புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by D. sivatharan Today at 8:25 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 3 of 19 •
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1121383M.Saranya wrote:தகவலுக்கு நன்றி......
மேலும் மைக் ஹசி கூறியது நகைப்பை ஏற்படுத்துகிறது...
அதாவது கோப்பையை எந்த அணி பெரும் என்று கூறுவது இயலாத காரியமாம், ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை மட்டும் இவர் கணித்து கூறுவாராம்...
என்ன இது....
இந்த உலகக்கோப்பை போட்டி முடியும் வரை இவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்...என்னை போருத்தவரி நம் அணிவீரர்கள் எவருடைய கணிப்பையும் போருட்படித்தாது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற வேண்டும்....
நம் மக்களின் வெற்றி என்ற நம்பிக்கையை நமது அணிவீரகள் சிறப்பாக அடி கோப்பையை கைப்பற்ற வேண்டும்.......
அருமையாகக் கூறியுள்ளீர்கள்!
ஆனால் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் மிகக் குறைவு! பார்ப்போம், எதுவரை வருகிறார்கள் என்று!
என் கணிப்பு: அரையிறுதிவரை இந்தியா வரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை அதிவேக அரைசதம்: மெக்கல்லம் சாதனை
உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார், நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, டிம் சவுதியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. சவுதி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 25 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவிக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் மெக்கல்லம். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2007 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக மெக்கல்லம் 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் மெக்கல்லம். டிவில்லியர்ஸ் (16 பந்துகள், தென் ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா (17 பந்துகள், இலங்கை) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார், நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, டிம் சவுதியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது. சவுதி 33 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 25 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவிக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் மெக்கல்லம். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற தனது பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 2007 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக மெக்கல்லம் 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் மெக்கல்லம். டிவில்லியர்ஸ் (16 பந்துகள், தென் ஆப்பிரிக்கா), ஜெயசூர்யா (17 பந்துகள், இலங்கை) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இங்கிலாந்து - நியூஸி. போட்டியின் முக்கியத் துளிகள்:
* இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பையில் 3-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் டிம் சவுதி. கிளன் மெக்ராத் (7/33), ஆன்டி பிக்கேல் (7/20) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
* 9 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமை டிம் சவுதிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு பவுலர் 7 விக்கெட் எடுப்பது 9-வது முறையாகும்.
* 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமை நியூஸிலாந்துக்கு கிடைத்துள்ளது.
* 12.2 ஓவர்களில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இலக்கை (100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு) எட்டிய அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவர்களில் எட்டியுள்ளது.
* நியூஸிலாந்துக்கு எதிராக இரு ஓவர்களை வீசிய ஸ்டீவன் ஃபின் 49 ரன்களை வாரி வழங்கினார்.
* இந்த ஆட்டத்தில் மெக்கல்லம் 3 ஒரு ரன்களை (சிங்கிள்) மட்டுமே எடுத்தார். எஞ்சிய 74 ரன்களும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.
* இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பையில் 3-வது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் டிம் சவுதி. கிளன் மெக்ராத் (7/33), ஆன்டி பிக்கேல் (7/20) ஆகியோர் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர்.
* 9 ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமை டிம் சவுதிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டியில் ஒரு பவுலர் 7 விக்கெட் எடுப்பது 9-வது முறையாகும்.
* 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் அதிவேகமாக 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமை நியூஸிலாந்துக்கு கிடைத்துள்ளது.
* 12.2 ஓவர்களில் 124 ரன்கள் என்ற இலக்கை எட்டியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இலக்கை (100 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கு) எட்டிய அணிகள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து. முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக 109 ரன்கள் என்ற இலக்கை 12 ஓவர்களில் எட்டியுள்ளது.
* நியூஸிலாந்துக்கு எதிராக இரு ஓவர்களை வீசிய ஸ்டீவன் ஃபின் 49 ரன்களை வாரி வழங்கினார்.
* இந்த ஆட்டத்தில் மெக்கல்லம் 3 ஒரு ரன்களை (சிங்கிள்) மட்டுமே எடுத்தார். எஞ்சிய 74 ரன்களும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை போட்டிகளை டிடி-யில் தொடர்ந்து ஒளிபரப்பலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னர் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு பின்னணி:
கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறது என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால், உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முன்னர் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வழக்கு பின்னணி:
கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் உலகக்கோப்பை போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸிலிருந்து வாங்கி ஒளிபரப்புவதால் தங்களது வர்த்தகம் பாதிக்கிறது என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதித்தது.
டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது.
இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உலகக்கோப்பை போட்டிகளை தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, தனி சேனல் தொடங்கி அதில் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப வாய்ப்பிருக்கிறதா என்று தெரிவிக்கக் கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
ஆனால், உலகக்கோப்பை போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்ய தனி சேனலை தொடங்க சாத்தியமில்லை என்று பிரசார் பாரதி நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகிஸ்தானை சாய்த்தது வெஸ்ட் இண்டீஸ்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதன் 10–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்தது. இதில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்–1992–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிகள் மோதின.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா டாஸ் வென்று வெஸ்ட் இண்டீசை முதலில் விளையாட அழைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்தது. 8–வது ஓவரில் அந்த அணி 28 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.
அதிரடி தொடக்க வீரர் கெய்ல் 4 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் சுமித் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3–வது விக்கெட்டான டாரன் பிராவோ–சாமுவேல்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சாமுவேல்ஸ் 38 ரன்னில் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த பிராவோ 49 ரன்னில் காயத்துடன் வெளியேறினர்.
பின்னர் வந்த ராம்தின், லெண்டில் சிம்மன்ஸ் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராம்தின் 51 ரன் எடுத்து வெளியேறினார். டாரன் சேமி 30 ரன் எடுத்தார். 8–வது வீரராக களம் இறங்கிய ஆந்தரே ரஸ்சல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 42 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை 300–க்கு கொண்டு வந்தார். அவர் ஆட்டம் இழக்கவில்லை.
ஆட்டத்தின் கடைசி பந்தில் சிம்மன்ஸ் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. ஹாரிஸ் சோகைல் 2 விக்கெட்டும், முகமது இர்பான், சோகைல்கான், வகாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
311 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வேக பந்து வீரர் ஜெரோம் டெய்லரின் அனல் பறக்கும் பந்து வீச்சால் அந்த அணி நிலை குலைந்து போனது. பாகிஸ்தான் அணி 1 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. டெய்லர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஜாம்ஷெட் (0), யூஸ்ஸ்கான் (0) ஆட்டம் இழந்தனர்.
டெய்லரின் 2–வது ஓவரில் (ஆட்டத்தின் 3–வது ஓவர்) ஹாரிஸ் சோனசல் (0) அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் அகமது ஷேசாத் 1 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை கேப்டன் ஹோல்டர் கைப்பற்றினார். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணியின் 5–வது விக்கெட்டும் விழுந்தது. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 7 ரன்னில் ரஸ்சல் பந்தில் ஆட்டம் இழந்தார். 10.3–வது ஓவரில் அந்த அணி 25 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
6–வது விக்கெட்டான சோயிப் மசூத்–உமர் அக்மல் ஜோடியை அணியை சரிவில் இருந்து மீட்கும் பொருட்டு பொறுப்புடன் ஆடியது. 25–வது ஓவரில் அந்த அணி 100 ரன்னை தொட்டது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டாரன் சேமி இந்த ஜோடியை பிரித்தார். சோயிப் மசூத் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 66 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 105 ஆக இருந்தது.
இதேபோல் உமர் அக்மல் 59 ரன்களும், அப்ரிடி 28 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலேயே 160 ரன்களுக்குள் சுருண்டது.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸ்சல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதன் 10–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்தது. இதில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்–1992–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிகள் மோதின.
பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா டாஸ் வென்று வெஸ்ட் இண்டீசை முதலில் விளையாட அழைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்தது. 8–வது ஓவரில் அந்த அணி 28 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.
அதிரடி தொடக்க வீரர் கெய்ல் 4 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் சுமித் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3–வது விக்கெட்டான டாரன் பிராவோ–சாமுவேல்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சாமுவேல்ஸ் 38 ரன்னில் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த பிராவோ 49 ரன்னில் காயத்துடன் வெளியேறினர்.
பின்னர் வந்த ராம்தின், லெண்டில் சிம்மன்ஸ் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராம்தின் 51 ரன் எடுத்து வெளியேறினார். டாரன் சேமி 30 ரன் எடுத்தார். 8–வது வீரராக களம் இறங்கிய ஆந்தரே ரஸ்சல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 42 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை 300–க்கு கொண்டு வந்தார். அவர் ஆட்டம் இழக்கவில்லை.
ஆட்டத்தின் கடைசி பந்தில் சிம்மன்ஸ் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. ஹாரிஸ் சோகைல் 2 விக்கெட்டும், முகமது இர்பான், சோகைல்கான், வகாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
311 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வேக பந்து வீரர் ஜெரோம் டெய்லரின் அனல் பறக்கும் பந்து வீச்சால் அந்த அணி நிலை குலைந்து போனது. பாகிஸ்தான் அணி 1 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. டெய்லர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஜாம்ஷெட் (0), யூஸ்ஸ்கான் (0) ஆட்டம் இழந்தனர்.
டெய்லரின் 2–வது ஓவரில் (ஆட்டத்தின் 3–வது ஓவர்) ஹாரிஸ் சோனசல் (0) அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் அகமது ஷேசாத் 1 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை கேப்டன் ஹோல்டர் கைப்பற்றினார். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணியின் 5–வது விக்கெட்டும் விழுந்தது. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 7 ரன்னில் ரஸ்சல் பந்தில் ஆட்டம் இழந்தார். 10.3–வது ஓவரில் அந்த அணி 25 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
6–வது விக்கெட்டான சோயிப் மசூத்–உமர் அக்மல் ஜோடியை அணியை சரிவில் இருந்து மீட்கும் பொருட்டு பொறுப்புடன் ஆடியது. 25–வது ஓவரில் அந்த அணி 100 ரன்னை தொட்டது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டாரன் சேமி இந்த ஜோடியை பிரித்தார். சோயிப் மசூத் 50 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 66 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 105 ஆக இருந்தது.
இதேபோல் உமர் அக்மல் 59 ரன்களும், அப்ரிடி 28 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலேயே 160 ரன்களுக்குள் சுருண்டது.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸ்சல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெற்றியின் விளிம்பில் இந்திய அணி
தென்னாப்பிரிக்கா சற்றுமுன் வரை 161/9 37.4 ஓவர்களில் ,
நான் பார்த்தவரையில் இந்திய வேகபந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த ஆட்டம் இது தான்
உலகின் தலை சிறந்த வேகபந்து வீச்சாளரான Dale Steyn க்கு (147.3 KM / h) அடுத்த படியாக நம்ம umesh yadhav (147.0 KM / h) , சூப்பர் சூப்பர்
யார் சொன்னது இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் இல்லையென்று ....
தென்னாப்பிரிக்கா சற்றுமுன் வரை 161/9 37.4 ஓவர்களில் ,
நான் பார்த்தவரையில் இந்திய வேகபந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த ஆட்டம் இது தான்
உலகின் தலை சிறந்த வேகபந்து வீச்சாளரான Dale Steyn க்கு (147.3 KM / h) அடுத்த படியாக நம்ம umesh yadhav (147.0 KM / h) , சூப்பர் சூப்பர்
யார் சொன்னது இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் இல்லையென்று ....
உலகக் கோப்பை: ஆப்கனிடம் திணறி வென்றது இலங்கை
இலங்கை - ஆப்கனிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி கட்டத்தில் வென்றது.
233 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, முதல் பந்திலேயே ஆப்கன் அதிர்ச்சி அளித்தது. திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் தில்ஷான் விழ, 6-வது ஓவரில் சங்கக்காராவும் வெளியேறினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்திருந்தது.
கருணரத்னே 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் ஜெயவர்த்தனே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை இலக்கை நோக்கி பயணித்தது. 41-வது ஓவரில் மேத்யூஸ் 44 ரன்களுக்கு வீழ்ந்தார். ஜெயவர்த்தனே 118 பந்துகளில் தனது 19-வது ஒரு நாள் சதத்தை எட்டினார்.
52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. களத்தில் இருந்த பெரேரா, மெண்டிஸ் ஜோடி முதலில் சற்று நிதானித்தாலும் அடுத்த சில ஓவர்களில் தேவைக்கேற்ப அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். முடிவில் 48.2 ஓவர்களில் இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது. பெரேரா 43 ரன்களுடனும், மெண்டிஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்வர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆப்கன் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டானிக்சாய் அரை சதம் எடுத்தார். இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய ஆப்கன் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை எடுத்தது.
இலங்கை - ஆப்கனிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி கட்டத்தில் வென்றது.
233 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, முதல் பந்திலேயே ஆப்கன் அதிர்ச்சி அளித்தது. திரிமன்னே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். அடுத்த ஓவரில் தில்ஷான் விழ, 6-வது ஓவரில் சங்கக்காராவும் வெளியேறினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்திருந்தது.
கருணரத்னே 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுமுனையில் ஜெயவர்த்தனே பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். இடைப்பட்ட ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலங்கை இலக்கை நோக்கி பயணித்தது. 41-வது ஓவரில் மேத்யூஸ் 44 ரன்களுக்கு வீழ்ந்தார். ஜெயவர்த்தனே 118 பந்துகளில் தனது 19-வது ஒரு நாள் சதத்தை எட்டினார்.
52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. களத்தில் இருந்த பெரேரா, மெண்டிஸ் ஜோடி முதலில் சற்று நிதானித்தாலும் அடுத்த சில ஓவர்களில் தேவைக்கேற்ப அதிரடியாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். முடிவில் 48.2 ஓவர்களில் இலங்கை வெற்றி இலக்கைக் கடந்தது. பெரேரா 43 ரன்களுடனும், மெண்டிஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜெய்வர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ஆப்கன் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டானிக்சாய் அரை சதம் எடுத்தார். இலங்கையின் சிறப்பான பந்துவீச்சால் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்திய ஆப்கன் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களை எடுத்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!
ஆக்லாந்து: கடந்த 4 உலக கோப்பைகளிலும் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஒரு அபசகுணம் என்பது சரியாக இருக்கும்.
உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின.
4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!
தொடர் வெற்றிகள்
1999ல் ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது.
தடை போட்ட இந்தியா
கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது ஆஸ்திரேலியா.
ஆல்-அவுட் இல்லை
1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா.
முதல் முறை
ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மிக குறைந்த ஸ்கோர்
மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.
ஆக்லாந்து: கடந்த 4 உலக கோப்பைகளிலும் எந்த ஒரு போட்டியிலும் ஆல்-அவுட் ஆகாத ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஒரு அபசகுணம் என்பது சரியாக இருக்கும்.
உலக கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நாடு ஆஸ்திரேலியா. 1987ம் ஆண்டு முதன்முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது. 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகின.
4 உலக கோப்பை தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக, ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலியா!
தொடர் வெற்றிகள்
1999ல் ஆஸ்திரேலியா மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவே சாம்பியன் ஆனது.
தடை போட்ட இந்தியா
கடந்த 2011 உலக கோப்பையின்போது அரையிறுதிவரை வந்து இந்தியாவிடம் தோற்று வெளியேறியது ஆஸ்திரேலியா.
ஆல்-அவுட் இல்லை
1999 முதல் 2011 உலக கோப்பை அரையிறுதி வரை ஆஸ்திரேலியா 27 போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால் எந்த போட்டியிலுமே ஆல்-அவுட் ஆகவில்லை. 200 ரன்களுக்கும் கீழே ரன்கள் எடுத்த போட்டிகளில் கூட அனைத்து விக்கெட்டுகளையும் எதிரணி கைப்பற்றவிட்டதில்லை ஆஸ்திரேலியா. குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை அதற்கும் குறைவான ரன்களில் மடக்கிப்போட்டு வந்தது ஆஸ்திரேலியா.
முதல் முறை
ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 151 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆகியுள்ளது. அதுவும் 32.2 ஓவர்களிலேயே மூட்டை கட்டிவிட்டது ஆஸ்திரேலியா. அந்த அணிக்கு இது மிகப்பெரும் மனரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மிக குறைந்த ஸ்கோர்
மேலும் உலக கோப்பையில் 1983க்கு பிறகு ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 19 • 1, 2, 3, 4 ... 11 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 19
|
|