புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_m10ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...!


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Dec 28, 2014 8:59 pm

ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! Omoz4GueQ5awHgJr1Yad+jesus

வரலாற்று ஆராய்ச்சியாளர் மைக்கேல் பால்கவிச் நாசரேத்தில் ஏசு வாழ்ந்ததாக கூறப்படுவது ஒரு புராண கதை என்றும், இயேசு என்று ஒருவர் வாழ்ந்ததிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து இவ்வுலகில் வாழ்ந்ததற்கான சான்று எதுவும் கிடையாது என்று, எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஏசு கிருஸ்து, கி.மு. 7 முதல் கி. பி. 33ம் ஆண்டுகளில் ரோமானிய பேரரசில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

இயேசு வாழ்ந்ததாக கருதப்படும் இந்த காலகட்டத்தை சேர்ந்த 126 பழமையான நூல்களை வைத்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு இடத்தில் கூட ஏசு குறித்து குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இயேசு கிருஸ்து வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் மைக்கேல் பால்கவிச். ஏசு வாழ்ந்ததாக கருதப்படும் பகுதியில், முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டுள்ள 126 நூல்களில் ஏசு அல்லது இறை தூதர் என்பவர் குறிப்பிடப்படவில்லை என்று இவர் கூறியுள்ளார்.

இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஜொஸெஃபஸ் ஃப்லாவியஸ் என்ற ரோம வரலாற்று ஆசிரியர் ஒருவரின் புத்தகத்தில் மட்டும் ஏசு குறித்து எழுதப்பட்டுள்ளதாகவும், அதிலும் ஏசு குறித்து எழுதப்பட்டவை அவரது சொந்த கருத்துக்கள் இல்லை என்பதையும், அவை பிற்காலத்தில் வேருசிலரால் தொகுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஏசு போன்ற உலக புகழ் கொண்ட மனிதர் அந்த காலகட்டத்தில் ஒரு நூலில் கூட குறிப்பிடப் படாதது தனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் ஏசு ஒரு கற்பணை புராணக் கதாபாத்திரம் என்று கூறுகிறார் பால்கவிச். இவரது இந்த கருத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திஉலகம்



நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Dec 28, 2014 10:11 pm

.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .


அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 5:55 pm

கற்பனை கதா பாத்திரத்திற்காக சுதந்திர தேவி சிலை அமைத்தார்கள் இப்போது ஒரு கற்பனை கடவுளா எனக்கும் எதுமே புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:29 pm

இது என்ன புது சர்ச்சை ?
மைகேல் பால்கவிச் கேள்வி படாத பெயராக உள்ளதே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 29, 2014 9:46 pm

எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 29, 2014 9:58 pm

யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும் சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 11:33 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:எந்த மதக் கடவுளும் இருந்தார்களா அல்லது கற்பனை தானா என்பதை தவிர்த்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமே - ஏன் சர்ச்சைகள்?
மேற்கோள் செய்த பதிவு: 1112314

எந்தன் எண்ணமும் அதுவே .
எந்த மதமும் பிற மதங்களை அழிக்கும்படி எந்த இடத்திலும்  சொல்லவில்லை .
மதகுருக்கள் மாத்திரம் , தங்கள் சுயநலத்திற்காக , மத மாற்றம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதைதான் இன்றும் சிலர் பின்பற்றுகிறார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112316

சரியாக சொன்னீர்கள்  ஐயா, ஆனாலும் ஹாஸ்பிடலும்  கல்விக்கூடங்களும்  அமைத்து அவர்கள் செய்யும் சேவை ............சூப்பர் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Dec 30, 2014 1:46 am

SajeevJino wrote:.

இயேசுவின் புகழ் எப்போது பரவியது என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும் .. அவர் இருக்கும் போது   எல்லோருமே அவரை தூஷிக்க தானே செய்தார்கள் .

அவர்  புகழை பரப்பியதில் பவுல் தான் அதிக பங்கு ஆற்றியவர் .


அன்று என்ன இணையமும் , சமூக வலைதளங்களுமா இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1112066
அதுதான் உண்மை
யேசு வாழ்ந்த காலத்தில் அவரை மதிக்கவில்லை
அதனால்தான் அவரைப்பற்றி அந்தக்காலத்தில் குறிப்புகள் எழுதிவைக்கவில்லை.



நேர்மையே பலம்
ஏசு இவ்வுலகில் வாழவே இல்லை: சர்ச்சையை கிளப்பிய ஆய்வு...! 5no
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 30, 2014 6:38 am

அவரின் கணிப்பு அப்படி....எல்லாம் ஏசுவே .........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக