புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிதாக ஆதார் அட்டை பெறலாம்!
Page 1 of 1 •
-
முக்கியமாக இருந்த ஒன்று திடீரென்று முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. முக்கியமில்லாமல் இருந்த ஒன்று திடீரென்று முக்கியமானதாக ஆகிவிடுகிறது. இப்போது முக்கியமாக ஆகியிருப்பது ஆதார் அட்டை. தமிழகத்தில் பெரும்பாலானோர் ஆதார் அட்டையை வாங்கிவிட்டனர். வாங்காதவர்கள் இப்போது வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். பாஸ்போர்ட், ரேஷன்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று நினைக்கின்றனர். “”ஆதார் அட்டை பெறுவதற்காக அலைய வேண்டிய தேவை இல்லை. அதை எளிதாகப் பெறலாம்” என்கிறார் மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறையின் இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ். சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.
ஆதார் அட்டை தரும் பணி இப்போதும் நடைபெறுகிறதே, என்ன காரணம்?
2011 நவம்பர் மாதம் முதல் ஆதார் அட்டைக்கான எங்களுடைய வேலை தொடங்கிவிட்டது. இதுவரை 5 கோடியே 1 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர். இது 74.32% ஆகும்.
ஆதார் அட்டைக்கான பணி நடந்து கொண்டிருக்கும்போது வெளியூர் சென்றுவிட்டவர்களுக்காக, வேறு வேலை காரணமாக அந்த நேரத்தில் ஆதார் அட்டை பெற முடியாதவர்களுக்காக – அதாவது விடுபட்டுப் போனவர்களுக்காக – ஆதார் அட்டை தரும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
ஆதார் அட்டை பெறுவது ரொம்பவும் கடினம் என்கிறார்களே?
சிலர் நினைப்பதுபோல ஆதார் அட்டை பெறுவது கடினமானதல்ல. தமிழகம் முழுவதும் 470 நிரந்தர மையங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், 35 யூனிட் அலுவலகங்களை ஏற்படுத்தியுள்ளோம். 4 வார்டு சேர்ந்தது ஒரு யூனிட்.
நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ளவர்களும் ஆதார் அட்டையை எளிதாகப் பெறுவதற்கு வசதியாக ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான மையங்கள் செயல்படுகின்றன.
ஆதார் அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டை பெறுவதற்கு ஒருவர் அவர் வாழும் பகுதியில் உள்ள ஆதார் அட்டை மையத்துக்குச் சென்று அங்கு தரும் விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும்.
ஆதார் அட்டை பெறுவற்கு விண்ணப்பித்தவுடன், அந்த அலுவலகத்தில் கண் கருவிழி, கைவிரல் ரேகையை பயோமெட்ரிக் பதிவு செய்ய என்றைக்கு வரச் சொல்கிறார்களோ அன்றைக்கு அவசியம் சென்று பதிவு செய்து கொண்டால், ஆதார் அட்டை விரைவில் வீடு தேடி வரும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் இருந்த குழந்தை இப்போது 5 வயதைத் தாண்டியிருக்கும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் இப்போது ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வேறு வீட்டுக்கு மாறிவிட்டால் ஆதார் அட்டை கிடைப்பதில் சிரமம் ஏற்படுமா?
நிறையப் பேருக்கு இதில் நிறையச் சந்தேகங்கள் உள்ளன. “நாங்கள் முதலில் வேறு இடத்தில் குடியிருந்தோம். அந்த இடத்தில் வாங்கிய ரேஷன் கார்டு உள்ளது. அதில் பழைய முகவரிதான் இருக்கிறது. அந்த ரேஷன் கார்டை அடையாள அட்டையாகக் காட்ட முடியுமா? என்று கேட்பார்கள். இதுபோல அடையாளத்துக்கான சான்றுகளாகப் பயன்படும் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் எல்லாவற்றிலும் இருப்பது வேறு முகவரி. நாங்கள் இப்போது வசிப்பது வேறு முகவரியில் என்றெல்லாம் யோசிப்பார்கள்.
தற்போது ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முகவரிக்கான அட்ரஸ் ஃபுரூப்பை நாங்கள் கேட்பதில்லை. இதற்கு முன் வாழ்ந்த இடத்துக்கான அடையாள அட்டை இருந்தால் போதும்.
ஆனால் ஆதார் அட்டை கொடுக்கும்போது இப்போதுள்ள முகவரியைக் குறிப்பிட்டுத்தான் கொடுப்போம். எனவே ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்களின் முகவரியில் மாற்றம் இருந்தால், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
ஆதார் அட்டைக்கான ரசீது தொலைந்துவிட்டால்?
ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்பட்ட ரசீதைக் காட்ட வேண்டும். அந்த ரசீது தொலைந்துவிட்டதே? எப்படி ஆதார் அட்டை பெறுவது என்று சிலர் கலங்குவார்கள். அப்படியெல்லாம் கலங்கத் தேவையில்லை. ரசீது தொலைந்தாலும் ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
-
——————————–
By - ந.ஜீவா( தினமணி)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நான் வாங்கிட்டேன் ஆனால் என்னுடைய அலை பேசி எண் தவறாக பதியப் பட்டுள்ளது என்ன செய்யலாம் என சொல்லுங்கள்
ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் இருக்கட்டும் என்று ஆரம்பிக்கப்போக , நம் கிரிமினலகள் ஆதாரை வைத்து , அப்பாவி மக்களை இந்தப்பாடு படுத்துகிறார்களே! இதெல்லாம் மன்னிக்கக் கூடியதா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|