புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு--நுகர்வோர் மன்றம் உத்தரவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு: பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் மன்றம் உத்தரவு
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறிருந்ததாவது:
நான் என்னுடைய குடும்பத்தி னருடன் அகமதாபாத் செல்வதற் காக கடந்த 24.12.2012 அன்று முன்பதிவு பயணச்சீட்டு எடுத்திருந்தேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பயணத்தின் போது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு பயணச்சீட்டு பெறாத வர்களும் பயணம் செய்தனர்.இந்த புகாரை பயணச்சீட்டு கண்காணிப்பு அதிகாரியிடம்(டிடிஆர்) தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் டிடிஆர் வரவில்லை.
இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது. 72 பேர் பயணம் செய்ய வேண் டிய முன்பதிவு பெட்டியில் சுமார் 172 பேர் பயணம் செய்தார்கள். தெற்கு ரயில்வேயின் சேவை குறைபாடே இதற்கு காரணம். ஆகவே, முன்பதிவு பயணச் சீட்டுக்கு நாங்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1,271 தொகையை 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதேபோல் சேவை குறைபாட்டுக்கு ரூ.77 ஆயிரத்தை 7 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வே சார்பில் எழுத்து மூலமாக தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதும், முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைத் தடுப்பதும் ரயில்வே துறையின் சொந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி பயணிகளுடைய டிக்கெட்டுகளில் கையெழுத்து போடுவது நிர்வாக காரணத்துக்காகத்தானே தவிர அது ஒரு சேவை அல்ல. ஆதலால் புகார்தாரர் டிடிஆர் வரவில்லை என்பதை குற்றமாக சொல்லியிருப்பதை புகாராக எடுத்துக்கொள்ள கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை சென்னை(வடக்கு ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரணை செய்து கடந்த மாதம் 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
புகார்தாரர் சேதுராமன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என தெரியவருகிறது. இதன் காரணமாக பயணி சேதுராமனுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.21 ஆயிரத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தைவிட முன்பதிவு பயணச்சீட்டுக்காக கூடுதலாக செலுத்திய ரூ.1,271-யை 9 சதவீத வட்டியுடன் தரவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்
( ரயில்களில் , சுத்தம் ,சுகாதாரம் , விதிமுறைகள் அனுசரித்தல் , ரிசர்வ் செய்யாத பயணிகள் , ரிசர்வ் பெட்டிகளில் ஏறி தகராறு செய்வது அதிகம் ஆகிவிட்டது . TTE அவர்களும் கண்டுகொள்வதில்லை .
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறிருந்ததாவது:
நான் என்னுடைய குடும்பத்தி னருடன் அகமதாபாத் செல்வதற் காக கடந்த 24.12.2012 அன்று முன்பதிவு பயணச்சீட்டு எடுத்திருந்தேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பயணத்தின் போது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு பயணச்சீட்டு பெறாத வர்களும் பயணம் செய்தனர்.இந்த புகாரை பயணச்சீட்டு கண்காணிப்பு அதிகாரியிடம்(டிடிஆர்) தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் டிடிஆர் வரவில்லை.
இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது. 72 பேர் பயணம் செய்ய வேண் டிய முன்பதிவு பெட்டியில் சுமார் 172 பேர் பயணம் செய்தார்கள். தெற்கு ரயில்வேயின் சேவை குறைபாடே இதற்கு காரணம். ஆகவே, முன்பதிவு பயணச் சீட்டுக்கு நாங்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1,271 தொகையை 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதேபோல் சேவை குறைபாட்டுக்கு ரூ.77 ஆயிரத்தை 7 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
தெற்கு ரயில்வே சார்பில் எழுத்து மூலமாக தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதும், முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைத் தடுப்பதும் ரயில்வே துறையின் சொந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி பயணிகளுடைய டிக்கெட்டுகளில் கையெழுத்து போடுவது நிர்வாக காரணத்துக்காகத்தானே தவிர அது ஒரு சேவை அல்ல. ஆதலால் புகார்தாரர் டிடிஆர் வரவில்லை என்பதை குற்றமாக சொல்லியிருப்பதை புகாராக எடுத்துக்கொள்ள கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை சென்னை(வடக்கு ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரணை செய்து கடந்த மாதம் 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
புகார்தாரர் சேதுராமன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என தெரியவருகிறது. இதன் காரணமாக பயணி சேதுராமனுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.21 ஆயிரத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தைவிட முன்பதிவு பயணச்சீட்டுக்காக கூடுதலாக செலுத்திய ரூ.1,271-யை 9 சதவீத வட்டியுடன் தரவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தமிழ் ஹிந்து
ரமணியன்
( ரயில்களில் , சுத்தம் ,சுகாதாரம் , விதிமுறைகள் அனுசரித்தல் , ரிசர்வ் செய்யாத பயணிகள் , ரிசர்வ் பெட்டிகளில் ஏறி தகராறு செய்வது அதிகம் ஆகிவிட்டது . TTE அவர்களும் கண்டுகொள்வதில்லை .
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
துரித ரயில் டிக்கெட் எழும்பூர்வரை எடுத்திருந்தாலும்,
கிண்டி, டி.நகர் போன்ற இடைப்பட்ட நிலையத்திற்கு
பயணம் செய்ய தாம்பரம் - பீச் வரை செல்லும் லோக்கல்
ரயிலில் பயணம் செய்ய தனியாக டிக்கெட் எடுக்க
வேண்டியுள்ளது
-
இந்த முறையை மாற்றினால் நல்லது..!!
-
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் murugesan
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1120152murugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
அப்படியா ? நாம் தான் நேர்மையா இருக்கோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//( ரயில்களில் , சுத்தம் ,சுகாதாரம் , விதிமுறைகள் அனுசரித்தல் , ரிசர்வ் செய்யாத பயணிகள் , ரிசர்வ் பெட்டிகளில் ஏறி தகராறு செய்வது அதிகம் ஆகிவிட்டது . TTE அவர்களும் கண்டுகொள்வதில்லை .
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்//
இங்கே தேவலாம் ஐயா, வடக்கே கத்திய காட்டுவாங்க.....அநேகமாய் டிக்கெட் கூட வாங்க மாட்டா அவா
நுகர்வோர் குறைதீர் மன்றம் போகாத ஆயிரம் சேதுராமன்கள் தினம் தினம் நாம் காணலாம் )
ர..ன்//
இங்கே தேவலாம் ஐயா, வடக்கே கத்திய காட்டுவாங்க.....அநேகமாய் டிக்கெட் கூட வாங்க மாட்டா அவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
murugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
ஆமாம், நிஜம் தான்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ரயிலில் பயணம் செய்பவர்களில் பாதிப்பேர் டிக்கட் இன்றி பயணம்செய்வதால்தான் நட்டம்.... தீவிர பரிசோ தனை செய்தால் இலாபத்தில் .....இயங்குமே .......தணிக்கை.........................?????????????
உண்மை தான் முருகேசன் , வடமாநிலங்களுக்கு ஏன் போகணும் , நம் தமிழக எல்லையை தாண்டியவுடனேயே கண்கூடாக தெரிந்துகொள்ளலாம் ..... ரயில்வேயின் விதிமுறைகளைmurugesan wrote:உண்மையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். TTR ம் சரியாக வருகிறார்.
வட மாநிலங்களில் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறவர்கள், சரியான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மிகவும் குறைவு.
Similar topics
» ரயில் பயணச்சீட்டு முன்பதிவு: ஹிந்தியில் குறுஞ்செய்தி’
» முன்பதிவு செய்த குடும்பத்தை 350 கி.மீ. நின்றபடி பயணிக்க வைத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்: ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» முன்பதிவு செய்த குடும்பத்தை 350 கி.மீ. நின்றபடி பயணிக்க வைத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்: ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் கணக்கு நோட்டு!
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|