புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
First topic message reminder :
100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..
அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..
வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..
தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate
100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..
அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..
வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..
தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
சட்ட குறிப்புகள்
1. பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பணம் போடாதீர்கள். அது சட்டப்படி குற்றம்.
2. தேதி நிரப்பாமல் காசோலைகள் கொடுக்காதீர்..
3. வில்லங்கம் பார்க்காமல் சொத்து வாங்காதீர்கள்.
4. செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.
5. காவல் துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்
6. நுகரும் பொருட்கள் தரமில்லாவிட்டால் , சாப்பிடும் உணவு தரமில்லாவிட்டால் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம்.
7. ஒரு இந்திய குடிமகன் இந்திய நிலப்பரப்பிற்குள் எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். (அதற்காக வனத்துறை காட்டுக்குள் சாதாரண மக்கள் வசிக்க கூடாது)
8. திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
9. உயிலை பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
10. உயிலில் கண்டிப்பாக 2 சாட்சிகள் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
1. பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பணம் போடாதீர்கள். அது சட்டப்படி குற்றம்.
2. தேதி நிரப்பாமல் காசோலைகள் கொடுக்காதீர்..
3. வில்லங்கம் பார்க்காமல் சொத்து வாங்காதீர்கள்.
4. செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.
5. காவல் துறைக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்
6. நுகரும் பொருட்கள் தரமில்லாவிட்டால் , சாப்பிடும் உணவு தரமில்லாவிட்டால் வழக்கிட்டு நிவாரணம் பெறலாம்.
7. ஒரு இந்திய குடிமகன் இந்திய நிலப்பரப்பிற்குள் எங்கு வேண்டுமானலும் வசிக்கலாம். (அதற்காக வனத்துறை காட்டுக்குள் சாதாரண மக்கள் வசிக்க கூடாது)
8. திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
9. உயிலை பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
10. உயிலில் கண்டிப்பாக 2 சாட்சிகள் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
வணக்கம் திரு. கோ. செந்தில்குமார்
செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.
நீதிமன்றத்தில் சாட்சியம் கூறும்போது சாட்சியாக வருகிறவர் தனது வலக்கையை உயர்த்தி "உண்மையை, அப்பழுக்கில்லாத உண்மையையே கூறுவதாக சர்வ வல்லமை படைத்த ஆண்டவன் பெயரால் சத்யம் செய்கிறேன் " என்ற சத்திய பிரமாணம் செய்வித்த பின்னரே அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
முருகன் என்பவர் பாலன் என்பவரது தலையில் அடித்துவிட்டார் என்பது வழக்கு. அதை கண்ணால் பார்த்தவர் கண்ணன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால் முருகனை பழிவாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பாலன் வழக்கு தொடர்கிறார். அதற்க்கு சாட்சியாக தனது நண்பர் கண்ணனை பணம் கொடுத்து சரிகெட்டுகிறார். வழக்கு விசாரணையின் போது அவரது சாட்சியம் பொய் என்றும் திட்டமிட்டு நடந்த சதி என்றும் நம்மால் நிரூபிக்க முடியும் என்றால் அந்த சாட்சியை தண்டிக்க முடியும்.
தாம் அளிக்கிற சாட்சியத்தின் மூலம் ஒருவர் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்திருந்தும் , பொய் சான்று தந்தாலும், பொய் சான்றினை உருவாக்கினாலும் , அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடும் காவலுடன் அபராதமும் விதிக்கப்படும். (IPC Sec . 194) அத்தகைய சாட்சியத்தின் விளைவாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அத்தகைய சாட்சியத்தை தந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191 முதல் 229 வரை பொய் சாட்சியம் கூறுதலுக்கு எதிரான பொது நீதிக்கு முரணான சாட்சியங்களை உருவாக்குபவர்கள், கூறுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றி கூறுகிறது.
செய்யாத குற்றத்துக்கு எதிராக பொய் சாட்சி சொல்பவர்களை தண்டிக்க முடியும்.
நீதிமன்றத்தில் சாட்சியம் கூறும்போது சாட்சியாக வருகிறவர் தனது வலக்கையை உயர்த்தி "உண்மையை, அப்பழுக்கில்லாத உண்மையையே கூறுவதாக சர்வ வல்லமை படைத்த ஆண்டவன் பெயரால் சத்யம் செய்கிறேன் " என்ற சத்திய பிரமாணம் செய்வித்த பின்னரே அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
முருகன் என்பவர் பாலன் என்பவரது தலையில் அடித்துவிட்டார் என்பது வழக்கு. அதை கண்ணால் பார்த்தவர் கண்ணன். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது உண்மை. ஆனால் முருகனை பழிவாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பாலன் வழக்கு தொடர்கிறார். அதற்க்கு சாட்சியாக தனது நண்பர் கண்ணனை பணம் கொடுத்து சரிகெட்டுகிறார். வழக்கு விசாரணையின் போது அவரது சாட்சியம் பொய் என்றும் திட்டமிட்டு நடந்த சதி என்றும் நம்மால் நிரூபிக்க முடியும் என்றால் அந்த சாட்சியை தண்டிக்க முடியும்.
தாம் அளிக்கிற சாட்சியத்தின் மூலம் ஒருவர் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்திருந்தும் , பொய் சான்று தந்தாலும், பொய் சான்றினை உருவாக்கினாலும் , அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடும் காவலுடன் அபராதமும் விதிக்கப்படும். (IPC Sec . 194) அத்தகைய சாட்சியத்தின் விளைவாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அத்தகைய சாட்சியத்தை தந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191 முதல் 229 வரை பொய் சாட்சியம் கூறுதலுக்கு எதிரான பொது நீதிக்கு முரணான சாட்சியங்களை உருவாக்குபவர்கள், கூறுபவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றி கூறுகிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தகவலுக்கு நன்றி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அன்பரே..பசலி ஆண்டை காணசெய்த பதிவு நன்றே..............
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|