புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடிய முதல் பாட்டு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
-
-
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
-
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
-
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’
-
பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.
-
“பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.
-
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை இந்த இணைப்பின் வழி காணலாம்.
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......
தொடர்ச்சி .......... !
தொடர்ச்சி .......... !
" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே
இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....
அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
பாடலை எழுதியவர் : ' சுரபி '
இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....
அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
பாடலை எழுதியவர் : ' சுரபி '
இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
' மனிதன் ' ?
இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '
ஆமாம் , ஸ்வாமி !
டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,
பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து
" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !
இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :
" டி .கே. எஸ் சகோதரர்கள் "
அரங்கேற்றிய வரலாறு உண்டு !
இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்
இந்த கதையை படமாக்கியது !
" படத்தின் கதை , என்னய்யா ? "
சொல்றேன் .....சொல்றேன் .....
கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....
அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !
கணவனை பிரிந்து வாழும் மனைவி ....
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
" உங்களுக்கு பிடித்திருக்கா ? "
என்று என்னைக் கேட்கிறீர்களா !
அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு
பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !
" சரி , படம் எப்படி ஓடியதா ? "
அத்தான் இல்லை !
வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக
இல்லை .....அதற்கு காரணம் :
மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :
எம் .எஸ் . திரெளபதி
என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !
படத்தில் ?
செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி
வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !
பின்ன என்னவாம் !
'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்
நயன்தாரா நடித்தால் என்னவாகும் !
அதை விட சுவையான இன்னொரு செய்தி :
சென்னை சைதாபேட்டை பகுதியில் :
" நூர்ஜஹான் "
என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு
அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை
திரை இட ஏற்பாடு செய்தனர் !
தியேட்டரை திறந்து வைக்க :
எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து
வந்திருந்தனர் !
செட்டியார் வந்தார் ......
வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !
மாறாக ....
" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "
என்று கேட்டுவைத்தார் !
விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்
" மனிதன் ' கதை என்ன ? "
என்று கேட்டுத்தொளைத்தார் !
" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !
கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !
கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !
" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக
கண்டிக்கிறேன் !
இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்
ஒடக்கூடாது !
மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !
இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !
மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "
கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !
" அந்த காலத்தில் கூட
" டிராப்பிக் ராமசாமிக்கள் "
இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "
தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்
படம் ?
" பப்படம் " தான் !
அப்புறம் ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்
தன மனதை பறி கொடுத்து பின்னர் தன
கற்பையும்
இழந்து விடுகிறாள் !
தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி
அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,
கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....
அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....
விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை
பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள
முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி
இறந்து விடுகிறாள் !
'இத்தாம்ப்பா கதை ! '
கதை பிடித்திருக்கா ?
இரண்டு ' பிட் ' தகவல்கள் :
1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்
" தியேட்டர் ராஜ் "
என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?
நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !
செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "
ஐ குறை சொல்ல முடியாது !
இது பாடல் "
" காசிருந்தால் கை மேலே "
http://picosong.com/VqAA/
எம்கே ஆர் சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மிக்க நன்றி திரு . மாணிக்கம் நடேசன் அவர்களே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பி. லீலா தொடர்ந்து
பாடுகின்றார் !
பாடுகின்றார் !
இந்த பாடலை நான் முன்னரே குறிப்பிட
மறந்தது என் தவறுதான் !
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
" ஜெகதலப்பிரதாபன் ! "
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! ) இரண்டு படங்கள்
வெளிவந்துள்ளன .
1944 ஆம் ஆண்டு :
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "
அப்புறம் ?
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த 1990
" ஜெகதலப்பிரதாபன் ! "
மறந்தது என் தவறுதான் !
இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் !
" ஜெகதலப்பிரதாபன் ! "
இந்த பெயரில் " அசல் தமிழில் " ( ! ) இரண்டு படங்கள்
வெளிவந்துள்ளன .
1944 ஆம் ஆண்டு :
பி . யூ . சின்னப்பா நடித்த " ஜெகதலப்பிரதாபன் "
அப்புறம் ?
" மைக் " மோகன் மற்றும் ராதா நடித்த 1990
" ஜெகதலப்பிரதாபன் ! "
இவை தவிர , வேறு
" ஜெகதலப்பிரதாபன் "
உண்டா ?
டூ !
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
ஆகியோர் நடித்த :
" ஜெகதேக வீருணி கதா "
என்கிற படம் , தமிழில்
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !
" ஜெகதலப்பிரதாபன் "
உண்டா ?
டூ !
1961 ஆம் ஆண்டில் தெலுங்கில்
என் . டி. ராமராவ் , சரோஜாதேவி , எல் . விஜயலட்சுமி
ஆகியோர் நடித்த :
" ஜெகதேக வீருணி கதா "
என்கிற படம் , தமிழில்
" ஜகதலப்பிரதாபன் " ( 1961 )
என்கிற பெயரில் தமிழில் " டப் " செய்யப்பட்டது !
மேற்கண்ட படத்தில் இருந்து
இடம் பெற்ற இந்த பாடல் :
இடம் பெற்ற இந்த பாடல் :
" ஜலந்தனில் ஆடுகிறோம் !
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
கன்னியர் பாடுகிறோம் !
எங்கும் ஆனந்தம் தானே ! "
பி. லீலா , குழுவினருடன் பாடும் இந்த பாடல்
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
எனக்கு மிகவும் பிடிக்கும் !
பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைத்த இந்த பாடல்
கேட்க மிகவும் இனிமை !
லீலா அவர்கள் இசைக்கும் ' ஹம்மிங்க்க் ' இல் மனதை
பறி கொடுத்தவன் நான் !
நீங்களும் கேளுங்கள் !
http://picosong.com/jkLm/
விடியோ
எம்கே ஆர் சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்பான டாக்டர் சார், முதலில் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். இன்று காலையிலேயே நீங்கள் கொடுத்துள்ள் பாடலை மனதார ரசித்து கேட்டேன். காரணம், இப்பொழுதுதான் இந்தப் பாடலை கேட்கிறேன். இனிய பாடலை தந்த உங்கள்க்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
பி . லீலா அவர்கள்
இன்னும் பாடுகின்றார் !
இன்னும் பாடுகின்றார் !
இந்த பாடல் ஒரு பழைய பாடல் !
அறிய பாடலும் கூட !
தங்கை கிருஷ்ணம்மா அவர்களின்
விருப்பப் பாட்டு !
" என்ன தவம் செய்தனை !
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
யசோதா ! எங்கும் நிறை பரப் பிரம்மம் ! "
http://www.mediafire.com/listen/qkuafdwyteejc4v/01_ENNA_THAVAM_SEITHANAI_-_P.L_00.mp3
##########################################3
இதே பாட்டை , தற்போது,
சற்றே மெருகூட்டப் பட்டு :
திருமதி . சுதா ரகுநாதன்
பாடியுள்ளார் !
அந்த பாடலையும் இங்கே தருவதில் நான் தருவது
தவறு இல்லை என்று கருதுகிறேன் !
இதோ :
" என்ன தவம் செய்தனை "
சுதா ரகுநாதன் :
http://www.mediafire.com/listen/danw958k918kg4m/02_ENNA_THAVAM_SEITHANAI_-_SUDHA_RADHUNATHAN_00.mp3
" யார் பாடியது நன்றாக உள்ளது ? "
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
என்று நீங்கள் என்னைக் கேட்டால்................
" பழைய கள்ளை .......
புதிய பீங்கான் குவழையில் குடித்த மாதிரி ............
சுத்த ரகுநாதன் பாடியது .......
" பேஷ் , பேஷ் ரொம்ப நன்னா இருக்கு "
என்று உசிலை மணி
பாணியில் சொல்லலாம் !
இரு பாடல்களைக் கேட்டால் நீங்களும்
ஏற்றுக் கொள்ளக்கூடும் !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எச்சரிக்கை !
பி .லீலா
இன்னும் பாடுவார் !
இன்னும் பாடுவார் !
எம்கேஆர்சாந்தாராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
ஆம் ,சுதா அவர்களது ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு .
நன்றி mrk அவர்களே
ரமணியன்
நன்றி mrk அவர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|