புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 84%
heezulia
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 4%
viyasan
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
21 Posts - 4%
prajai
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10கடவுளின் நிழல்கள் !  நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:31 pm

கடவுளின் நிழல்கள் !
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி

இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக