புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_m10மூளையின் உழைப்பை புரிந்து கொள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையின் உழைப்பை புரிந்து கொள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 12:43 am

பொதுவாகவே, உடல் உழைப்பால் சிரமப்படும் தொழிலாளர்கள் பலரும் மூளை உழைப்பாளர்களுக்குக் கிடைக்கும் அதிக கௌரவம் மற்றும் ஊதியத்தைக் கண்டு ஏக்கம் கொள்வார்கள்.

raja2இதனை விளக்கும் கதை ஒன்று இங்கே…

விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.

மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.

“”அப்படியா, பேஷ்… சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா…” என்றார்.

விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, “”மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது…” என்று சொன்னான்.

“”அப்படியா எங்கே போகிறது..?” என்று கேட்டார் ராஜா.

“”அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே…” என்று ஓடினான்.

விறகு வெட்டி திரும்பிவந்து, “”அது பிரம்ம தேசம் போகிறதாம்!” என்றான்.

“”அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?” என்று கேட்டார் மகாராஜா.

“”அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே…” என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.

கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, “”மகாராஜா… அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்…” என்று சொன்னான்.

“”அப்படியா அது என்ன நெல்?” என்றார் மகாராஜா.

மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.

மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், “”இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்…” என்று சொன்னார்.

மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, “”மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்…”
- இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், “”கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்…” என்றார் மந்திரி.
விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், “”நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்…” என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.

“”இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்…” என்றார் ராஜா.

“‘ஹி..ஹி..” என்று சிரித்து, “சரிதான்’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவுக் கூர்மையும் இருந்து அதனை செயல்படுத்தும் உடல் உழைப்பும் இருந்தால் அவனே சாதனையாளனாகிறான்.

வாணிஸ்ரீ சிவகுமார் -



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 29, 2015 10:52 am

மிகவும் அருமையான கதை...

நன்றி...



M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மூளையின் உழைப்பை புரிந்து கொள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 10:53 am

நன்றி சரண்யா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 11:54 am

மூளையின் உழைப்பை புரிந்து கொள்! 103459460
-
இந்த கதையை வேறு விதமாகவும் சொல்வார்கள்..
-
மகாராணி தன் தம்பியை முதல் மந்திரியாக நியமிக்க
சொல்லி வற்புறுத்துவதாக வரும்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:35 pm

ayyasamy ram wrote:மூளையின் உழைப்பை புரிந்து கொள்! 103459460
-
இந்த கதையை வேறு விதமாகவும் சொல்வார்கள்..
-
மகாராணி தன் தம்பியை முதல் மந்திரியாக நியமிக்க
சொல்லி வற்புறுத்துவதாக வரும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1117716

ஆம்மாம் ராம் அண்ணா கேட்டிருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக