்
பிரமிப்புடன் வணங்கினான். ” என் பெயர் பிரதாப் என்
கனவில் கிருஷ்ணர் வந்தார்

உங்கள் இருவருக்கும் அவரைத் தரிசனம் செய்து
வைத்து பிருந்தாவனத்தையும் சுற்றிக்காட்ட வேண்டும்
என்று உத்தரவிட்டார் தயவு செய்து மறுத்து விடாதீர்கள் ”
என்று கெஞ்சினான்.

அவனே அழைத்துப் போய் பிருந்தாவனத்தையும்
சுற்றிக் காட்டினான். அத்தனை கிருஷ்ணர்களையும்
தரிசனம் செய்து வைத்தான். இருட்டியது கேட்காமலேயே
ஆக்ரா செல்வதற்கான இரண்டு ரயில் டிக்கெட்களையும்
வாங்கிக் கொடுத்தான்.

ஜிதேந்திராவின் கண்களில் நீர் கரகரவென வழிந்தன.
ஆக்ரா வந்து சேர்ந்தார்கள். நடந்ததை அறிந்த முகுந்தனின்
அண்ணன் அனந்தன் தான் வாக்களித்தபடி முகுந்தனின்
சீடராக மாறினார்/ நம்பிக்கை கடவுளை விடவும்
மேலானது என்று நிரூபித்த அந்த முகுந்தன் தான் அகிலத்து
மக்களால் அன்பின் அவதாரம் என்று அழைப்படும்
பரமஹம்ச யோகானந்தர்

—————————————-
நன்றி--சின்னுஆதித்யா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக