புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
47 Posts - 48%
heezulia
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
1 Post - 1%
Shivanya
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
12 Posts - 2%
prajai
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
9 Posts - 2%
jairam
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_m10இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 6:08 pm

இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? P34a(2)

தமிழகத்தில் பருப்பு ஊழல், ஆவின் பால் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல் என ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் நடக்கும் ஊழல்.

விழுப்புரம் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2,559 பெண்கள் தைக்கும் சீருடைகள்தான், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விநியோகமாகிறது. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் பள்ளிச் சீருடையைத் தயாரிக்கும் கூட்டுறவுச் சங்கத்தில் நடக்கும் அடிமைத்தனங்களும் ஏற்றத்தாழ்வுகளும் ஊழல்களும் உறுப்பினர்களைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தவற்றைத் தட்டிக்கேட்பவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படும் அடாவடிகளும் அரங்கேறி வருகின்றன.

நீக்கப்பட்ட உறுப்பினர் கல்யாணி, ‘‘ இந்தச் சங்கம், சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளை பொறுப்பேற்ற பிறகு, சில நூறு பேர் மட்டும் கொழிக்கும் சங்கமாக மாறிவிட்டது. சிறப்பு அதிகாரிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் சாதகமான உறுப்பினர்களுக்கும் கூலியாக, 43 ரூபாய் கிடைக்கக்கூடிய பேன்ட்டையும் 20 ரூபாய் கிடைக்கக்கூடிய சட்டையையும் தைக்க ஒதுக்குகிறார்கள். மற்றவர்களுக்கு, 4 ரூபாய் கிடைக்கக்கூடிய ஷாலையும் 13 ரூபாய் கிடைக்கக்கூடிய கால் சட்டையையும் மட்டுமே ஒதுக்குகிறார்கள். எங்களைப் போன்ற சாதாரண உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரைதான் கூலியாகப் பெறுகிறோம். ஆனால் சிலர், அதிகாரியின் உதவியால் மூன்று மாதங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை கூலியாகப் பெறுகிறார்கள். ஒரே நபர் 20, 30 உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு மொத்தமாகக் கொள்ளையடிப்பதும் நடக்கிறது’’ என்றார் விரக்தியுடன்.

மற்றோர் உறுப்பினர் மீனாட்சி, ‘‘இதில் உறுப்பினராகச் சேர எந்தத் தகுதியும் இல்லாமல் இருந்தாலும் நிர்வாகிகளிடம் ரூ.10,000 கொடுத்துவிட்டு உறுப்பினராகும் அவலம் நடக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்குத் துணி காஜா எடுக்கக்கூட தெரியாது. மூன்று மாதம் தைப்பதற்குத் துணி கொடுத்தால், அடுத்த மூன்று மாதங்களுக்குத் துணியை தர மறுக்கிறார்கள். கேட்டால் துணி வரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக ஆதிதிராவிட, மலைவாழ் மாணவ - மாணவிகளுக்குத் துணிகள் தரப்படுவதே இல்லை.

அரசு விதிப்படி, ஒரு சட்டை தைக்க இரண்டு மீட்டர் துணி தரவேண்டும். ஆனால், ஒண்ணே முக்கால் மீட்டர் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள துணிகளை கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இதனால் மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடை இருப்பதில்லை. இந்த எல்லா முறைகேடுகளுக்கும் சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளையும் சங்க நிர்வாகிகளும்தான் காரணம். ஊழல் குறித்து சிறப்பு அதிகாரியிடம் கேட்டால், ‘அமைச்சர் வளர்மதியே என் பக்கம்தான். உங்களால் என்ன செய்யமுடியும் என்று மிரட்டுகிறார்? அதனால் முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பினோம். அதை மனதில் வைத்துக்கொண்டு மனு அனுப்பிய எங்களை சங்கத்தில் இருந்தே நீக்கியது மட்டுமல்லாமல், நாங்கள் நீக்கப்பட்டதை அறிவிப்புப் பலகையில் எழுதி, ‘இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை’ என்று மற்றவர்களையும் மிரட்டுகிறார்கள்’’ என்றார்.

குற்றச்சாட்டுகள் பற்றி சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளையிடம் கேட்டபோது, ‘‘நான் இந்தச் சங்கத்தை கூடுதல் பொறுப்பாகத்தான் கவனித்து வந்தேன். தற்போது நான் திருச்சிக்கு மாறுதலாகிவிட்டதால், விழுப்புரம் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரி லலிதாதான் கவனித்துக்கொள்கிறார். அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார்.

சமூகநலத் துறை அதிகாரி லலிதாவிடம் பேசினோம். ‘‘விழுப்புரம் மாவட்ட தையல் கூட்டுறவு சங்கம் சிறப்பாகச் செயல்பட்டதால், கடந்த ஆண்டு தமிழக அரசு விருது வழங்கியது. ஊழல் நடந்திருந்தால், விருது கிடைத்திருக்குமா? சிறப்பு அதிகாரி ஜெய்சிங்கோயில் பிள்ளை பொறுப்பேற்ற பிறகு, நிறைய மாற்றங்களைச் செய்து சங்கத்தை மேம்படுத்தினார்.

2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினராக இருக்கும் இந்தச் சங்கத்தில் சிலர் மட்டும் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகின்றனர். 2013-ல் நடந்த சங்க நிர்வாகி தேர்தலில் போட்டியிட்டு கல்யாணி தோல்வியடைந்தார். அந்த விரக்தியில் பொய் புகார்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் புகாரை நான் முழுமையாக விசாரித்துவிட்டேன். அதில் துளியும் உண்மை இல்லை. பொய் புகார் கொடுத்ததற்கு மன்னிப்புக் கடிதம் தந்தால், மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வதாக நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுக்க மறுக்கின்றனர்’’ என்றார்.

நெருப்பு இல்லாமல் புகையுமா?

விகடன்



இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக