புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:00

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
2 Posts - 2%
prajai
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
403 Posts - 48%
heezulia
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
28 Posts - 3%
prajai
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_m10கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed 31 Dec 2014 - 14:34

ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 31 Dec 2014 - 14:47

தாங்கள் சொல்வது புரிகிறது.

ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.




முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu 1 Jan 2015 - 19:46

யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.

ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112687

கருத்துரைக்கு நன்றி.

பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 1 Jan 2015 - 20:44

கவியருவி ம.ரமேஷ் wrote:
யினியவன் wrote:தாங்கள் சொல்வது புரிகிறது.

ஆனாலும் கற்பழித்துவிட்டு போ என்பதில் அதற்கு உடன்படுவதுபோல் தொனிக்கிறது - தவறாக என்ன வேண்டாம் சொல்லியதற்கு - கொஞ்சம் மாற்றி அந்த செயலை பரவாயில்லை என தொனிப்பதை மாற்ற இயன்றால் மாற்ற வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1112687

கருத்துரைக்கு நன்றி.

பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
மேற்கோள் செய்த பதிவு: 1112918

நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? கோபம் அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல

"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........


மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................

கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?...................... கோபம் கோபம் கோபம்

இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........சோகம்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu 1 Jan 2015 - 21:16

கற்பழித்துவிட்டு போகிறவனை கொ... செய்யாமல் விடாதே. என்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும். எருமை புண் காக்கைக்கு தெரியாது என்பார்கள். பாதிக்கப்பட்டவ்களுக்குதான் உண்மையான வலி புரியும். கொலை செய்துவிடுவார்களே என்பதற்காக இப்படி கூறவேண்டிய எழுதவேண்டிய நிலையில் சமூகம் தள்ளப்பட்டிருப்பது வேதனையான விடயம். சட்டம் மிக மிக கடுமையாக்க கொடுமையாக்ககூட ஆக்கப்படலாம் இந்த விடயத்தில் தவறு செய்பவர்களுக்கு.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 1 Jan 2015 - 21:41

எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .
கவிஞர் , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 1 Jan 2015 - 21:41

கவியருவி ம.ரமேஷ் wrote:
கருத்துரைக்கு நன்றி.

பரவாயில்லை என்பதாகவே எடுத்துக்கொள்வோம்... கொலையை தவிர்க்கவாவது முடியுமே. (மானம் அவமானம் என்று பார்த்தால் இன்று உலகத்தில் சிலர்தான் வாழ முடியும்.)
அந்த மிருகத்தை கொல்லத் துணிய வேண்டும் பெண்கள் - அவர்களுக்குத்தான் அந்த மனோதிடத்தை தரும் கவிதை எழுதவேண்டிய கட்டாயம் என்று தான் எனக்கு படுகிறது.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 1 Jan 2015 - 21:44

T.N.Balasubramanian wrote:எதிர்த்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன் .
விட்டு கொடுத்து விளையாடிவிட்டுப் போ என்பது தவறே .
இது மாதிரி கயவர்களுக்கு , கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு
சட்டம் திருத்தப்பட்டு அமுல் படுத்தவேண்டும் .
அதை கண்டு , கொழுப்பு பிடித்த ஆண்கள் பயப்படவேண்டும் .
பெண்கள் சரி சமம் என்று தப்பான நினைவில் , வேண்டாத வம்புகளை
விலை கொடுத்து வாங்கக்கூடாது . நடை உடை பாவனையில்
கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும் .

கவிஞர்  , பெண்களின் அவலத்தன்மையை படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112940

இது ரொம்ப முக்கியம் ஐயா புன்னகை சூப்பருங்க அடக்கம் ஒடுக்கம் எல்லாம் புத்தகத்தில் தான் இருக்கு சோகம்......நாடு நடப்பை பார்த்தால் ரொம்ப வருத்தமாய் இருக்கு................
.
.
.
அதே சமையம் " நான் ஆண்...............எதுவேணா செய்வேன் என்கிற மனப்பான்மையை, வீட்டில் அம்மாவே 'தூபம்' போட்டு வளர்ப்பதை தடுக்கணும்.........குறைத்துக்கணும் ....................பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி போல ஆகிறதே ..................இதுபோல ஒரு குற்றம் நடந்ததும் அந்த ஆணை அவன் வீடு பெண்களே ............கொன்னுடனும்.................. கோபம் இப்படி ஒரு பிள்ளை எனக்கு வேண்டாம் என்று.....................அப்போ தான் இது சரிப்படும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 1 Jan 2015 - 21:45

krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? கோபம் அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல

"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........


மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................

கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?...................... கோபம் கோபம் கோபம்

இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........சோகம்


விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.

முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 1 Jan 2015 - 21:49

யினியவன் wrote:
krishnaamma wrote:
நான் ரமேஷை சப்போர்ட் பண்ணலை........என்றாலும்..............அவர் சொல்வது போல "கற்பழித்துவிட்டு போ" ......என்று சொல்லும் பெண் மட்டும் சாகணும்...............அந்தப்பாவி, இது போல எத்தனை முறை செய்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாதா? கோபம் அவன் மட்டும் எதையும் இழக்க மாட்டானா என்ன? ..................... இது என்ன rule ? ............... பாரதி சொல்வது போல

"ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போமே? " .........


மானம் பெண்ணுக்கு மட்டும் தானா ஆணுக்கு இல்லையா என்ன?.....................

கெட்ட பேர் என்பது பெண்ணுக்கு மட்டும் தானா?......ஆணுக்கு இல்லையா?...................... கோபம் கோபம் கோபம்

இதெல்லாம் யோசித்தால் எனக்கு ரத்தம் கொதிக்கும் இனியவன்........ரமணீயன் ஐயா போட்ட திரிபோல் இந்த கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........சோகம்


விடை இல்லாத கேள்வி அல்ல இது. சட்டம் திருத்தப் பட்டுவிட்டது - பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கொலையும் செய்யலாம் என்று.

முதல் வரியான கற்பழித்துவிட்டுப் போ என்ற கருத்திலேயே எனக்கு உடன் பாடில்லை - சமூகம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானம் இழந்தவள் என்று சொன்னால் அந்த சமூகம் தான் மானமற்ற மரியாதை இழந்த சமூகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1112943

நல்லது இனியவன்.அப்போ மேலே நான் 'வெள்ளை ' இல் போட்டுளதை 'திக் ' ஆக போட்டுடலாம் என்று நினைக்கிறேன்.....இது போல ஆட்களை கேள்வியே கேட்காமல் சுட்டு தள்ளினாலே, உடம்பில் பயம் வரும் ஆண் பெண் இருவருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக