புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_m10எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள்


   
   
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Tue Nov 11, 2014 4:50 pm

இறைவன் எழுதிய தீர்ப்பில்
மனிதன் தோற்றுவிட்டான்
இறப்பில்!

வெளிநாட்டிலும் ஆங்கிலம்
வெளியிலேயே நிற்கின்றது...
தமிழ் கடிதத்தில்!

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை1

இளைஞர்களைக் கெடுக்கும்
உறவுக்காரர்கள்...
மது, மாது, சூது!

குறைந்தபட்சக் கல்வியை
குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்...
தீப்பெட்டி தொழிற்சாலையில்!

ஏழை மகன் தவறாமல்
பள்ளிக்கு வந்தான்
சத்துணவுக்காக!

மனிதத்தலைகள் மீதேறி
மகிழ்ச்சிப் பயணம்...
அரசியல்வாதிகள்!

கையிலே பல கட்சிகள்
உங்கள் கையிலேதான்
அவர்களின் ஆட்சிகள்!

வழக்கு சென்றது
பணப்பெட்டி திறந்தது
சட்டம் இருண்டது!

உண்மைகளைச் சொல்லும்
குழந்தைகள் முன்பு
பொய்பேசும் அரசியல்வாதி மேடையில்!

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

மலர்ந்த தாமரை
மறைக்க தாவணி இல்லை
காரணம் ஏழ்மை!

மந்திரிக்கு ஊரை
திரும்பிப் பார்க்க நேரம் வந்தது
மீண்டும் தேர்தல் என்பதால்!

கதர் ஆடை, கைத்தறி ஆடை
என விற்கும் ஏழைக்கு
கந்தை ஆடை!

எங்கும் எதிலும் லஞ்சம்
அது இல்லையேல்
உன் வேலை மிஞ்சும்!

ஏமாற்றி நடிப்பது எப்படி?
போட்டியில் வென்றான்
அரசியல்வாதியின் மகன்!

விரலில் அழகு மோதிரம்
விற்றால் பிரச்சினை தீரும்
அணிந்தவன் குடும்பம் வறுமையில்!

பெண் பார்க்கப் போனேன்
பிடித்து இருந்தது....
அவள் வீட்டு சொத்துக்கள்!

கணவன் புளித்தான்
காதலன் இனித்தான்
ஊர் கசந்தது அவளுக்கு!

இனிப்பான மனைவிக்கு
இன்பம் கொடுக்க முடியவில்லை...
ஆண்மையற்ற கணவனால்!

தமிழில் ஒரு கடிதம்
'தமிழ்' எழுதிய கடிதம்
தமிழனுக்கு!

மாறிவிட்டது உலகம்
மாணவன் மதிப்பெண் போட்டான்
டீச்சருக்கு!

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

இதழைத் தொட்டுவிட்டு
இதயத்தைச் சுட்டுவிட்டு
இறந்துபோனது சிகரெட்!

கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை
ஆட்டுக்கிடாவுக்கு...
கசாப்புக் கடையில்!

அயல் நாடுகளில்
ஆடைக்கு பஞ்சம்
அழகிகளுக்கு!

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

இளமைகள் சாப்பிடும்
இனிய விருந்து
முதல் இரவு!

தொட்டவுடன்
அழுகையை நிறுத்தியது
தொலைபேசி!

பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது
மனசு!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 11, 2014 5:13 pm

பல வண்ண மலர்களை கோர்ப்பது போல் அழகாய் கோர்த்துள்ளீர்கள் எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 3838410834
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 11, 2014 5:15 pm

மிக அருமை... உறுப்பினர் அறிமுகம் பகுதியில் சென்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 6:01 pm

எல்லாம் அருமை .

அருமையிலும் அருமை . எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 எடையூர் ஜெ.பிரகாஷ் ஹைக்கூ கவிதைகள் 103459460 அன்பு மலர் அன்பு மலர்


அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது

 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Nov 11, 2014 6:56 pm

கையில் ஆயுதம் வைத்திருந்தும்
அய்யனாரால் தடுக்க முடியவில்லை...
உண்டியல் கொள்ளையை

- என்ன செய்வது கல்லிலும் மண்ணிலும் இவ்வாறு செய்து வைத்துள்ளதன் காரணம்தான்... மேலும், கடவுளின்மேல் உள்ள நம்பிக்கையும் சிதைந்து வருவதும் காரணமாகலாம்...

அரிஜனன் தொட்டதால்
அய்யர் குளித்தார்...
அய்யர் தொட்டதால் சாமி குளித்தது!

என்ன செய்வது அவன் அரசில்வாதியாக இருந்தால் மட்டும் தொட்டும் பேசுவான்... காலிலும் விழுவான்... இல்லையென்றால் இப்படித்தான் கடவுளுக்கும்...

மனிதனைக் காட்டவில்லை
மதத்தைக் காட்டுகின்றது
பட்டை, குல்லா, சிலுவை!

மனம் சம்பந்தப்பட்ட மதத்தை இன்று கார்ப்பரேட் ஆக்கிவிட்டதின் விளைவு இது...

திருமண வயதில் நான்
பெண்பார்த்து வந்தார் அப்பா...
அவருக்கு!

காமத்தின் விளைவு என்று சொன்னாலும்... தேவையாகவும் இருக்கிறது... பணம் படைத்தோன் இவ்வாறு செய்து கொள்வதை அடிக்கடி கேள்விப்பட முடிகிறது.

மற்ற ஹைக்கூக்களும் சிறப்பாக வந்திருக்கின்றன... பாராட்டுகள்... வாழ்த்துகள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Thu Nov 13, 2014 7:10 pm

என் கவிதைகளை வாசித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Nov 13, 2014 8:04 pm

அனைத்து கவிதைகளும் அருமை தொடருங்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Nov 14, 2014 6:08 pm

உங்கள் கவிதைகள் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக