புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொரிமாவும் பெருமாளும்!
Page 1 of 1 •
![பொரிமாவும் பெருமாளும்! CrOyLWSkTtmHmcqcrRcq+large_170140575](https://www.filepicker.io/api/file/crOyLWSkTtmHmcqcrRcq+large_170140575.jpg)
-
இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான சூழ்நிலையில்,
சிறிய குன்றின் மீது பெருமாள் சேவை சாதிக்கும்
தலம் ஒட்டப்பாளையம்.
-
இங்கு சுயம்பு மூர்த்தமாக கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் என்னும் திருநாமத்தில் பகவான்
எழுந்தருளியுள்ளார். அக்காலத்தில் யானைகள் இம்மலைப்
பகுதிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் நிறைய காணப்பட்டதன்
பொருட்டு “ஆனைக்கரட்டுப் பெருமாள்’ என்றும் இவர்
அழைக்கப்படுகிறார்.
-
சாலையிலிருந்து துவங்கும் படி வழியாக குன்றின் மீது
சுமார் இருநூறு மீட்டர் ஏறிச் சென்றால் முதலில்
பன்னிரண்டு அடி உயரமுள்ள விஸ்வரூப வீர அஞ்சலி
ஹஸ்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
-
இந்த அனுமனுக்கு வடமாலை சாத்தி வழிபட ராகு-கேது
தோஷங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை! ஹனுமத்
ஜெயந்தி இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவருக்கு
நேர் எதிரே கோயிலுக்குள் கல்யாண லட்சுமி நாராயணப்
பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை
சாதிக்கிறார்.
-
திருமண்ணலா (நாமக்கட்டியைக் குழைத்து) இங்கே
எழுந்தருளியிருக்கும் இறைவன், இறைவியை தினசரி
அலங்கரித்து விசேஷ பூனைகள் நடத்தப்படுகிறது.
இதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
-
திருமணத் தடை உள்ளவர்கள், மகப்பேறு இல்லாதவர்கள்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு, வியாபார
அபிவிருத்திபெற விரும்புபவர்கள் சனிக்கிழமை தோறும்
இக்கோயிலில் அருள்பாலித்து வரும் பெருமாளை வழிபட்டு
நற்பேறு பெறுகிறார்கள்.
-
ஒரு சில சமயங்களில், குறிப்பாக பிரதோஷ காலத்தில்
இவ்விறைவன் உக்கிரமாக, நரசிம்மராக காட்சி தருவதாகச்
சொல்லப்படுகிறது. அச்சமயம் திருமண்ணால் அலங்கரிக்கப்
பட்ட திருமால் முகத்தில் வெடிப்புகள் ஏற்படும்.
அப்போது உக்கிர நரசிம்மமூர்த்தியாக மாறுகிறாராம்.
-
வலது புறத்தில் அன்னை பத்மாவதித் தாயாரோடு இறைவன்
திருமணக் கோலத்தில் காட்சி தருவதால், திருமணம்
ஆகாதவர்கள் தங்களது ஜாதகத்தை இங்கே வைத்து
பிரார்த்திக்கிறார்கள். அப்படி ஜாதகத்தை வைத்து
வணங்கியவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி, விரைவில்
திருமணம் நல்லபடியாக நடந்தேறியுள்ளது.
-
பெருமாளுக்கு விரதமிருந்து பக்தர்கள் சிலர் கம்பு மற்றும்
அரிசியை அரைத்து, அத்துடன் பனைவெல்லம் அல்லது
சர்க்கரை சேர்த்து, சிறிது ஏலப்பொடியும் கலந்து, வெள்ளைத்
துணியில் முடிந்து சுவாமிக்கு நைவேத்யமாகப் படைத்து
வழிபடுகிறார்கள்.
-
இந்த வழிபாட்டு முறை பல்லாண்டு காலமாக இருந்து
வருகிறது என்பதற்கு ஆதாரமாக, இம்மலை அருகே
பழங்காலக் கல்வெட்டில் “பொரிமாவும் பெருமாளும்’
என்ற வாசகம் காணப்படுகிறது.
-
இம்மலைக்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர் கொடுக்கும்
குங்குமம், துளசி தீர்த்தம் தவிர, இம்மலை மண்ணையே
பிரசாதமாக எடுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.
பேய், பிசாசு, பில்லிசூனியம் இவற்றை அகற்றும் அற்புத
ஆற்றல் இங்குள்ள பலிபீடத்திற்குள்ளதாம்.
-
இந்த ஆலயத்தில் “கருட சேவை’ முக்கியமான திருவிழா
ஆகும். உற்சவ மூர்த்தி கருடன் மீது அமர்ந்து உலா வருவது
“மெரவணை’ என்று சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை அன்று
“சமாராதனை’ என அழைக்கப்படும் அன்னதானம் சிறப்பாக
நடைபெறுகிறது.
இந்த ஆலயப் பெருமாளை ஆதிசேஷனும், நாகவடிவில்
தேவர்களும் பூஜித்ததாக வரலாறு. இவ்வாலயத்தின் வட
மேற்குப் பகுதியில் மிகப் பெரிய பாம்புப் புற்று ஒன்ற இன்றும்
காணப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடன்
செய்வதாக வேண்டிக் கொண்டவர்கள், தங்களால் அங்கு
செல்ல முடியவில்லையெனில், அதற்குப் பதிலாக
இவ்வாலயத்திற்கு வந்து தங்களது வேண்டுதல்களை நிறை
வேற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
எங்கே இருக்கு:
ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து அந்தியூர் செல்லும்
வழியில் பருவாச்சி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ.
தொலைவில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் இந்த
ஆலயம் அமைந்துள்ளது.
-
தரிசன நேரம்: காலை 7.30 – 12.30; மாலை – 5 – இரவு 7
-
—————————————–
நன்றி: குமுதம் – பக்தி
- மேவானி கோபாலன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பகிர்வு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|