புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டு போடுறதுன்னா
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை என்று பலமான குற்றச்சாட்டு நிலவி
வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே
(கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி
இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன :-( அது என்னமோ ஓட்டு
போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக
வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ
தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை
ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள்
பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க
வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு
நம்புறேன்)
நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர்
பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள்
பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி
வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த
கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று
புலம்புவதில் எந்த பயனும் இல்லை.
தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது
வரை போடாதவர்கள் கவனத்திற்கு.... ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில்
கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு
அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது
அது வேற விஷயம் :-D). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில்
சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த
கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49'O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே
விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்
[You must be registered and logged in to see this link.]
இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு
நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட
ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும்
தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை
போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய்
கிழிய வசனம் பேசி என்ன பயன்?
[You must be registered and logged in to see this link.]
இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள்
கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே
கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க
நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம்,
அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும்
மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது
தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க.... என்னன்னு! அதாவது யாரு வந்து
மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று....போட்டு
தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி
சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது
செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி
ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம
ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி
தெரியவில்லை.
நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி
இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம
இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்
சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம,
இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் கொசுறு
இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு :-)))
[You must be registered and logged in to see this link.]
வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே
(கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி
இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன :-( அது என்னமோ ஓட்டு
போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக
வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ
தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை
ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள்
பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க
வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு
நம்புறேன்)
நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர்
பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள்
பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி
வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த
கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று
புலம்புவதில் எந்த பயனும் இல்லை.
தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது
வரை போடாதவர்கள் கவனத்திற்கு.... ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில்
கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு
அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது
அது வேற விஷயம் :-D). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில்
சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த
கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49'O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே
விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்
[You must be registered and logged in to see this link.]
இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு
நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட
ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும்
தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை
போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய்
கிழிய வசனம் பேசி என்ன பயன்?
[You must be registered and logged in to see this link.]
இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள்
கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே
கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க
நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம்,
அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும்
மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது
தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க.... என்னன்னு! அதாவது யாரு வந்து
மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று....போட்டு
தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி
சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது
செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி
ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம
ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி
தெரியவில்லை.
நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி
இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம
இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்
சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம,
இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் கொசுறு
இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு :-)))
[You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|