புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
34 Posts - 43%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
32 Posts - 40%
Balaurushya
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
400 Posts - 49%
heezulia
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
27 Posts - 3%
prajai
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_m10'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 11:31 am

First topic message reminder :

இது எனது 3 வது கதை புன்னகை...............இதுவும் ஒரு ஊடகத்தின்  செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! புன்னகை

காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி.  சிலமாதங்கள் முன்பு வரை கூடவே   இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது  கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான்.

அன்று அவர்களை ஹோமில் சென்று பார்த்துவிட்டு வந்ததும், " அம்மா, அவங்க ஏன் இங்கே இருக்காங்க, நம்ப வீட்டில் இல்லை ?....அவங்க பாத்ரூம் நல்லாவே இல்லம்மா" ..............என்றெல்லாம் சொன்னான்...........

" இங்கே பக்கத்தில் தானே இருக்காங்க, எப்போவேண்டுமானாலும் நாம் வந்து பார்க்கலாம், பேசாமல் வா வருண் " என்று தான் போட்ட மிரட்டலால் தான் பேசாமல் வந்தான்............இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான், பிறகு இருவரும் சகஜமாகி விடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

இப்படி யோசித்துக்கொண்டே டிவி பார்கையில்  போன் மணி ஒலித்தது. மறுமுனை யில் ஒரு ஆண் குரல்,

" ஹலோ, இது மிஸ்டர். அருண் வீடு தானே? "

"ஆமாம், நீங்க யாரு, நான் அருண் மனைவி தான் பேசறேன்" .....

" ஓ... குட் மோர்னிங் மேடம், நான் சங்கர், உங்கள் மகன் வருண் பள்ளியிலிருந்து   பேசுகிறேன்".............

உடனே உமா கொஞ்சம் பதட்டத்துடன், " என்ன சார் , வருணுக்கு என்ன? " ....என்றாள்

" அடடா........வருணுக்கு ஒன்றும் இல்லை , நாங்கள் ஆபீஸ் லிருந்து பேசுகிறோம் மேடம்" என்றான்.......

பிறகு தொடர்ந்து, " எங்கள் பள்ளி 40 வது வருடத்தை  கொண்டாட இருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதற்காக ஒரு வருட புத்தகம் வெளி இடலாம் என்று எண்ணுகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்த பள்ளி யில் படித்த முன்னாள் மாணவன் அல்லது மாணவியின் குழந்தைகள்  இப்போது இங்கு படிப்பவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களிடம் பேசி, அவர்களின் போடோவுடன் புத்தகத்தில் போடலாம் என்று முடிவு   எடுத்திருக்கிறர்கள்; அது தொடர்பாக பேசுகிறேன்" என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

" ஒ...அப்ப சரி" என்றாள் உமா .

உடனே அவன், இவர்களின் வீட்டு விலாசம், அருண் மற்றும் இவளின்  பெயர், வருண் படிக்கும்  வகுப்பு...என்று பலதும் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டான். இவர்களின் பேச்சு புத்தகத்தில் போட தகுதியானால், பிறகு போட்டோ வாங்கிக்கொள்வதாக சொன்னான். மேலும், இவர்களின் பேச்சை தான் ரெகார்ட் செய்து கொள்வதாகவும், ஒரு 10 நிமிடங்கள் தனக்காக ஒதுக்கும் பதியும் கேட்டுக்கொண்டான். உமாவும் எல்லாவற்றிக்கும் சரி  என்று சொன்னாள்.

கேள்விகளை ஆரம்பித்தான், "முதலில், நீங்கள் ஏன் எங்கள் பள்ளி யை தேர்ந்து எடுத்திர்கள்? "...

" உங்கள் பள்ளியில் நல்ல கல்வியைத் தவிர , நல் ஒழுக்கங்களும், பெரியவர்களை மதித்து நடக்கும் முறையும், மனிதாபிமானமும் கற்றுத்தருகிரீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் ஆக்குகிறீர்கள்  .......... ஏன், என்  கணவரையே எடுத்துக்கொள்ளுங்கள், நல்ல பழக்க வழக்கங்கள்  நிறைந்தவர், எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் என் படிப்பு என் தாய் நாட்டுக்குத்தான் உதவணும் என்று பிடிவாதமாய் இங்கேயே இருப்பவர். ... அவசியம் என்று அவர் ஆபீஸ் யில் நினைத்தால், வெளிநாடு  போய் வருவாரே அல்லாது அங்கு செட்டில் ஆக விரும்ப  மாட்டார்".. ...............என்றாள்.

மறுமுனையில் "அவ்வளவு தானா ?" ...என்றதும்,

" அது என் கணவர் படித்த பள்ளி என்பதாலும் தான் "...." என் மகனும் இதுபோலவே இருக்கணும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றாள் .

" புரியவில்லையே மேடம்".... அதாவது, எங்கள் வருண் எங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துவது எங்களுக்கு பிடிக்காது, அவன் எப்போதும் எங்களுடனே, எங்கள்  கண் முன்னே இருப்பது தான் எங்களுக்கு சந்தோஷம்.......குழந்தைகளை பெற்று கஷ்டப்பட்டு வளர்ப்பது, , அவர்கள் பெரியவர்கள் ஆனதும் கஷ்டப்படாமல் சுகமாய் இருக்கத்தானே?............அதை நாம் கண்குளிர கண்டால் தானே நாம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்....சொல்லுங்கள்"...என்றாள்......எப்படியும் பேசி அசத்தி, வருட புத்தகத்தில் தங்கள் போட்டோ வரும்படி செய்யணும் என்கிற வேகம் இருந்தது அவள் பேச்சில்.

" ரொம்ப சரி...நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள்  ஆனால் வருண்?....உங்கள் மகனிடம் எப்போதாவது இது பற்றி பேசி இருகிறீர்களா? ".........

" அவன் கண்டிப்பாக எங்களை விட்டு பிரிந்து இருக்க சம்மதிக்கவே மாட்டான்".............என்றாள்

" ஒருவேளை ..ஒருவேளை அவன் அப்படி போய் விட்டால்.........அவன் உங்களிடம், "நான் உங்களுக்கு தேவையான பணம் அனுப்புகிறேன், உங்களுக்கு இங்கு ஒரு குறைவும் வராது" என்று சொன்னால்.............அப்போது உங்கள் நிலை என்ன, என்ன சொல்வீர்கள் அவனிடம்? "...............

" ஏன் இப்படி மறுபடி மறுபடி கேட்கிறீர்கள்  ?............அவன் பணம் அனுப்பினால் மட்டும் நாங்க இங்கே சந்தோஷமாய் இருந்துவிட முடியுமா மிஸ்டர். சங்கர்? ...கூட இருந்தால் தானே நல்லா இருக்கும், வெறும் பணமும் சௌகர்யங்களுமா  முக்கியம்? ...........மகன், மருமகள் பேரன் பேத்தி என்று எல்லோர்  கூடவும்  இருப்பது தானே வயதான காலத்தில் சந்தோஷம்?...அவன் சுகமாய் வாழுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்கணுமே?"...........என்றாள்

" நீங்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்கவில்லை என்றால்?.............தான் வெளி நாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால்? "

நிதானம் இழந்த உமா, கொஞ்சம் குரலை உயர்த்தி "என்ன மிஸ்டர். சங்கர், ஏதோ கேள்வி பதில் என்று பார்த்தால், தேவை இல்லாமல் பேசரீங்க? .....கேட்க வந்ததை கேளுங்க அனாவசிய  பேச்சு வேண்டாம்............என்றாலும் சொல்கிறேன் எங்க வருண் அப்படி செய்ய மாட்ட ன், நாங்க எங்கள் தேவைகள் சிலவற்றை அவனுக்காக குறைத்துக்கொண்டு அவனுடைய வளமான  எதிர்கலத்துக்காக பாடுபடுகிறோம் என்று அவனுக்கு நன்கு தெரியும் " என்றாள் காட்டமாக..

" கோபிக்க வேண்டாம் மேடம், உங்களின் மன நிலையை அறியவே அப்படி கேட்டேன்.............பேச்சு வளர்ந்து விட்டது, இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள் போதும்....வேறு யாருடைய வற்புறுத்தலுக்காகவோ  அவன் உங்களை கை விட்டு விட்டால்.....அப்போ உங்களின் மன நிலை எப்படி இருக்கும்? ".................." அத்துடன், உள்நாட்டில் அல்லது உள்ளுரில் இருக்கும் மகன்கள் எல்லோருமே தங்களின் தாய் தகப்பனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்கள் வாதமா? "......................

யாரோ மண்டையில் 'சம்மட்டி' யால் அடித்தது போல உணர்ந்தாள் உமா. கொஞ்சம்  முன்பு குரலை உயர்த்தியவளுக்கு இப்போது நாக்கு எழவே  இல்லை ....பேச முயாமல் தொண்டையை அடைத்தது....மாமனாரும் மாமியாரும் ஒரு கணம் மனக்கண்ணில் வந்து போனார்கள்.... அப்படி தானும் ஆகிவிடுவோமே????? என்கிற எண்ணமே மனம் வலித்தது.....கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது...............

" என்ன மேடம் , பதிலே இல்லை? "..............ஹல்லோ, லைன் யில் இருக்கீங்களா?.............மிஸஸ் . அருண்?"......

thodarum........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:20 pm

ஜாஹீதாபானு wrote:படிக்கணும்னு நினைச்சு ஆரம்பிக்கும்போதெல்லாம் வேலை வந்து விடுகிறதுமாபுன்னகை

நாளை கண்டிப்பா படிக்கிறேன்...

கதை எழுத ஆரம்பிச்சுட்டிங்க கலக்குங்கமா அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமாம் பானு, 'சட்' என்று எழுத ஆரம்பித்தேன், 3 நாளாய் தொடர்ந்து எழுதுகிறேன்..............நாளைக்கான 'கரு ' இப்போவே இருக்கு மனதில் புன்னகை....நிதானமாய் படியுங்கோ, உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:22 pm

sundarr.sa wrote:ரமணியன் ஐயா, எனக்கு உங்களை தெரியும். உங்களது கடல் பிரயாண கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. எங்கள் கிருஷ்ணாவின் திருமணத்தின் போது சந்தித்ததும் நினைவில் வுள்ளது.

நன்றி

'same same ' இப்போ தான் ஐயாவுக்கு இதே போல பதிவு போட்டேன் நான் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 27, 2015 8:23 pm

நவீன் wrote:( மகன் வருத்தப்படுவதை எந்த பெற்றோராலும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது...............அதுவும் தங்களால் அவன் கஷ்டப்படுவான்னானால், அவர்கள் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்..............ஒடுங்கி விடுவார்கள் உமா, அது தான் உங்கள் விஷயத்தில் நடந்திருக்கு, அருண் உங்களுக்கும் சொல்ல முடியாமல் பெற்றவர்களுக்கும் சொல்லமுடியாமல் படும் அவஸ்த்தையை பார்க்க சகிக்காமல் தான் அவர்கள் ஹோமில் இருக்கிறார்கள்..............என்றாலும் அவர்களும் வருத்தத்துடன் தான் இருக்கிறார்கள்............) அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை  அழுகை


வார்த்தைகள் மனதை புரட்டி போடுகின்றன  அழுகை  அழுகை

அருமையாக கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய அன்பான பாராட்டுகள்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  அருமையிருக்கு  அருமையிருக்கு  அருமையிருக்கு  அருமையிருக்கு  அருமையிருக்கு  அருமையிருக்கு

மனதை தூய்மை படுத்தும் கதை இதுஅருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க  ...

இதை என் நண்பர்களையும் படிக்க சொல்லுவேன்.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 IVs0H55QNiCZsXREGgqb+index

'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 1ZZxo82aT7vqYNFPdzXa+eegarai



மிக்க நன்றி நவீன் புன்னகை.....வேறு வார்த்தைகள் வரவில்லை எனக்கு என் நன்றியை சொல்ல புன்னகை 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 1571444738 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 1571444738 'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 1571444738

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஆமாம் நவீன், நல்ல நண்பர்களைப்பெற கொடுத்துவைத்திருக்கணும் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jan 28, 2015 3:12 am

{கணவனின் மனதை பிடிக்க அல்லது அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
' சரண்டர் ' ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு
}

இதுதான் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் விடயம்.
அம்மா கிருஷ்ணம்மா நல்லாவே எழுதுறீங்க.
மீண்டும் வாழ்த்துக்கள்.

உங்கள் கணவருக்கு சந்தோஷம் பொறுக்க முடியாமல் ஈகரைக்குள் தலையை நுழைத்துவிட்டார்.



நேர்மையே பலம்
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jan 28, 2015 3:21 am

sundarr.sa wrote:நான் சுந்தர் ராமஸ்வாமி. திருமதி. க்ரிஷ்ணாம்மா வின் கணவன். இன்று நான் அந்த லிங்கின் மூலம் என் மனைவி எழுதிய சிறு கதையை படித்ததும் இங்கு அங்கத்தினராகி அவரை வாழ்த்தினேன்.

பொதுவாக நான் ஈகரை பதிப்புகள் பற்றி எனது மனைவியின் முலமே தெரிந்து கொள்கிறேன். இங்கு அடிக்கடி வந்து பதிவிடுவது எனக்கு கடினம்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1117416

வாங்க சுந்தர் ஐயா,
உங்களுடைய தூண்டுதலினால்தான் அம்மா கதை எழுத தொடங்கினா,
அவவிடம் இருந்த திறமை அவவுக்கே தெரியவில்லை.

நேரம் கிடைக்கும் போது ஈகரையில் உங்களுக்கு பிடித்த எதையாவது பதியுங்கள்.

நான் அகிலன் பிரான்சிலிருந்து.



நேர்மையே பலம்
'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 5no
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jan 28, 2015 2:19 pm

மூன்று கதைகளும் அருமையாய் இருக்கு கிருஷ்ணாம்மா. என்ன இப்படி திடீர்ன்னு ஆசத்துறீங்க...? ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கதைகள் அனைத்தும் வெகு யதார்த்தம். சூப்பருங்க சூப்பருங்க நிறைய நேரமும் இருக்கிறது உங்களுக்கு. ஆகவே தொடர்ந்து கதைகளை எழுதிக்கொண்டே இருங்கள். முயற்சியும், உழைக்கும் உற்சாகமும் இருந்தால் ஜென்ம நட்சத்திரத்திரமும், சந்திராஷ்டமும் என்ன செய்யும் சொல்லுங்கள்....?

மறுபடியும் வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா. தொடருங்கள்..........!

கணவனின் மனதை  பிடிக்க அல்லது  அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
' சரண்டர் '  ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு? .....
இந்த கதையில் எனக்கு பிடித்த வரிகள் இவை. என் அனுபவமும் கூட.......... திருமணம் ஆன நாளில் இருந்து நான் follow செய்யும் மந்திரம் இது.



'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'வாழ்க்கை  இன் ரகசியம்' by Krishnaamma :)  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 28, 2015 2:32 pm

வருடக்கணக்கா எழுதும் எழுத்தாளர் போல ரொம்ப அருமையான நடையில் எழுதி இருக்கிங்கமா புன்னகை கதையின் கருவும் மிக அருமை... நன்றி நன்றி நன்றி

இந்த திறமையை இவ்ளோ நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்திங்க....

ஒரு கதை தான் படிச்சிருக்கேன் . இன்னும் 2 பாக்கி இருக்கு படிக்கிறேன்மா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 28, 2015 3:03 pm

வாழ்த்துகள்ம்மா - கதை எழுத /விட ஆரம்பிச்சுட்டீங்களா புன்னகை

உங்க கைல சிக்கின காய்கறிகளின் கதை தான் எங்களுக்கே தெரியுமே என்ன ஆச்சுன்னு இப்ப புதுசா கதை வேறயா புன்னகை

வீட்டுக்காரரும் வந்தாச்சு - அருமை - தொடருங்கள் கப்சாவை சாரி சாரி கதையை புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 28, 2015 3:06 pm

யதார்த்தமான கதை - உங்க பதார்த்தம் மாதிரியே இருக்கு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 28, 2015 3:21 pm

அகிலன் wrote:{கணவனின் மனதை  பிடிக்க அல்லது  அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
' சரண்டர் '  ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு
}

இதுதான் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் விடயம்.
அம்மா கிருஷ்ணம்மா நல்லாவே எழுதுறீங்க.
மீண்டும் வாழ்த்துக்கள்.

உங்கள் கணவருக்கு சந்தோஷம் பொறுக்க முடியாமல் ஈகரைக்குள் தலையை நுழைத்துவிட்டார்.

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அகிலன், ஆமாம் 2 நாளாய் வெறுமனே போன் இல் வாழ்த்து சொன்னார், நேற்று இங்கே வந்துட்டார் புன்னகை ...இன்றும் ஒரு 'கரு' மனதில் இருக்கு அகிலன், காலை இலிருந்து நெட் இல்லை, எனவே, பதில் எல்லாம் போட்டுவிட்டு எழுதணும் புன்னகை ....தொடர்ந்து படியுங்கோ !
.
.
.
உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா?...............என்கணவர் எனக்கு மாமா, அதாவது எங்க அம்மாவின் 4 வது  தம்பி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக