புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
prajai
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 11:41 am

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞர்.
-
தற்கொலை செய்து இறக்கும்முன் அவள் செய்த செயல்:

தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும்
நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து
அழிந்து போயின.

தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது
அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம்
அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

அத்தனை பேரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை
விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின்
மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை
சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய
22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை
மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே
கிடைத்திருக்கின்றன
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 11:41 am

கிடைத்தவற்றில் சில:

“எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.”

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.”

இலங்கையின் போர்ச்சூழலில் அவள் எழுதிய கவிதைகள் இவை.
-


ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 9:16 am

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக