புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 17 of 20 •
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
செல்லுலார் ஜெயில் - தொடர்கிறது...
தினமும் லைட் & சவுண்ட் ஷோ நடக்கும் இடம் இங்கு தான்.
இந்த மரம் கூட சிறைச்சாலையின் வரலாற்றில் பங்கு கொள்கிறது.
தூக்கு மேடையும் அதன் பங்கிற்கு தன் சோகத்தை சொல்லுகிறது.
சிறையின் அன்றைய தோற்றம் மினிஎச்சராக நம் பார்வைக்கு...
தினமும் லைட் & சவுண்ட் ஷோ நடக்கும் இடம் இங்கு தான்.
இந்த மரம் கூட சிறைச்சாலையின் வரலாற்றில் பங்கு கொள்கிறது.
தூக்கு மேடையும் அதன் பங்கிற்கு தன் சோகத்தை சொல்லுகிறது.
சிறையின் அன்றைய தோற்றம் மினிஎச்சராக நம் பார்வைக்கு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிறையின் மற்ற பகுதிகள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிறையில் ஆர்ட் காலரியும் உண்டு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
செல்லுலார் ஜெயில் தொடர்கிறது;
கூண்டுச் சிறையின் கண்காணிப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் டேவிட்பர்ரி என்ற ஆங்கிலேய அதிகாரி. அவர் சிறைக்கைதிகளிடம் ஆற்றிய உரையைப் பற்றி; வீர சவார்க்கர், தனது குறிப்பேட்டில் குறிப்பிட் டுள்ளார்.
அது வருமாறு:-
“நான் சிங்கங்களை மேய்ப்பவன்! ஏய், கைதிகளே! நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர் நமக்கு மேலே விண்ணுலகில் இருக்கிறார்!
ஆனால், இங்கு, ஃபோர்ட்பிளேயரில் இரண்டு கடவுள்கள் உண்டு! ஒன்று மேலே விண்ணுலகக் கடவுள்; மற்றொன்று மண்ணுலகக் கடவுள். அது வேறு யாரும் அல்லர்! சாட்சாத் நானேதான்!
மேலுலகில் உள்ள கடவுள், நீ மேலுலுகம் செல்லும்போது பரிசளிப்பார். ஆனால், ஃபோர்ட்பிளேயர் கடவுள் இங்கேயே, இப்பொழுதே பரிசளிப்பார்! எனவே கைதிகளே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்.
என்னைத் தெரிகிறதா? பாருங்கள்! என் பெயர் டேவிட் பர்ரி. நல்லவனுக்கு நல்லவன்; அடிபணிந்து தொண்டு செய்யும் ஒரு சேவகன். ஆனால், கெட்டவனுக்கு நான்கு மடங்கு கெட்டவன்.
எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், ஒருவேளை கடவுள் வேண்டுமானால், உங்களைக் காப்பாற்றலாம். மன்னிப் போ - மறுவாழ்வோ - என்னிடம் எதிர்பார்ப்பது நல்லதல்ல; நினைவில் கொள் ளுங்கள். ஃபோர்ட் பிளேயரை அடுத்து மூன்று மைல் சுற்றளவுக்கு கடவுள்கூட நுழைய முடியாது”
-என்று டேவிட் பர்ரி பிரசங்கம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு அதிகாரி கைதிகள் மத்தியில் உரையாற்றியிருந்தால், அச்சிறையில் அடை பட்டிருந்த கைதிகள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இவரது உரையே சான்றாக உள்ளது; அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கு!
அது வருமாறு:-
“நான் சிங்கங்களை மேய்ப்பவன்! ஏய், கைதிகளே! நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த உலகில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர் நமக்கு மேலே விண்ணுலகில் இருக்கிறார்!
ஆனால், இங்கு, ஃபோர்ட்பிளேயரில் இரண்டு கடவுள்கள் உண்டு! ஒன்று மேலே விண்ணுலகக் கடவுள்; மற்றொன்று மண்ணுலகக் கடவுள். அது வேறு யாரும் அல்லர்! சாட்சாத் நானேதான்!
மேலுலகில் உள்ள கடவுள், நீ மேலுலுகம் செல்லும்போது பரிசளிப்பார். ஆனால், ஃபோர்ட்பிளேயர் கடவுள் இங்கேயே, இப்பொழுதே பரிசளிப்பார்! எனவே கைதிகளே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்.
என்னைத் தெரிகிறதா? பாருங்கள்! என் பெயர் டேவிட் பர்ரி. நல்லவனுக்கு நல்லவன்; அடிபணிந்து தொண்டு செய்யும் ஒரு சேவகன். ஆனால், கெட்டவனுக்கு நான்கு மடங்கு கெட்டவன்.
எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், ஒருவேளை கடவுள் வேண்டுமானால், உங்களைக் காப்பாற்றலாம். மன்னிப் போ - மறுவாழ்வோ - என்னிடம் எதிர்பார்ப்பது நல்லதல்ல; நினைவில் கொள் ளுங்கள். ஃபோர்ட் பிளேயரை அடுத்து மூன்று மைல் சுற்றளவுக்கு கடவுள்கூட நுழைய முடியாது”
-என்று டேவிட் பர்ரி பிரசங்கம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு அதிகாரி கைதிகள் மத்தியில் உரையாற்றியிருந்தால், அச்சிறையில் அடை பட்டிருந்த கைதிகள் எத்தகைய கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இவரது உரையே சான்றாக உள்ளது; அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கு!
அந்த கொடுமைக்கார சிறை அதிகாரி டேவிட் பர்ரி அமர்ந்திருந்த நாற்காலியாம் இது. இந்த நாற்காலியும் ஒலி - ஒளி நிகழ்ச்சியின் பொது முக்கிய பங்கு வகிக்கிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்தமானில் வீர சவார்க்கரின் சிலை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிறையின் இன்றைய மிச்சம்.
பலநூறு அரசியல் கைதிகள் - சித்திரவதை தாங்காமல் இறந்திருக்கின்றனர் அல்லது தற்கொலை செய்து கொண் டிருக்கிறார்கள் அல்லது மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியி ருக்கிறார்கள் - உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்திருக்கின்றனர்.
கைதிகளுக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறக்கூட அனுமதி கிடையாது. மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற நிலை வந்தால் மட்டுமே, மருத்துவமனை செல்ல அனு மதி கொடுப்பர். முரண்டு பிடித்தால், பிரம்படியும் உண்டு; தூக்கி லிடப்படுவதும் உண்டு.
இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.
அந்தமானின் கதறலும் மரண ஓலமும் சாவர்க்கர், நேதாஜி, காந்தி, தாகூர் தொடங்கி பல தலைவர்களை இம்சித்திருக்கிறது. அன்று அழிவுச் சின்னமாகவும் இன்று நினைவுச் சின்னமாகவும் நிற்கும் அந்தமான் சிறையின் உலுக்கும் வரலாறு இது தான்.
1942ஆம் ஆண்டு ஜப்பான் படையெடுப் பில், ஆங்கிலேயர் அந்தமான் தீவுகளைக் கைப்பற்றினர். ஏழு சிறை அணிகளில் இரண்டு அணிகள் ஜப்பான் ஆட்சிக் காலத்திலேயே இடிக்கப்பட்டுவிட்டன.
1945ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின்போது, ஆங்கிலேயர் மீண்டும் அந்தமானைக் கைப்பற்றினர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர்,மேலும் சிறையின் இரண்டு அணிகள் இடிக்கப்பட்டு விட்டன. ஆனால், அடைக்கப்பட்டிருந்த பழைய கைதிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகளினால் சிறைச்சாலை மேலும் இடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
1969-ல் எஞ்சியிருந்த மூன்று சிறை அணிகளும் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.
கைதிகளுக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறக்கூட அனுமதி கிடையாது. மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற நிலை வந்தால் மட்டுமே, மருத்துவமனை செல்ல அனு மதி கொடுப்பர். முரண்டு பிடித்தால், பிரம்படியும் உண்டு; தூக்கி லிடப்படுவதும் உண்டு.
இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது.
அந்தமானின் கதறலும் மரண ஓலமும் சாவர்க்கர், நேதாஜி, காந்தி, தாகூர் தொடங்கி பல தலைவர்களை இம்சித்திருக்கிறது. அன்று அழிவுச் சின்னமாகவும் இன்று நினைவுச் சின்னமாகவும் நிற்கும் அந்தமான் சிறையின் உலுக்கும் வரலாறு இது தான்.
1942ஆம் ஆண்டு ஜப்பான் படையெடுப் பில், ஆங்கிலேயர் அந்தமான் தீவுகளைக் கைப்பற்றினர். ஏழு சிறை அணிகளில் இரண்டு அணிகள் ஜப்பான் ஆட்சிக் காலத்திலேயே இடிக்கப்பட்டுவிட்டன.
1945ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போரின்போது, ஆங்கிலேயர் மீண்டும் அந்தமானைக் கைப்பற்றினர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர்,மேலும் சிறையின் இரண்டு அணிகள் இடிக்கப்பட்டு விட்டன. ஆனால், அடைக்கப்பட்டிருந்த பழைய கைதிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகளினால் சிறைச்சாலை மேலும் இடிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
1969-ல் எஞ்சியிருந்த மூன்று சிறை அணிகளும் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
புகைப்படங்கள் ,விளக்க உரைகள் நன்றாக இருக்கின்றன .
AND A MAN (நாந்தான் ) will visit ,one day (நிச்சயமாக போய் வருவான்)
ரமணியன்
AND A MAN (நாந்தான் ) will visit ,one day (நிச்சயமாக போய் வருவான்)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து, மதிய உணவுக்கு பின் சென்றது, மீன் காட்சியகம். அங்கே, கடல் சார் உயிரிணங்கள், சிப்பிகள், கோரல்கள், மீன் வகைகள் போன்றவை இருக்கின்றன. வித, விதமான கோரல் வகைகள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பகைப்படம் எடுக்க கண்டிப்பாக அனுமதி இல்லை. (நம்ம கிட்ட முடியுமா...?)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்ததாக மாலை 3 மணியளவில், சிடியாதபு கடற்கரைக்கு புறப்பட்டோம். செல்லும் வழி சாலை எங்கும் அழகோ அழகு...! எங்கோ வளைந்து நெளிந்து மலை மேல் ஏறுவது போலிருக்கிறது... அடுத்து உடனடியாக பார்த்தால் கடற்கரை வந்து விடுகிறது. சுற்றி, சுற்றி நமூரில் ஆறு, ஏறி குளம் தென்படுவது போல (அதில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்) வழியெங்கும் இங்கு கடற்கரைகள் தான். கடற்கரை ஓரங்களில் அடர்த்தியான படாக் மரக்காடுகள்.
அழகோ, அழகு கொள்ளை அழகாய் இருந்தது.
பீச் வந்து விட்டது. அலைகள் அற்ற தெளிவான தண்ணீர். செல்லமான மெல்லிய சிணுங்கல் சத்தத்துடன் வந்து நம் காலை தழுவிச்செல்லும் அலைகள்... மிக, மிக ரம்மியமான சூழ்நிலை. அங்கங்கே, இயற்கையின் சீற்றத்தினால், வீழ்ந்து கிடக்கும் பட்டுப்போன மரங்கள் கூட அந்த இடத்திற்கு பேரழகு கொடுக்கிறது. வெகு தூரத்திற்கு முழங்காலளவே இருக்கும் அமைதியான, அழகான, ஆழமற்ற கடல்
நம்ம தமிழ் பசங்க எடுக்கும் செல்பி.
அருகிலேயே சதுப்பு நில காடும் இருக்கிறது.
சூரியன் அஸ்தமிக்கும் அழகை காண்பதற்கு தான் ஏராளமானோர் வருகிறார்கள்.
- Sponsored content
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 20
|
|