புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
7 Posts - 64%
heezulia
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10உன் பறக்கும் முத்தங்களும்  என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பறக்கும் முத்தங்களும் என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:50 pm

உன் பறக்கும் முத்தங்களும்
என் பட்டாம்பூச்சிகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697
உன் பறக்கும் முத்தங்களும், என் பட்டாம் பூச்சிகளும் நூலின் தலைப்பே இது காதல் கவிதைகளின் தொகுப்பு என்பதை பறைசாற்றி விடுகின்றது. நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் காதல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இந்த நூலை வெளியிட்ட இனிய நண்பர் வாசகன் பதிப்பக உரிமையாளர் கவிஞர் ஏகலைவன் அவரகளுக்கு பாராட்டுக்கள். அட்டைப்படங்கள் வடிவமைப்பு, உள்அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது.
பேராசிரியர் முனைவர் மு. பழனிஇராகுலதாசன், பேராசிரியர் முனைவர். மு. பாண்டி, இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, இணைப்பேராசிரியர் முனைவர் சு. இராசாராம் ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக உள்ளன.
நூலாசிரியர் பெயர் சரவணராஜ். இவர் தனது மகன் பெயரான துஷ்யந்த் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டு புனைப்பெயராக்கி எழுதி வருவது வித்தியாசமான செயல்.
இவர், இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை-யாக்கி இருப்பது பாசத்தின் வெளிப்பாடு. இவரது முதல் நூல் கோவை விஜயா பதிப்பக வெளியீடாக வந்து வரவேற்பைப் பெற்றதன் விளைவாக விளைந்த இரண்டாவது நூல் இது.
நீ
என்
அருகிலிருந்த பொழுதெல்லாம்
அறிய முடியாத
காதலை
ஒரு நாள் நீ
விலகியிருந்த போது
விளங்கிக் கொண்டேன்.
பிரிவு என்பது காதலை உணர்த்தி விடும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். காதலி என்பவள் அழகாய் இருந்தால் மட்டும் போதாது, அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.
நீ அழகாய் இருக்கிறாய்
அது போதும் என் காதலுக்கு!
நீ அன்பாய் இருக்கிறாய்
அது போதும் நான் வாழ்வதற்கு!
காதலியின் சிரிப்பு, காதலுக்கு கவிதைகளை கொட்டிக் கொண்டே இருக்கும் என்கிறார். காதலி சிரிக்க சிரிக்க கவிதைகள் பிறக்கும் என்கிறார்.
நீ குலுங்கிச் சிரிக்கையில்
கொட்டிச் சிதறுகின்றன எனக்கான கவிதைகள் ஆமாம்
நாவல் மரம் போல்
நீ என்ன கவிதை மரமா?
முன் பின் என்ற முரண்சுவையுடன் வடித்து இருக்கும் கவிதை நன்று. காதலியின் கூந்தலையும் பாராட்டி உள்ளார்.
நீ
முன்னிழுத்து விடும்
உன் கூந்தல் தான்
என்னை உன்
பின்னிழுத்து வருகிறதென்று
புரியாதா உனக்கு?
சங்க காலத்துப் பாடலை நினைவூட்டும் வண்ணம் எழுதிய கவிதை ஒன்று.
வேறு வேறாய்
இருந்த நம்மை
வேர்களாக்கிக்
கொண்டது
காதல்!
காதலி அருகிலிருந்தால் காதலனுக்கு அது போன்ற மகிழ்ச்சி வேறில்லை.
உன் பக்கத்தில் உட்காரும்
பொழுதுகளில் எல்லாம்
சொர்க்கத்தில் உட்காருவதாய்ச்
சுகப்படுகிறது மனசு !
சொர்க்கம் என்பதே கற்பிக்கப்பட்ட கற்பனை தான். சொர்க்கம் என்றால் இன்பமயமானது என்று கற்பித்து விட்டனர். ஒரு மனிதன் இறந்ததும் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம் ; எரித்தால் சாம்பலாகி விடும், புதைத்தால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும். பிறகு சொர்க்கம் போவது எங்ஙனம்? என்று யாரும் யோசிப்பதில்லை.
காதல் கவிதை நூல் என்றால் முத்தக்கவிதை என்பது இல்லாமல் இருக்காது. காதலின் முன்னுரையே பலருக்கு முத்தத்தில் தான் தொடங்குகின்றது.
ஒரு முத்தத்தைக்
கொடுத்து விட்டுப்
பல முத்தங்களை
வாங்கிப் போகிறாய்
நீ என்ன
முத்தத்திற்குச்
சில்லரை மாற்ற வந்தவளா?
காதலை கடமைக்காக புரியாமல், காதலை உணர்ந்த உயிராக நேசிக்க வேண்டும். காதலுக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் காதலை இழக்கக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக காதலை உயிர் என்கிறார்.
எனக்கு உயிர் நீ
உனக்கு உயிர் நான் !
நமக்கு உயிர் காதல்!
காதலியை நிலவோடு ஒப்பிடுவது எல்லா கவிஞர்களுக்கும் வாடிக்கை தான். ஆனால் நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த சரவணராஜ் அவர்கள் நிலவோடு காதலியை வேடிக்கையாக, வித்தியாசமாக ஒப்பிட்டுள்ளார்.
நம் குழந்தைகள்
கொடுத்து வைத்தவர்கள்!
அமாவாசையில் கூட
நிலாச் சோறு உண்பார்கள்
உன் முகத்தைப் பார்த்தபடி!
இயற்கையாக வரும் மழையை காதலி கொண்டு வந்த பரிசு என்கிறார். கவிதைக்கு கற்பனையும் பொய்யும் சுவை கூட்டும் என்பது உண்மை.
முதல் நாள் சந்திப்பிலேயே
மழை கொணர்ந்து
பரிசளிக்கிறாய்!
எனக்கு மழை பிடிக்குமென
எப்படித் தெரியும் உனக்கு?
கடல் அலை வந்து போவதை கண்ணுற்ற கவிஞர் செய்த கற்பனை மிக அதிகம் என்றாலும், நம்ப முடியாதது என்றாலும் ரசிக்கும்படி உள்ளது என்பதே சிறப்பு.
நீ
கடலில் குளித்துக்
கரையேறி விட்டாய்
என்னையும் உன்னோடு
கூட்டிப் போ!
கூட்டிப் போ! என்று
உன் காலடியில் விழுந்து
கெஞ்சுகிறது கடல் அலை!
மிகப்பெரிய விமானம் கூட மிகச் சிறிய பறவை மோதி விபத்து நேர்ந்து விடும் என்ற செய்தியைப் படித்தவர் வடித்து விட்டார் கவிதை.
நீ என்னை
உரசிச் சென்ற
ஒரு கணத்தில் தான்
உணரத் தொடங்கினேன்
பறவை மோதி
விமானம்
விபத்துக்குள்ளாகும் என்ற
உண்மையை!
காதலி பெயரை காதலன் உரக்க இல்லாவிட்டாலும் உள்ளத்தின் உள்ளே உச்சரித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை உணர்த்திடும் கவிதை நன்று.
உன் பெயர்
கிளிப்பிள்ளையாக்குகிறது
என்னை !
இப்படி காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டுகள். அவரிடம் ஒரு வேண்டுகோள். தங்களது மூன்றாவது நூல் சமுதாயக் கவிதைகளாக அமையட்டும்.

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக