புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனேகன் - விமர்சனம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கதையின் கரு: ஜென்ம ஜென்மமாக வரும் காதல் பந்தம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு மறு ஜென்ம கதை. பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கதை ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு பொருட்காட்சியின் ராட்டினம் அறுந்து விழ-அதில் அமர்ந்திருந்த அமைராவின் உயிரை காப்பாற்றுகிறார், தனுஷ். இரண்டு பேருக்கும் காதல் வருகிறது.
தனுஷ், கூலி தொழிலாளி. அமைரா, போலீஸ் அதிகாரி முகேஷ் திவாரியின் மகள். இவர்கள் காதலுக்கு முகேஷ் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலர்கள் பர்மாவை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பியோட முயற்சிக்கிறார்கள். அவர்களை சுட்டுக் கொல்கிறார், முகேஷ் திவாரி.
கொல்லப்பட்ட தனுசும், அமைராவும் சென்னையில் மறுஜென்மம் எடுத்து, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அமைராவுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் திரும்புகின்றன. அதில், நான்கு ஜென்மங்களாக அவரும், தனுசும் காதலர்களாக இருப்பதும், ஒரு ஜென்மத்தில் இவர்களுக்கு வில்லனாக இருந்தவரே அடுத்த ஜென்மத்திலும் வில்லனாக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது.
அந்த வில்லனிடம் இருந்து தனுசும், அமைராவும் தப்பினார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
மூணா ரூணா-சமுத்ரா, காளி-கல்யாணி, இளமாறன்-செண்பகவல்லி, அஸ்வின்-மது என நான்கு தலைமுறை காதலர்களாக வருகிறார்கள் தனுசும், அமைராவும். படத்தின் நீளம் கருதி இளமாறன்-செண்பகவல்லி ஜோடியின் கதை நீக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியில் மட்டும் இடம் பெறுகிறார்கள்.
பர்மா தமிழர் மூணா-ரூணாவாக மீசையில்லாத தனுஷ், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ராட்சத ராட்டினம் அறுந்து விழும் காட்சியில், அவர் உயிர் பணயம் வைத்து ஒரிஜினலாக நடித்திருப்பது, சிலிர்க்க வைக்கிறது.
சாப்ட்வேர் என்ஜினீயர் அஸ்வின் கதாபாத்திரத்தில் மென்மை காட்டும் அவர், காளி வேடத்தில் அமர்க்களப்படுத்துகிறார். அந்த குத்தாட்டத்திலும் சரி, மார்க்கெட் சண்டையிலும் சரி, கண்ணுக்குள் நிற்கிறார். கார்த்திக் முன்பே அவரைப்போல் பேசி நடித்துக் காட்டும் இடத்தில், தனுசைப் பார்த்து கார்த்திக்கே மிரள்கிறார்.
அமைரா வட இந்திய முகம் என்பதால், பர்மா சமுத்ரா பாத்திரத்துக்கு பாந்தமாக இருக்கிறார். பிராமணப்பெண் கல்யாணி வேடத்துக்கு அவர் பொருந்தவில்லை. தலையில் பொருத்தப்பட்ட 'விக்,' காட்டிக் கொடுக்கிறது.
படத்தில், கதாநாயகன் தனுசுடன் போட்டி போட்டு இருக்கிறார், கார்த்திக். லிப்ட் அறுந்தததால் கூடி நிற்பவர்களைப் பார்த்து, ''ஏன் கால்கள் இல்லையா, நடந்து போக?'' என்று ஸ்டைலாக கூறும்போதும், ''என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் கடந்து போயிருக்கிறார்கள்...மேகம் மாதிரி'' என்று சொல்லும்போதும், கார்த்திக் கார்த்திக்தான் என்று கைதட்டுகிறார்கள்.
காமெடியை தனுஷ், கார்த்திக் இருவரும் பங்கு போட்டுக் கொள்வதால், ஜெகனுக்கு அதிக வேலை இல்லை.வசன வரிகளுக்கு தியேட்டரில், அமோக வரவேற்பு. ''உன் அளவு அவளுக்கு எப்படி தெரிந்தது?'' என்று அம்மா கேட்க- ''அதான் என்னை அவள் தினமும் பார்க்கிறாளே...'' என்று தனுஷ் சொல்லும் இடம், ஒரு உதாரணம்.
பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாசின் உழைப்பு தெரிகிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ். ''ரோஜா கடலே,'' ''ஆத்தாடி,'' ''தொடுவனம்'' ஆகிய பாடல்களில், கவிஞர் வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்கள், வசீகரிக்கின்றன.
அடுத்தடுத்த ஜென்மங்களின் கதை என்பதால் சில குழப்பங்களும், தேக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உடல்கள் எலும்புக்கூடாகியுள்ள நிலையில், கைவிரல் மட்டும் எப்படி 'பளிச்' மோதிரத்துடன் தப்பியது? அந்த மோதிர விரலை போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தில், விடை இல்லை.
எதிர்பாராத ஆரம்பமும், அபூர்வமாக சொல்லப்பட்ட மறுஜென்ம திரைக்கதையும், தனுஷ்-கார்த்திக் இருவரின் நடிப்பும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கின்றன. அநேக காட்சிகளில், டைரக்டர் கே.வி.ஆனந்தின் முத்திரைகள்.
தினதந்தி
கதையின் கரு: ஜென்ம ஜென்மமாக வரும் காதல் பந்தம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம், தமிழ் சினிமாவில் ஒரு மறு ஜென்ம கதை. பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கதை ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு பொருட்காட்சியின் ராட்டினம் அறுந்து விழ-அதில் அமர்ந்திருந்த அமைராவின் உயிரை காப்பாற்றுகிறார், தனுஷ். இரண்டு பேருக்கும் காதல் வருகிறது.
தனுஷ், கூலி தொழிலாளி. அமைரா, போலீஸ் அதிகாரி முகேஷ் திவாரியின் மகள். இவர்கள் காதலுக்கு முகேஷ் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலர்கள் பர்மாவை விட்டு இந்தியாவுக்கு கப்பலில் தப்பியோட முயற்சிக்கிறார்கள். அவர்களை சுட்டுக் கொல்கிறார், முகேஷ் திவாரி.
கொல்லப்பட்ட தனுசும், அமைராவும் சென்னையில் மறுஜென்மம் எடுத்து, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அமைராவுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் திரும்புகின்றன. அதில், நான்கு ஜென்மங்களாக அவரும், தனுசும் காதலர்களாக இருப்பதும், ஒரு ஜென்மத்தில் இவர்களுக்கு வில்லனாக இருந்தவரே அடுத்த ஜென்மத்திலும் வில்லனாக உருவாகியிருப்பதும் தெரியவருகிறது.
அந்த வில்லனிடம் இருந்து தனுசும், அமைராவும் தப்பினார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.
மூணா ரூணா-சமுத்ரா, காளி-கல்யாணி, இளமாறன்-செண்பகவல்லி, அஸ்வின்-மது என நான்கு தலைமுறை காதலர்களாக வருகிறார்கள் தனுசும், அமைராவும். படத்தின் நீளம் கருதி இளமாறன்-செண்பகவல்லி ஜோடியின் கதை நீக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியில் மட்டும் இடம் பெறுகிறார்கள்.
பர்மா தமிழர் மூணா-ரூணாவாக மீசையில்லாத தனுஷ், தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ராட்சத ராட்டினம் அறுந்து விழும் காட்சியில், அவர் உயிர் பணயம் வைத்து ஒரிஜினலாக நடித்திருப்பது, சிலிர்க்க வைக்கிறது.
சாப்ட்வேர் என்ஜினீயர் அஸ்வின் கதாபாத்திரத்தில் மென்மை காட்டும் அவர், காளி வேடத்தில் அமர்க்களப்படுத்துகிறார். அந்த குத்தாட்டத்திலும் சரி, மார்க்கெட் சண்டையிலும் சரி, கண்ணுக்குள் நிற்கிறார். கார்த்திக் முன்பே அவரைப்போல் பேசி நடித்துக் காட்டும் இடத்தில், தனுசைப் பார்த்து கார்த்திக்கே மிரள்கிறார்.
அமைரா வட இந்திய முகம் என்பதால், பர்மா சமுத்ரா பாத்திரத்துக்கு பாந்தமாக இருக்கிறார். பிராமணப்பெண் கல்யாணி வேடத்துக்கு அவர் பொருந்தவில்லை. தலையில் பொருத்தப்பட்ட 'விக்,' காட்டிக் கொடுக்கிறது.
படத்தில், கதாநாயகன் தனுசுடன் போட்டி போட்டு இருக்கிறார், கார்த்திக். லிப்ட் அறுந்தததால் கூடி நிற்பவர்களைப் பார்த்து, ''ஏன் கால்கள் இல்லையா, நடந்து போக?'' என்று ஸ்டைலாக கூறும்போதும், ''என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் கடந்து போயிருக்கிறார்கள்...மேகம் மாதிரி'' என்று சொல்லும்போதும், கார்த்திக் கார்த்திக்தான் என்று கைதட்டுகிறார்கள்.
காமெடியை தனுஷ், கார்த்திக் இருவரும் பங்கு போட்டுக் கொள்வதால், ஜெகனுக்கு அதிக வேலை இல்லை.வசன வரிகளுக்கு தியேட்டரில், அமோக வரவேற்பு. ''உன் அளவு அவளுக்கு எப்படி தெரிந்தது?'' என்று அம்மா கேட்க- ''அதான் என்னை அவள் தினமும் பார்க்கிறாளே...'' என்று தனுஷ் சொல்லும் இடம், ஒரு உதாரணம்.
பர்மா சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாசின் உழைப்பு தெரிகிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ். ''ரோஜா கடலே,'' ''ஆத்தாடி,'' ''தொடுவனம்'' ஆகிய பாடல்களில், கவிஞர் வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்கள், வசீகரிக்கின்றன.
அடுத்தடுத்த ஜென்மங்களின் கதை என்பதால் சில குழப்பங்களும், தேக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. புதைக்கப்பட்ட உடல்கள் எலும்புக்கூடாகியுள்ள நிலையில், கைவிரல் மட்டும் எப்படி 'பளிச்' மோதிரத்துடன் தப்பியது? அந்த மோதிர விரலை போலீஸ் அதிகாரி ஆசிஷ் வித்யார்த்தி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தில், விடை இல்லை.
எதிர்பாராத ஆரம்பமும், அபூர்வமாக சொல்லப்பட்ட மறுஜென்ம திரைக்கதையும், தனுஷ்-கார்த்திக் இருவரின் நடிப்பும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கின்றன. அநேக காட்சிகளில், டைரக்டர் கே.வி.ஆனந்தின் முத்திரைகள்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122172கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும்
மேற்கோள் செய்த பதிவு: 1122178krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122172கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும்
கொஞ்சம் பிசி... குழந்தைகள் (மனைவி உள்பட) நாம் விரும்பும் படங்களைப் பார்க்க விடுவதில்லையே... அவர்கள் பார்ப்பதைதான் நான் பார்க்க வேண்டியிருக்கு... ம்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122180கவியருவி ம.ரமேஷ் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122178krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122172கவியருவி ம.ரமேஷ் wrote:படம் பாக்க எங்க நேரம்... இப்படி விமர்சனம் படிச்சிக்கிட்டாதான் உண்டு...
ரொம்ப பிசியா ரமேஷ்?...............என்றாலும் அலுவல்களுக்கு நடுவில் இது போல சின்ன சின்ன 'outlet ' களும் வேண்டும் .....அது மூளையை fresh ஆக வைக்க உதவும்
கொஞ்சம் பிசி... குழந்தைகள் (மனைவி உள்பட) நாம் விரும்பும் படங்களைப் பார்க்க விடுவதில்லையே... அவர்கள் பார்ப்பதைதான் நான் பார்க்க வேண்டியிருக்கு... ம்...
ஒ......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்யும் போது நீங்கள் கொடுத்த link தெரிகிறதே கிருஷ்ணாம்மா.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122183விமந்தனி wrote:
மேற்கோள் செய்யும் போது நீங்கள் கொடுத்த link தெரிகிறதே கிருஷ்ணாம்மா.....
ம்.அதை பார்த்துவிட்டுத்தான்......என் பதிவை எடுத்துவிட்டேன்.........உங்கள் மேற்கோளில் இருந்தும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓகே..!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|