புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சார (ரயில்) தேவதை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
First topic message reminder :
மின்சார (ரயில்) தேவதை
மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!
பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!
பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!
திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!
பரவாயில்லை,
தேவதைதானே!
பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...
நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;
நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!
எப்படியோ சமாளித்துவிட்டேன்!!
ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!
பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!
மறு நாள்..
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;
மிகவும் பயத்துடன்!!
என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!
எதிர்முனையில் ஆண்குரல்!
நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,
ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...
அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!
அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;
பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!
விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!
வாரத்தின் முதல் நாள்!
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;
கூடவே பதற்றத்துடன்...
மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!
ஆம்! தேவதையின் குரல்!!
பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!
உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!
இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!
நாட்கள் கடந்தன!
வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!
மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!
மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!
இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!
தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!
கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!
என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!
அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!
அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;
என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!
சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..
அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..
என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!
ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!
--
--
--
தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!
துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!
அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!
உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!
வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!
நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!
இதயத்தை அமைதிபடுத்தினேன்.....
உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!
Posted by ஷீ-நிசி
மின்சார (ரயில்) தேவதை
மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!
பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!
பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!
திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!
பரவாயில்லை,
தேவதைதானே!
பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...
நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;
நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!
எப்படியோ சமாளித்துவிட்டேன்!!
ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!
பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!
மறு நாள்..
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;
மிகவும் பயத்துடன்!!
என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!
எதிர்முனையில் ஆண்குரல்!
நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,
ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...
அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!
அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;
பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!
விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!
வாரத்தின் முதல் நாள்!
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;
கூடவே பதற்றத்துடன்...
மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!
ஆம்! தேவதையின் குரல்!!
பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!
உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!
இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!
நாட்கள் கடந்தன!
வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!
மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!
மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!
இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!
தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!
கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!
என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!
அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!
அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;
என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!
சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..
அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..
என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!
ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!
--
--
--
தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!
துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!
அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!
உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!
வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!
நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!
இதயத்தை அமைதிபடுத்தினேன்.....
உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!
Posted by ஷீ-நிசி
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Kraja29 wrote:மீனு wrote:உங்களுக்கு என்ன ஆச்சு ராஜா அண்ணா..இப்படி பார்க்கின்றீர்கள் ..
இப்பல்லாம் எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது மீனு ,
எங்களுக்கும் தான் அண்ணா...
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன புரியலை சொல்லுங்கள் ராஜா அண்ணா ,,நான் புரிய வைக்கிறேன்..என்ன தெரியனும்..இளவரசன் காதல் பற்றியா ,,அல்லது ???
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:என்ன புரியலை சொல்லுங்கள் ராஜா அண்ணா ,,நான் புரிய வைக்கிறேன்..என்ன தெரியனும்..இளவரசன் காதல் பற்றியா ,,அல்லது ???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சொல்ல வேணமா.. ஓகே ஓகே..பப்ளிக்ல சொல்லல இளவரசன்..அவருக்கு தனியா சொல்லிகிறேன்..
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:சொல்ல வேணமா.. ஓகே ஓகே..பப்ளிக்ல சொல்லல இளவரசன்..அவருக்கு தனியா சொல்லிகிறேன்..
சொல்லாத மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஓகே ஓகே ..இளவரசன்.. நான் சொல்லலை.. சொல்லியும் பிரயோசனம் இல்லை ராஜா அண்ணா ..பைத்தியம் ஆக போறதா..செய்திகள் வந்துகிட்டு இருக்கு ..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
(இள) தோழருக்காக தான் மீனுமீனு wrote:அபி குட்டி..என்னடா...இதயம் உங்களுக்கும் வேணுமா..என்ன இளவரசன்..அபி குட்டி என்னமோ கேக்கின்ரா..
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனு wrote:ஓகே ஓகே ..இளவரசன்.. நான் சொல்லலை.. சொல்லியும் பிரயோசனம் இல்லை ராஜா அண்ணா ..பைத்தியம் ஆக போறதா..செய்திகள் வந்துகிட்டு இருக்கு ..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
» மின்சார ரயில் விபத்தில் 5 பேர் பலி!
» அரக்கோணம்-வேளச்சேரி மகளிர் மின்சார ரயில்: ஜூலை 1 முதல் இருபாலர் பயணிக்கும் ரயிலாக மாற்றம்
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
» நிற்கும்! செங்கல்பட்டு - கடற்கரை ரயில் எல்லா நிலையத்திலும்.....ரயில் பாதையும் மாற்றி இயக்கப்படுகிறது
» மின்சார ரயில் விபத்தில் 5 பேர் பலி!
» அரக்கோணம்-வேளச்சேரி மகளிர் மின்சார ரயில்: ஜூலை 1 முதல் இருபாலர் பயணிக்கும் ரயிலாக மாற்றம்
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
» நிற்கும்! செங்கல்பட்டு - கடற்கரை ரயில் எல்லா நிலையத்திலும்.....ரயில் பாதையும் மாற்றி இயக்கப்படுகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|