புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
14 Posts - 70%
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பரமஹம்ச யோகானந்தர் Poll_c10பரமஹம்ச யோகானந்தர் Poll_m10பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 6:29 pm

பரமஹம்ச யோகானந்தர் EvGP24fSey0uyTcHAwzo+TN_131015154406000000
-

1893 இல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர்
எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம்,
அக்காலகட்டத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும்
அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம்
மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட
பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு
நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக
முக்கியத்துவம் பெறுகிறது.

பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட
ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று
22 வயதில் துறவியாக மலர்ந்தவர்.

உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த
அறிவுப் பொக்கிஷமான கிரியா யோகத்தை நிறைய
பேருக்கு பயிற்றுவித்தவர். மகாத்மா காந்தி இவரிடம்
கிரியா யோகம் பயின்றிருக்கிறார்.

சுயசரிதையைத் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து
தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறு வயதில்
தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை
ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காகப் பெற்ற
விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் ஒப்புக்
கொள்கிறார்.

இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்த முக்கியமான
துறவிகள் குறித்த ஆவணம் என்ற வகையிலும் இது
முக்கியமான நூலாகும்.

மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், ஆனந்த மயி
அன்னை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள
யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் எனப் பல
துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை
இந்நூலில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக
அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு
நெருக்கமானது. புத்தகத்தின் இறுதிப் பகுதிவரை ஒரு
குழந்தையின் விந்தை மாறாமல் அவர் வாழ்க்கையையும்,
துறவையும் கடந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஒரு அமைப்பாக யோக பாடசாலையை
நிறுவியதைப் பேசும்போதுகூட அவரது புன்னகை
அவரது மொழியில் மாறாமலேயே உள்ளது.

உபநிடதம், பகவத்கீதை, இந்தியப் புராணங்கள், பைபிள்
மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து அவர்காட்டும் மேற்
கோள்கள் சுவாரசியமானவை. வேதங்கள் மற்றும் உப
நிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும்
இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர
பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது.

இவர் இந்து மதத்தைக் கடந்து கிழக்கு மேற்கு என்ற
பிரிவினைகளைக் கடந்து மனித மனம் மேற்கொள்ளும்
சுயதேடலைக் காரண காரிய அறிவுடன் பரிசீலித்தவர்.

கிறிஸ்துவின் போதனைகளுக்குத் தனது யோக அறிவின்
மூலம் விளக்கம் கொடுக்க அவரால் முடியும்.

ஒரு ஆன்மீக நூலைப் படிப்பதில் எந்த விருப்பமும்
இல்லாதவர்கள்கூட ஒரு யோகியின் சுயசரிதையை ஒரு
நாவலாக, செழுமையான அனுபவம் கொண்ட ஒரு
ஆளுமையின் வாழ்க்கைக் கதையாக, ஒரு புதிரான
அனுபவமாக இப்புத்தகத்தை வாசிக்க முடியும்.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆன்மீக
காவிய நூல்களில் இதுவும் ஒன்று.

—————————————–
நன்றி- தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:34 pm

நன்றி a ram .
வருடம் 1893 ஆக இருக்குமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:16 pm

வருடம் 1893 என்பதே சரி
-
திருத்தம் கொடுத்து விட்டேன்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக