புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவி, சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், அவன், சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்; மற்ற, ஐவரும் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராம்சிங் என்பவன், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில், சர்வதே மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் மகள் என்ற பெயரில் மருத்துவ மாணவி குறித்த நிகழ்ச்சியை பி.பி.சி., ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சம்பவம் குறித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் கூறுகையில், 'ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணை விட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள். நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். எனினும், எங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது இனி பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்'. இவ்வாறு முகேஷ் சிங் தெரிவித்துள்ளான். முகேஷின் இந்த கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
ரமணியன்
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி
புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவி, சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், அவன், சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்; மற்ற, ஐவரும் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராம்சிங் என்பவன், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில், சர்வதே மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் மகள் என்ற பெயரில் மருத்துவ மாணவி குறித்த நிகழ்ச்சியை பி.பி.சி., ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சம்பவம் குறித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் கூறுகையில், 'ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணை விட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள். நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். எனினும், எங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது இனி பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்'. இவ்வாறு முகேஷ் சிங் தெரிவித்துள்ளான். முகேஷின் இந்த கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திமிர் பேச்சு ....
என்ன சட்ட , திட்டமோ இந்தியாவில் ......?
என்ன சட்ட , திட்டமோ இந்தியாவில் ......?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இங்கு ஆடை விதத்தில் எவ்வித கட்டுபாடும் இல்லை ..... இங்கு பெண்கள் அணியும் ஆடை பற்றி என்ன சொல்லுவது ....
ஆனாலும் இங்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இல்லையே ..
இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ...
ஆனாலும் இங்கு இதுபோல சம்பவங்கள் நடைபெறுவது இல்லையே ..
இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123920T.N.Balasubramanian wrote:மற்ற உறவுகளின் கருத்துக்கள் ,
விசேஷமாக மகளீர் கருத்து என்ன என்பதயும் அறிந்து கொள்ளலாம் .
ஆடை பற்றிய ஆக்கப் பூர்வமான யோசனைகளும் கூறுங்கள் .
அல்லது ஆண்களின் ஆணவமா அறியாமையா என்றும் கூறவும் .
ரமணியன்
என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?
பதிவையே பார்க்கவில்லையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011
பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1124320ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- CHENATHAMIZHANபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015
தில்லி சம்பவமும் அதனையொத்தவைகளும் ஆணினத்தையே அவமானத்திற்குள்ளாக்குபவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் ஆண்களுக்கு நாங்களும் நிகர் என்று கூறிக்கொண்டு புகைப்பிடிப்பதிலும், மதுஅருந்துவதிலும், யாருடனும் எந்த இரவிலும் சுற்றுவோம், மணம் ஆகும்முன்னே சேர்ந்துவாழ்வோம்...என்று நிகர்தன்மையைக் காட்டிக்கொண்டிருப்பது இந்தியப் பெண்ணினத்திற்கே இழுக்கு. வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.
CHENATHAMIZHAN wrote:வானூர்தி நிலையங்களிற்கு வரும் சில இளம்பெண்கள் உடையணிவதில் ஏவாளையும் மிஞ்சுவதுகண்டும், மது அருந்துவது கண்டும், புகைப்பிடிப்பது கண்டும் பல பெண்களே சீ...என்று தூற்றுவதைப் பலமுறைக் காணமுடிகிறது.
ஆமாம் ஆமாம் , நீங்கள் சொல்வது போல குறிப்பாக வானூர்தி நிலையங்களில் தான் இது போன்ற கன்றாவிகளை அதிகமாக பார்க்க முடியும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் இப்போது தான் இந்த பதிவையே பார்க்கிறேன் ஐயா.என்னாச்சு , ஈகரை மாதர் குலம், தங்கள் கருத்துகளை பதிவிடவில்லையே?
பதிவையே பார்க்கவில்லையா ?
ரமணியன்
உண்மை! முற்றிலும் உண்மை!! நானும் இதில் பானுவின் கருத்துக்களையே ஆமோதிக்கிறேன். நம்மை சுற்றி வேட்டை நாய்களும், ஓநாய்களும் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்த பிறகு நாம் கொஞ்சம் கவனமாக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே.... "இல்லையில்லை நானும் எந்த வகையிலும் சளைத்தவளில்லை..." என்ற அசட்டு தைரியங்கள் இப்படி ஒரு விபரீதங்களை ஏற்படுத்த தான் செய்யும்.ஜாஹீதாபானு wrote:பெண்ணோ , ஆணோ சுயக்கட்டுப்பாடு இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை... தப்பு செய்யும்போது நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் எப்படி துடிப்போம் அப்படித் தானே மற்றவர்களும் என நினைக்கணும்...
பெண்கள் முதலில் கண்ணியமாக உடை அணியணும் ... மானத்தை மறைக்க தான் ஆடை. பெண் சுதந்திரம் என்பதை ஆடை விசயத்தில் கடைபிடித்தால் இது போன்ற தவறுகளுக்கு அடித்தளம் போட வேண்டியது தான் ...
மொத்தத்தில் பானு சொல்வது போல, இன்றைய சமுதாயத்திற்கு தேவை, சுயகட்டுப்பாடு என்பது ஒவ்வொரு ஆணுக்கும், ஒழுக்கம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருந்து, அவரவர் எல்லைகளை மீறாமலிருந்தாலே போதும். தவறுகள் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்.
சாத்தான் ஓதும் வேதம் என்று இதை தான் சொல்வார்கள் போலிருக்கிறது.இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள் - முகேஷ் சிங்
சொன்னவன் வேண்டுமானால் தவறானவனாக இருக்கலாம். ஆனால் அந்த கருத்துக்களை யாராவது மறுக்கமுடியுமா? இப்போதைய எல்லா அம்மாக்களும் வளர்ந்த தமது நாகரீகப்பெண்களிடம் இதையா எதிர்பார்கிறார்கள்? மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்ட உணவாக பரிதவிக்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பே, பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறோம் என்றிருக்கிறார்கள். அப்படியானால் இப்போது என்ன சொல்வார்கள்....?
காரணம் சொல்ல வாய்ப்பளிப்பது..........................?ஆடையை காரணம் சொல்லி ஆடவரின்
அட்டகாசத்திற்கு அளவில்லாமல் போனது - யினியவன்
இவர்கள் எல்லாம் மனித சமுதாயத்தை சேர்ந்தவர்களே இல்லை என்பது என் கருத்து. இந்த சைக்கோக்களை ஆளில்லா தீவுகளில் கை, கால்களை கட்டி கொண்டுபோய் விட்டு விடவேண்டும். பசியாலும், கழுகு கொத்தியும் அணு, அணுவாக அவன் சாவை அவனே ரசித்து சாகட்டும் என்று.இங்குள்ளவர்கள் ஏன் இந்தியாவில் குழந்தைகளின் மீது பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கேட்டும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் ... - பாலாஜி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» "திகார் சிறையில் அடைப்பதற்கு பதில் எங்களை கொன்று விடுங்கள்" : டில்லி சம்பவ குற்றவாளிகள் கதறல்
» இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
» உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு
» இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:
» உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|