புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
77 Posts - 47%
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
49 Posts - 30%
i6appar
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
10 Posts - 6%
Anthony raj
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
77 Posts - 47%
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
49 Posts - 30%
i6appar
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
10 Posts - 6%
Anthony raj
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
prajai
நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_lcapநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_voting_barநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி! by கிருஷ்ணாம்மா !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:07 pm

First topic message reminder :

நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest புன்னகை

தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக   இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  

இங்கு உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இந்தியாவிலும் இவர்களுக்கு இதே கதி தான். காதலித்து மணம் புரிந்தாலே இப்படித்தானே? என்று எண்ணி பெருமுச்சு ஒன்றை விட்டாள். வலி அதிகரிப்பது போல இருந்தது. தாள முடியாமல் 'அம்மா' என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் போல இருக்கிறது. பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்த், விழித்துக்கொண்டான்.

"என்ன ஆச்சு ஊர்மி?" என்றான்.

"வலிக்குதுங்க, என்றாலும் இந்த நேரத்தில் வேண்டாம், விடியட்டும் பார்க்கலாம்"....என்று சொல்வதற்குள்ளே மீண்டும் 'பளீர்' என்று ஒரு வலி.

" இல்லை இல்லை ..உன் முகம் சரியாக இல்லை, இந்த ஊரில் என்ன பயம்? வா கிளம்பலாம்" என்று சொல்லி, முகம் கழுவி, ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, இவளையும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.  

அவளை பத்திரமாய் உட்காரவைத்து விட்டு, தானும் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அந்த இருளில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு கார் மெயின் ரோடு இல் சீறிப்பாய்ந்தது. ஏசி இலும், வலியால் வியர்த்து இருந்த மனைவி இன் பக்கம் திரும்பி, " கொஞ்சம் பொறுத்துக்கோ, 5 கிலோ மீட்டர் தான்" என்றான்.

அவளும் கஷ்டத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்த விடியற்காலை இல் நிறைய வண்டிகள் கடப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டர்கள். இவ்வளவு காலை இல் என்ன இப்படி என்று. 'உம்ரா' வுக்கு போகிறவர்களுடைய வண்டிகள் இந்த ரோடு இல் செல்வது வழக்கம் தான் என்றாலும், 'இத்தனை காலை இல்' என்று கொஞ்சம் நெருடலாகவே எண்ணினான் ஆனந்த்.

ஒரு 2 கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள், ஒரு பெரிய குலுக்கலுடன் வண்டி  நின்றுவிட்டது. " அடாடா.... என்ன அச்சு? " என்று சொல்லிக்கொண்டே, ஸ்டார்ட் செய்தான், ஸ்டார்ட் ஆகலை...............கொஞ்சம் பதட்டத்துடன், மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தான், ஸ்டார்ட் ஆகவில்லை.

அதற்குள் ஊர்மிளா கேட்டாள், " என்னங்க ஆச்சு? " என்று...." தெரியலை, கொஞ்சம் இரு பார்க்கிறேன்".என்று சொல்லி , ஹசாட் போட்டுவிட்டு, வண்டியை விட்டு கீழே இறங்கி பானட்டை திறந்து பார்த்தான்....இவனுக்கு ஒன்றும் பிடிபடலை.

இப்போது என்ன செய்வது? ஊர்மிக்கோ வலி அதிகமாகி விட்டது, தாங்க முடியவில்லை அவளால். அப்போது, சாலைகளில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் ஒன்று இவர்கள் வண்டியைத்தாண்டி ஒரு 10 அடி சென்று நின்றது. அதிலிருந்து வெள்ளை நிற 'தோப்' அணிந்த சில இளைஞர்கள் இறங்கினார்கள்; இவர்கள் வண்டியை நோக்கி வந்தார்கள்.

அதைப்பார்த்ததும் ஆனந்த் அவர்களை நெருங்கினான், விவரத்தை அவர்களிடம் விளக்கினான், அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும், ஊர்மிளாவுக்கு தலை சுற்றியது; அவ்வளவுதான் தான், தன்கணவன் மற்றும் தன் குழந்தை எல்லாம் இன்றோடு முடிந்தோம் என்று நினைத்து மனம் நடுங்கினாள்.

அவர்கள் சொன்னது இது தான், "மன்னர் அப்துல்லா மறைந்துவிட்டார்" ...நாங்கள் என்று
அவர்கள் மேலே சொன்னது எதுவுமே கேட்கலை...இந்த செய்தியே காதுகளில் ரீங்காரம் இட்டது, நம் நாட்டில் தலைவர்கள் மறைவின் போது, மற்றும் கலவர நேரங்களில் நடக்கும் அட்டுழியங்களை அவள் பத்திரிகைகளில் படித்தும் டிவி இல் பார்த்தும் இருக்கிறாள் ........அப்படி ஏதாவது நடந்தால் ..........????? காருடன் தன்னையும் கணவரையும் கொளுத்திவிடுவார்களோ ?............குஜராத் சம்பவம் போல கத்தியால் வயிற்றை கிழித்து நடு ரோட்டில் போட்டுவிடுவார்களோ?.............என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனாள்.

செய்வது அறியாது திகைத்தாள்.............இறங்கியவர்கள் தங்கள் காரை நோக்கி வருவதையும் பார்த்தாள். கணவரும் அவர்களுடன் வந்தாலும் இவளுக்கு பயத்தில் எதுவுமே மனதில் மூளை இல் உறைக்கவே இல்லை...........வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அருகில் வந்த ஆனந்த், " ஊர்மி, இறங்கு"........என்றான்.

இவள் உடனே " மாட்டேன்....பயமாய் இருக்கு..என்று திக்கியவாறே சொன்னாள்."

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ............" என்ன ஆச்சு உனக்கு?  நம் வண்டி நின்று விட்டது, இவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் கொண்டு விடுவதாக சொல்கிறார்கள்...இறங்குமா" என்றான்.

அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒருவாறாக சுதாதரித்துக்கொண்டு ஏதோ கேட்க வாயை திறந்தாள், ஆனால் அதற்குள் ஒரு இளைஞன் அவர்கள் காரை அருகில் கொண்டு வந்து விடவே, பேசாமல் மெல்ல இறங்கி அதில் ஏறினாள். அவர்களே இவர்களின் பொருட்களை  கொண்டுவந்து அந்த வண்டி இல் வைத்து தந்தார்கள்.  

ஒருவன் மட்டும் காரை  எடுத்தான், மற்றவர்கள் அங்கேயே நின்றுகொண்டார்கள். வண்டி இல் போகும் போதும் ஆனந்த்தும் அந்த இளைஞனும் ஏதோ பேசிய படியே வந்தார்கள்...ஆனால் இவளால் தன் பிரமிப்பிலிருந்து விடுபட முடியலை. 2 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து விட்டது. இவர்கள் பத்திரமாய் இறங்கியதும், தான் காரை 'பார்க்' செய்து விட்டு வருவதாக சொல்லி சென்றான் அந்த இளைஞன்.

இறங்கியதும் ஊர்மிளா அவனுக்கு கைகளை கூப்பியபடி நன்றி சொன்னாள், கண்களில் நீர் வழிய சரியாக பேசக் கூட முடியலை அவளால். அதற்கு அந்த இளைஞன், புன்னகைத்த வாறே  
"நோ ப்ரோப்ளேம், இன்ஷா அல்லா, எல்லாம் நல்லபடி நடக்கும், கவலை வேண்டாம்" என்றான் ஆங்கிலத்தில்.

இவள்,"உங்கள் பெயர்? "....என்றதும், Sarfaraz  ஸர்பராஸ் என்றான்.

ஊர்மிளா அட்மிட் ஆகும் வரை காத்திருந்து விடை பெற்றான்.

சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள் ஊர்மிளா. நர்ஸ் வந்து குழந்தை இன் பேர் கேட்டதும் ஏதோ சொல்ல வாய் எடுத்த கணவனை தடுத்து Sarfaraz என்றாள். நர்ஸ் சென்றதும், "என்ன ஊர்மி இது? எவ்வளவு நாள் நெட் எல்லாம் தேடி எடுத்த பேரை வெக்காமல்? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.

"ஆமாங்க, தன்னுடைய அரசர், மாமன்னர் மரணத்துக்காக வழிபாடு நடத்த மக்கா போகும் அவர்கள், இடை இல் நமக்காக அதைக்கூட விட்டுக்கொடுத்து, உதவினார்கள் என்றல் அந்த மனித நேயத்துக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியலை எனக்கு, அது தான் இப்படி செய்தேன். நான் ரொம்ப பயந்து போனேன், நாம் அனைவரும் அவ்வளவுதான் ...முடிந்தோம் .. என்று நினைத்தேன். எவ்வளவு பொறுப்பாக நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அந்த பையன்"...மேலும்  சொன்னாள் " Sarfaraz " என்றால் 'அரசன் ' என்று அர்த்தம், அதனால் தான் அவனுக்குள்ளாகவே அந்த 'காக்கும்' எண்ணம் இருந்திருக்கு .... என்று மனம்  நெகிழ்ந்து சொன்னாள்.

மேலும் தொடர்ந்தாள் " ஒரு காலத்தில் நம் இந்தியாவில், இந்திய மண்ணில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டிலிருந்து வருவார்களாம். அந்த அளவு புனிதம் நிறைந்ததாக இருந்த நம் நாடு, இப்போது எப்படி ஆகிவிட்டது??? இன்று அந்த புனிதம் எங்கே போனது ?........அந்த புனிதம் கேள்விக்குறி ஆனது போல உணர்கிறேன்.....இந்த மண்ணில் பிள்ளை பெற்றதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்றாள்.

இது எதுவுமே தெரியாத Sarfaraz நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்ட திருப்தி இல் ஊர்மிளாவும் கண் அயர்ந்தாள்.

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 7:31 pm

ஜாஹீதாபானு wrote:கதை படிக்கும் போது கதாபாத்திரத்தோடு சேர்ந்து பயணிப்பது போல இருக்கு அருமைமா....

ஈகரையில் சிறுகதை போட்டியில் ஏன் கலந்து கொள்ளவில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1117902

மிக்க நன்றி பானு புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
கவிதை போட்டி தானே வைத்தார்கள் பானு?.........மேலும் நான் சும்மா போனவாரத்திலிருந்து தானே எழுதறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 7:39 pm

நன்றி என்ற வார்த்தைக்கு வேறு நல்ல வார்த்தை இருக்குமா? இருக்கும் எனில் அது ஸர்பராஸ் என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம்.

கதை நகர்ந்த விதம் மிக அருமை... கை தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார்.. வாழ்த்துக்கள்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 8:04 pm

M.M.SENTHIL wrote:நன்றி என்ற வார்த்தைக்கு வேறு நல்ல வார்த்தை இருக்குமா? இருக்கும் எனில் அது ஸர்பராஸ் என்ற பெயரையே வைத்துக் கொள்ளலாம்.

கதை நகர்ந்த விதம் மிக அருமை... கை தேர்ந்த எழுத்தாளர் தெரிகிறார்.. வாழ்த்துக்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1117923

உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி செந்தில் புன்னகை.......................... நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Feb 01, 2015 1:00 am

அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Mநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Aநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Dநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Hநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 U



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 1:04 am

மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Feb 01, 2015 1:12 am

krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1118168 அப்போ நாளைக்கு தொடர்ந்து எங்களுக்கு 10 கதை விருந்துகள் உண்டு சரியா? புன்னகை



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Mநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Aநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Dநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 Hநன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 U



நன்றி! by கிருஷ்ணாம்மா ! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 8:36 pm

மதுமிதா wrote:
krishnaamma wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா... ஏன் அம்மா நீங்கள் முன்னாடி எல்லாம் கதை எழுதவில்லை ????
இன்னும் மற்ற கதைகள் படிக்க போகிறேன் அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1118167

நன்றி மது....தெரியலை மது புன்னகை.................... ஒரு 'flow ' வில் தொடர்ந்து 5 எழுதினேன்.................இப்போ நேற்றும் இன்றும் ஒண்ணும் தோணலை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1118168 அப்போ நாளைக்கு தொடர்ந்து எங்களுக்கு 10 கதை விருந்துகள் உண்டு சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118173

ஹா...ஹா...ஹா....நான் எழுதியதை படித்துவிட்டு ஓடாமல் இருந்தால் சரி மது புன்னகை...............இன்றும் ஒன்று எழுதி இருக்கேன் பிடிக்கிறதா பாருங்கோ புன்னகை
.
.
.
நன்றி மது புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக