புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெவசாயம் போச்சே...!! -Mano Red
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!
பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!
இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!
மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!
கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!
பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
காடுகரை மேடெல்லாம்
ஓடி ஒழச்சு தேஞ்சானே,
யாரோ கஞ்சி குடிக்க
இவன் காஞ்சு
கருவாடா போனானே..!!
பொறந்த மண்ணுல
கீழ விழுந்தாலும்
மீசயில மண்ணு ஒட்டலன்னு
மண்ண நம்பி வாழ்ந்தானே,
ஈரத்தோட மானம் சேத்து
சேத்துல கால வெச்சானே...!!
இப்போ சாயம் போன
வெவசாயம் நம்பி
தேம்பி அழுது பொலம்புறானே,
எல்லாமே போய்டுச்சுன்னு
முக்காடு போட்டு நிக்குறானே..!!
மழ தண்ணி இல்லாம
வாய்க்கா வரப்பு
நெலமெல்லாம்
வீடுகட்ட வித்துட்டானே,
கம்பு சோளம் வெளஞ்ச எடத்துல
கான்கிரீட்டு கட்ட வச்சுட்டானே..!!
கவுரவம் பாத்து
நாய் வளக்க தெரிஞ்ச
பணக்கார சமூகத்துக்கு,
வெவசாயம் வளரனும்ன்னு
தோணலயே,
வெவசாயி வாழனும்ன்னு
நெனப்பில்லயே...!!
பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விவசாயி என்ற ஒரு தாத்தா
இருந்தார் இரண்டு வருடம் முன்பு,
ராமசாமி என்ற பேரே மறந்துவிட்டது
அவர் விவசாயம் செய்ததினால்,
விவசாயி தாத்தா என்றே நாம் அறிவோம்!!
கல்லக்கா புடுங்கிவிட்டு
சொளத்தட்டு விதைத்திடுவார்,
சோளத்தை அறுத்துவிட்டு
எள்ளும் கொஞ்சம் விதச்சிடுவார்..
புடலங்கா, பீக்கங்கா
அவரக்கா, கோசக்கா
என மாத்தி, மாத்தி பயிரிடுவார்,
ஆனாலும் கையில காசு இல்லைம்பார்!!
ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
பையன் அவருக்கு ஒருத்தனே
அவன் படிச்சது வெளிநாட்டு படிப்பாமே,
கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு
வந்தான் ஒரு நாள் பெரிய காருல,
வந்தவன் அளந்தான்
தாத்தனோட காட்டையெல்லாம்!!
இங்கதான் வருது மினரல் வாட்டர்
கம்பெனி ஒன்னு - அதுல
நானும் ஒரு கூட்டு என்றான்,
தாத்தாவுக்கு பெருமை கொள்ளல,
தன்னோட பையன் விவசாயி இல்லை,
விவசாய நிலத்துல தண்ணி உறிஞ்சுற
பெரிய எஞ்சினியருன்னு !!
என்ஜினியரு படிச்ச மவன்
தன்னுடனே இருப்பான்னு
பகல் கனவு கண்ட தாத்தா,
நீ இருக்கும் வீட்டையும்
இடிக்கனும்னு சொன்னப்போ,
ஓடிஞ்சிதான் போயிட்டாரு,
நடை பொணம் ஆயிட்டாரு!!
விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
இருந்தார் இரண்டு வருடம் முன்பு,
ராமசாமி என்ற பேரே மறந்துவிட்டது
அவர் விவசாயம் செய்ததினால்,
விவசாயி தாத்தா என்றே நாம் அறிவோம்!!
கல்லக்கா புடுங்கிவிட்டு
சொளத்தட்டு விதைத்திடுவார்,
சோளத்தை அறுத்துவிட்டு
எள்ளும் கொஞ்சம் விதச்சிடுவார்..
புடலங்கா, பீக்கங்கா
அவரக்கா, கோசக்கா
என மாத்தி, மாத்தி பயிரிடுவார்,
ஆனாலும் கையில காசு இல்லைம்பார்!!
ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
பையன் அவருக்கு ஒருத்தனே
அவன் படிச்சது வெளிநாட்டு படிப்பாமே,
கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு
வந்தான் ஒரு நாள் பெரிய காருல,
வந்தவன் அளந்தான்
தாத்தனோட காட்டையெல்லாம்!!
இங்கதான் வருது மினரல் வாட்டர்
கம்பெனி ஒன்னு - அதுல
நானும் ஒரு கூட்டு என்றான்,
தாத்தாவுக்கு பெருமை கொள்ளல,
தன்னோட பையன் விவசாயி இல்லை,
விவசாய நிலத்துல தண்ணி உறிஞ்சுற
பெரிய எஞ்சினியருன்னு !!
என்ஜினியரு படிச்ச மவன்
தன்னுடனே இருப்பான்னு
பகல் கனவு கண்ட தாத்தா,
நீ இருக்கும் வீட்டையும்
இடிக்கனும்னு சொன்னப்போ,
ஓடிஞ்சிதான் போயிட்டாரு,
நடை பொணம் ஆயிட்டாரு!!
விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104405Mano Red wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
என் எதிர் கவிதைக்கு பதிலை காணோமே மனோ
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1104408 மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்தM.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104405Mano Red wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104397 ஹா ஹா ...M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104331ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1104248Mano Red wrote:வேறு என்ன சொல்வது இனியவன் ...அக்காக்கு அன்பு தான் பிடிக்கும்...அன்பளிப்பு பிடிக்காது ..
நல்ல தம்பி
நல்ல அக்கா
என் எதிர் கவிதைக்கு பதிலை காணோமே மனோ
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104410Mano Red wrote:மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
இன்னும் அறிவு வேண்டுமா?? இருக்கும் அறிவுக்கு ஈகரை களை கட்டுகிறதே தம்பி...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதைகள் மட்டுமல்ல, தன்னடக்கமும் அருமை மனோ.Mano Red wrote: மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1104414விமந்தனி wrote:கவிதைகள் மட்டுமல்ல, தன்னடக்கமும் அருமை மனோ.Mano Red wrote: மன்னியுங்கள் செந்தில் மொபைலில் முடிவதில்லை ...ஏன் தாத்தா இந்த
கஞ்சப்பாட்டு என்று கேட்டேன்,
விவசாயி பொழப்பெல்லாம்
இப்படித்தான் இருக்கு என்பார்!!
விமர்சிக்க எனக்கு இன்னும் அறிவு வேண்டும் ....அருமை அண்ணா
இதான், இதான் அக்கா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மனோ wrote:பணக்காரன் வயிறெல்லாம்
பணத்தால நெறஞ்சுடுமோ..??
திரும்ப அறிவு வந்து
கட்டிடம் இடிச்சு
வெவசாயம்
செஞ்சே ஆகணும்ன்னு
காலம் வருகையில
எங்க விவசாயி யாரும்
உசுரோட இருக்க மாட்டானே..??
அருமையான, அர்த்தமுள்ள இன்றைய சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான போட்டி. தொடர வாழ்த்துக்கள்.செந்தில் wrote:விவசாயி ஒருத்தன் - தன்
வம்சம் இனி இந்த தொழில்
வேண்டாமுன்னு நெனைக்குற
காலமுங்க இது - இதுல
விவசாயம் அழியுதுன்னு
பொங்கி பேசி பயனேது!!!!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|