புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
தாஜ் மகால் ஒரு சிவன் கோவிலாம்...கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே
நண்பர்களே தாஜ் மகால் ஒரு சிவன் கோவில் என்றும் முகலாயர்கள் பல கோவில்களை அழித்ததுபோல் இதை அழிக்காமல் அதை மும்தாஜுக்காக காதல் மாளிகையாக மாற்றியதாக இன்று அறிந்தேன்.
இதை தமிழில் தேடி எடுக்க இயலவில்லை. இதன் ஆங்கில செய்தியும் படங்களும் இந்த இணைப்பில் காணலாம்.
http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm
தமிழில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். அதோடு கண்டுபிடித்தாலும் இதை நமது தளத்தில் வெளியிட்டால் வாக்குவாதங்கள் வரலாம் - எனவே வெளியிடலாமா? வேண்டாமா?
இது அரசால் தடை செய்யப் பட்ட விஷயம் - மதக் கலவரங்கள் வரலாம் என்று எண்ணி.
இதை பொதுப் பகுதியில் இடாமல் அட்லீஸ்ட் உங்களுடன் பகிர்ந்துக்கலாம் என்று தான் இங்கே இதை இட்டேன். இதை ஸ்டீபன் நாப் எனும் ஒரு ஆங்கில எழுத்தாளர் இந்து சமயம், வேதங்கள், கோவில்களைப் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதி உள்ளார்.
இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் - அவற்றை அவருடைய தளத்தில் பார்க்கலாம்: http://www.stephen-knapp.com/
தாஜ் மகால் ஒரு சிவன் கோவிலாம்...கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே
நண்பர்களே தாஜ் மகால் ஒரு சிவன் கோவில் என்றும் முகலாயர்கள் பல கோவில்களை அழித்ததுபோல் இதை அழிக்காமல் அதை மும்தாஜுக்காக காதல் மாளிகையாக மாற்றியதாக இன்று அறிந்தேன்.
இதை தமிழில் தேடி எடுக்க இயலவில்லை. இதன் ஆங்கில செய்தியும் படங்களும் இந்த இணைப்பில் காணலாம்.
http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm
தமிழில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். அதோடு கண்டுபிடித்தாலும் இதை நமது தளத்தில் வெளியிட்டால் வாக்குவாதங்கள் வரலாம் - எனவே வெளியிடலாமா? வேண்டாமா?
இது அரசால் தடை செய்யப் பட்ட விஷயம் - மதக் கலவரங்கள் வரலாம் என்று எண்ணி.
இதை பொதுப் பகுதியில் இடாமல் அட்லீஸ்ட் உங்களுடன் பகிர்ந்துக்கலாம் என்று தான் இங்கே இதை இட்டேன். இதை ஸ்டீபன் நாப் எனும் ஒரு ஆங்கில எழுத்தாளர் இந்து சமயம், வேதங்கள், கோவில்களைப் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதி உள்ளார்.
இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் - அவற்றை அவருடைய தளத்தில் பார்க்கலாம்: http://www.stephen-knapp.com/
இந்த பழைய பதிவை மீண்டும் கொண்டு வந்ததற்கு காரணம் - இன்று இது வழக்காக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதால்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஊடகங்களின் வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் என்பது சிலரின் எண்ணம்
பழையன கிளறுதல் ஒரு ஆறுதல் .
அதற்கு தீனிப் போட்டு , பெரிதாக்கி , வியாபாரத்தை பெருக்கி .......
எவ்வளவு கண்டு இருக்கோம் நாம் !
ரமணியன்
பழையன கிளறுதல் ஒரு ஆறுதல் .
அதற்கு தீனிப் போட்டு , பெரிதாக்கி , வியாபாரத்தை பெருக்கி .......
எவ்வளவு கண்டு இருக்கோம் நாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
இது ஒரு முக்கயமான பதிவு என்பதால் எனது கருத்தினைப் பதிகிறேன்.மனித வாழ்வு என்பது நாம் 100 வருடங்களோ,அதற்குக் குறைவாகவோ,நிறைவாகவோ வாழ்ந்து முடிப்பது என்பது உலக நியதி.அதில் முடிந்த நாம் செய்யும் நல்வினை,தீவினை பொறுத்து அடுத்த மறுபிறப்பு அமையும்.ஒரு சிலருக்கு அதுவும் கிடையாது.இதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.அன்பே உலக மதத் தத்துவத்தின் அடிப்படை.
அதுபோலத்தான் இந்த புவியுலகம்.வாழ்ந்து மடிபவர் காலத்தில் எப்படி அவர் மனதிற்கு உகந்ததோ அதைச் செசெய்து மடிந்துள்ளனர்.இன்று கடல் நாளை மலை,நேற்றைய தீவு இன்று கடலுக்குள், கடலுக்குள் உள்ள எரிமலை நாளை பனி மலையாகவும் மாறலாம்.பாலைவனமாகவும் மாறலாம்.இது இயற்கை நியதி. இதில் வாழ்ந்து மடியும் மனிதனுக்கு எதற்கு எல்லை!
மனிதநேயம் மட்டும்தான் நிரந்தரம். ஒரு பூகம்பம்,நிலப்பேரழிவு வந்தால் எந்தக் கோவிலில் யார் இருப்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த நேரத்தில் காப்பாற்றப்படும் மனித உயிர்தானே விலைமதிப்பற்றது இல்லையா? அதைப்போலத்தான் தாஜ்மகாலும்.சிவன் கோவில் முன்னர் இருந்ததா! அப்படியா! நல்லவிஷயம்.அதற்காக அவர்கள் வழிபடும் இப்போதைய இடத்தை ஏன் கிளறவேண்டும்?அதனால் என்ன பயன்?மனசாட்சிதான் கடவுள்.அதை நாம் விருப்பத்திற்கேற்றவாறு அல்லா,விஷ்ணு,சிவன்,கணபதி,இயேசு,மேரி,மாரி என்றுஉருவப்படுத்தியும்,உருவமில்லாமலும் வழிபடுகிறோம்.கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் மனசாட்சி இல்லையென்று வாதிடுவார்களா! மாட்டார்கள்.அவர்களுக்குத் தெரியும்.முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று.அதனால் மதம் குறித்து தவறான முடிவு எடுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
அதுபோலத்தான் இந்த புவியுலகம்.வாழ்ந்து மடிபவர் காலத்தில் எப்படி அவர் மனதிற்கு உகந்ததோ அதைச் செசெய்து மடிந்துள்ளனர்.இன்று கடல் நாளை மலை,நேற்றைய தீவு இன்று கடலுக்குள், கடலுக்குள் உள்ள எரிமலை நாளை பனி மலையாகவும் மாறலாம்.பாலைவனமாகவும் மாறலாம்.இது இயற்கை நியதி. இதில் வாழ்ந்து மடியும் மனிதனுக்கு எதற்கு எல்லை!
மனிதநேயம் மட்டும்தான் நிரந்தரம். ஒரு பூகம்பம்,நிலப்பேரழிவு வந்தால் எந்தக் கோவிலில் யார் இருப்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த நேரத்தில் காப்பாற்றப்படும் மனித உயிர்தானே விலைமதிப்பற்றது இல்லையா? அதைப்போலத்தான் தாஜ்மகாலும்.சிவன் கோவில் முன்னர் இருந்ததா! அப்படியா! நல்லவிஷயம்.அதற்காக அவர்கள் வழிபடும் இப்போதைய இடத்தை ஏன் கிளறவேண்டும்?அதனால் என்ன பயன்?மனசாட்சிதான் கடவுள்.அதை நாம் விருப்பத்திற்கேற்றவாறு அல்லா,விஷ்ணு,சிவன்,கணபதி,இயேசு,மேரி,மாரி என்றுஉருவப்படுத்தியும்,உருவமில்லாமலும் வழிபடுகிறோம்.கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் மனசாட்சி இல்லையென்று வாதிடுவார்களா! மாட்டார்கள்.அவர்களுக்குத் தெரியும்.முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று.அதனால் மதம் குறித்து தவறான முடிவு எடுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியா ஒரு தீவிரவாத நாடென அறிவிக்க வேண்டும்
» அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: நடிகர் விவேக்
» தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்
» பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்: பா.ஜ.க.
» மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்
» அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: நடிகர் விவேக்
» தமிழை வழக்காடு மொழியாக 3 நாள்களுக்குள் அறிவிக்க வேண்டும்
» பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்: பா.ஜ.க.
» மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|