புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
124 Posts - 53%
heezulia
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
9 Posts - 4%
prajai
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
251 Posts - 54%
heezulia
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
18 Posts - 4%
prajai
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_m10பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 08, 2015 10:11 am

ஒருவனுக்கு ஒருத்தி!
-
பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை JdNzdAySDiHQ7bVCUNRw+E_1423041957
-
‘கற்புநிலை என்று வந்தால் அதை,
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’
என்றான் பாரதி.

ஆனால், காலங்காலமாக, கற்பென்பது
பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட
எழுதப்படாத விதியாக இருக்கிறது.

அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு
வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.
நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில்
நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள்
செய்யும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்
திருநீலகண்டர்.

இவரது இயற்பெயர் தெரியவில்லை. மிகுந்த
சிவ பக்தி கொண்டவரான இவர், தேவர்களும்,
அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, எழுந்த
விஷத்தை, உலக நன்மைக்காக சிவன், தன்
கண்டத்தில் தாங்கிக் கொண்ட நிகழ்ச்சியை
குறிப்பிட்டு, சிவன் நாமத்தை, ‘திருநீலகண்டம்’
என்றே சொல்வார்.

இதனால், இவருக்கு, திருநீலகண்டர் என்ற
காரணப் பெயர் ஏற்பட்டது. இவரது மனைவி
ரத்னாசலை.
இத்தம்பதிகள் கருத்தொருமித்து இனிய
இல்லறத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில்,
ஆண்களுக்கே உரிய சபல புத்தியில், ஒருநாள்,
விலைமகள் வீட்டிற்கு சென்று வந்தார்
திருநீலகண்டர்.

கற்புக்கரசியான ரத்னாசலை, இதை
உள்ளுணர்வால் அறிந்து, ‘பிற பெண்களை
தீண்டிய நீர், எம்மை இனி தீண்டக்கூடாது.
இது திருநீலகண்டம் மீது ஆணை…’ என
சொல்லி விட்டார்.

இதைக் கேட்டதும், அதிர்ந்து விட்டார்
திருநீலகண்டர்.

‘எம்மை தீண்டக் கூடாது’ என, ரத்னாசலை
பன்மையில் சொல்லி விட்டதால், அன்றிலிருந்து
அவர், தன் மனைவி மட்டுமின்றி, எந்தப்
பெண்ணையும் தொடுவதில்லை என
முடிவெடுத்தார்.

பின், சிவப்பணியை மட்டுமே செய்து வந்த
திருநீலகண்டர், மனைவியுடன் ஒரே வீட்டில்
வசித்தாலும், மனக்கட்டுப்பாட்டைக் கடை
பிடித்தார். ஆண்டுகள் பல ஓடி, முதுமை
அடைந்து விட்டனர்.

மனம் திருந்திய நீலகண்டரின் பெருமையை
உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சிவன்,
துறவி வேடத்தில் அவரது வீட்டுக்கு வந்து,
ஒரு திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்து,
அது விலை மதிப்பற்றது என்றும், பத்திரமாக
வீட்டில் வைத்திருக்கும்படியும், தான் மீண்டும்
வந்து பெற்றுக் கொள்வதாகவும் சொல்லி
ஒப்படைத்தார்.

மீண்டும் ஒருநாள் வந்து, திருவோட்டைக்
கேட்டார். அதைக் காணவில்லை; எல்லாம்
சிவ சித்தப்படி நிகழ்ந்தது.

திருநீலகண்டர் திகைத்தார்; வழக்கு மன்றத்தில்
விசாரணை நிகழ்ந்தது. தில்லை வாழ்
அந்தணர்கள் விசாரித்தனர். ஓடு காணாமல்
போனது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது
என திருநீலகண்டர் தெரிவித்தார்.

அப்படியானால், அவரது மனைவியின் கரத்தைப்
பற்றி, புலீஸ்வரத்திலுள்ள (சிதம்பரம் நடராஜர்
கோவில் அருகிலுள்ள இளமையாக்கினார்
கோவில்) பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்ய வேண்டும் என, துறவி சொன்னார்.

‘அது நடக்காது…’ என்று கூறிய திருநீலகண்டர்,
தன் மனைவியை தொடுவதில்லை என்ற சத்தியத்தை
அவர்களிடம் தெரிவித்து, அதற்கு பதில், ஒரு கழியை
ஆளுக்கு ஒரு முனையில் பிடித்தபடி மூழ்குவதாக
சொன்னார்.

அதன்படி, அவர்கள் பொற்றாமரைக் குளத்தில்
(இளமை தீர்த்தம்) மூழ்கி எழுந்த போது, இருவரும்
இளமையை பெற்றிருந்தனர்; ஊரே அதிசயப்பட்டது.
அப்போது சிவபார்வதி காட்சியளித்து, சத்தியத்திற்கு
கட்டுப்பட்டு வாழ்ந்த அவர்களை வாழ்த்தினர்.
பின், நீண்டகாலம் சிவத்தொண்டு செய்த பின்,
சிவனின் திருவடி எய்தினர்.

இந்நிகழ்ச்சியை, தை விசாக நட்சத்திரத்தன்று
(பிப்.11) சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில்
நடத்துகின்றனர். இதைத் தம்பதி சமேதராக
தரிசிப்பவர்கள் ஒற்றுமையுடன் வாழ்வர் என்பது
ஐதீகம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையுடன்
வாழ்பவர்களே, இறைவனின் அருளுக்கு பாத்திரமாக
முடியும். இதுவே திருநீலகண்டரின் வாழ்க்கை, நமக்கு
உணர்த்தும் பாடம்.

——————————————

தி.செல்லப்பா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 08, 2015 4:42 pm

பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை 103459460 பிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக