புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் லெ - கவிதைகள்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
First topic message reminder :
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்
ரமேஷ் லெ
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
உன்னை
உரசி சென்ற காற்றின்
துளிகள் எல்லாம்
காற்றில் அங்கங்கு
கவிதைத் துளிகளாய்
மாறிபோனதாம்
உன் கண்ணில் விழுந்த
தூசிக்கெல்லாம்
கடவுள் அது கொடுத்த
சொர்க்கமாம்
உன்னை நனைத்து
சென்ற மழைத்துளிக்களுக்கெல்லாம்
அது முதல் முக்தி மோதலாம்
நீ மோதிய
பூக்களுக்கெல்லாம்
அது வலி இல்லா விபத்தாம்
உன்னை கடந்து
செல்லும் என்னைப்போன்ற
கவியாளனுக்கெல்லாம் காதல் ஆபத்தாம்
உரசி சென்ற காற்றின்
துளிகள் எல்லாம்
காற்றில் அங்கங்கு
கவிதைத் துளிகளாய்
மாறிபோனதாம்
உன் கண்ணில் விழுந்த
தூசிக்கெல்லாம்
கடவுள் அது கொடுத்த
சொர்க்கமாம்
உன்னை நனைத்து
சென்ற மழைத்துளிக்களுக்கெல்லாம்
அது முதல் முக்தி மோதலாம்
நீ மோதிய
பூக்களுக்கெல்லாம்
அது வலி இல்லா விபத்தாம்
உன்னை கடந்து
செல்லும் என்னைப்போன்ற
கவியாளனுக்கெல்லாம் காதல் ஆபத்தாம்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
ஏழ்மை என் தாய்மை
கிழிந்தல் என் ஆடை
சாலை என் சாப்பாட்டு தட்டு
அதில் சிந்திய உணவுகள் நான் உண்ணும் உணவு
அடையாளம் இல்லாதவன்
ஏழ்மை என்னும் அடையாளம் உள்ளவன்
என் நாட்டிலே யாராலும் மதிக்கப்படாதவன்
கல்வியறிவு இல்லாதவன்
கல்விச்செல்வம் பெற செல்வமும் இல்லாதவன்
பணம் உள்ளவன் பிச்சைக்காரன் என்பான்
மனம் உள்ளவன் என்னை பாவம் என்பான்
தீர்க்க முடியாத என் வாழ்க்கை கணக்கு
தீரவேண்டுகிறேன் என்னுயிர் பிரிந்து இந்த மண்ணுக்கு
கிழிந்தல் என் ஆடை
சாலை என் சாப்பாட்டு தட்டு
அதில் சிந்திய உணவுகள் நான் உண்ணும் உணவு
அடையாளம் இல்லாதவன்
ஏழ்மை என்னும் அடையாளம் உள்ளவன்
என் நாட்டிலே யாராலும் மதிக்கப்படாதவன்
கல்வியறிவு இல்லாதவன்
கல்விச்செல்வம் பெற செல்வமும் இல்லாதவன்
பணம் உள்ளவன் பிச்சைக்காரன் என்பான்
மனம் உள்ளவன் என்னை பாவம் என்பான்
தீர்க்க முடியாத என் வாழ்க்கை கணக்கு
தீரவேண்டுகிறேன் என்னுயிர் பிரிந்து இந்த மண்ணுக்கு
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
நிலைமையை
புரிந்து கொண்டு
நிற்க கற்றுக்
கொண்டு
வலியை தாங்கி
கொண்டு
வருவதை பொறுத்துக்
கொண்டு
வாழ்க்கையை வாழத்துணிந்தவனே
வாழத்தெரிந்தவன்
துணிய மறுத்த முட்டாள்களே சாகத்
துணிந்தவர்கள்
வலி என்பது வாழ்க்கையின் சிறு பகுதி அதை அனுபவிப்பதே நீதி அனுபவிக்க தெரியாத மனித இன்னல்கள் என்றும் அவதி
வலியை வீழ்த்து நல்வழியாய் உன் வழியை மாத்து
நாளை வெற்றி உன் சொத்து
புரிந்து கொண்டு
நிற்க கற்றுக்
கொண்டு
வலியை தாங்கி
கொண்டு
வருவதை பொறுத்துக்
கொண்டு
வாழ்க்கையை வாழத்துணிந்தவனே
வாழத்தெரிந்தவன்
துணிய மறுத்த முட்டாள்களே சாகத்
துணிந்தவர்கள்
வலி என்பது வாழ்க்கையின் சிறு பகுதி அதை அனுபவிப்பதே நீதி அனுபவிக்க தெரியாத மனித இன்னல்கள் என்றும் அவதி
வலியை வீழ்த்து நல்வழியாய் உன் வழியை மாத்து
நாளை வெற்றி உன் சொத்து
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
கையேந்துகிறது எதிர்கால கனவு
காண வேண்டிய பிஞ்சுகள்
வேடிக்கைப் பார்க்கிறது கோடியாய் கோடியாய்
அள்ளிக் குவிக்கும் அரசியல் நஞ்சுகள்
முதலில் அமையட்டும் ஊழல் இல்லா
நல்லரசு
அதற்கப்புறம் எதிர்பார்க்கலாம் வறுமை இல்லா
என் இந்திய வல்லரசு
காண வேண்டிய பிஞ்சுகள்
வேடிக்கைப் பார்க்கிறது கோடியாய் கோடியாய்
அள்ளிக் குவிக்கும் அரசியல் நஞ்சுகள்
முதலில் அமையட்டும் ஊழல் இல்லா
நல்லரசு
அதற்கப்புறம் எதிர்பார்க்கலாம் வறுமை இல்லா
என் இந்திய வல்லரசு
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பல நாள்
பிரிவின் ஏக்கத்தில்
ஒரு அழகான காதல்
ஒன்று சேர்கிறது
தொடர்ச்சியான முத்தத்தால்
-மண்ணும் மழைத்துளியும்
பிரிவின் ஏக்கத்தில்
ஒரு அழகான காதல்
ஒன்று சேர்கிறது
தொடர்ச்சியான முத்தத்தால்
-மண்ணும் மழைத்துளியும்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
பணக்காரனுக்கு
பணத்தினால் சுதந்திரம் இல்லை
ஏழைகளுக்கு
பணத்தை தேடி சுதந்திரம் இல்லை
பிச்சைக்காரனுக்கு அவன்
தட்டில் உள்ள காசினால் சுதந்திரம் இல்லை
பெண்களுக்கு பெண்மையாய் இருப்பதால்
சுதந்திரம் இல்லை
குழந்தைகளுக்கு கருவறையில்
சுதந்திரம் இல்லை
வெற்றிக்கு தோல்வியால்
சுதந்திரம் இல்லை
எழுத்துக்களுக்கு காகிதத்தால்
சுதந்திரம் இல்லை
ஏன் அந்த கடவுளுக்கு கூட
கோவிலின் வெளிப்பூட்டினால் சுதந்திரம் இல்லை
இருந்தும் நாம் சுதந்திரம் பெற்று
விட்டோமாம்
பணத்தினால் சுதந்திரம் இல்லை
ஏழைகளுக்கு
பணத்தை தேடி சுதந்திரம் இல்லை
பிச்சைக்காரனுக்கு அவன்
தட்டில் உள்ள காசினால் சுதந்திரம் இல்லை
பெண்களுக்கு பெண்மையாய் இருப்பதால்
சுதந்திரம் இல்லை
குழந்தைகளுக்கு கருவறையில்
சுதந்திரம் இல்லை
வெற்றிக்கு தோல்வியால்
சுதந்திரம் இல்லை
எழுத்துக்களுக்கு காகிதத்தால்
சுதந்திரம் இல்லை
ஏன் அந்த கடவுளுக்கு கூட
கோவிலின் வெளிப்பூட்டினால் சுதந்திரம் இல்லை
இருந்தும் நாம் சுதந்திரம் பெற்று
விட்டோமாம்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
மீசை முளைத்ததுமே
ஆசை என்னும் சுமையும்
பொருப்பு என்னும் திணிப்பும் சுமந்து கொண்டு ஓடும் நாங்களெல்லாம்
ஒரு இரு கால்வண்டி
வழியெல்லாம்
முட்கள் செல்லும் பாதையெல்லாம்
தீக்குழம்பு அது மட்டும் இல்லாமல் கஸ்டம் நஸ்டம்
எல்லாவற்றிற்கும் நாங்கள் இஸ்டம்
உயிர் என்னும் எரிபொருளை
சுமந்து கொண்டு
அது தீரும் வரை ஓடிக் கொண்டே
இருக்கும் எங்கள் உடல்
இலக்குகள் வெகு தூரம்
ஓடிக் கொண்டே இருக்கிறோம் வழியில்
தடைகள் எங்களுக்கு வலி கூட்டும்
எங்களின் தன்னம்பிக்கை சரியான வழிகாட்டும்
விரித்தால் எங்கள் வலை விண்மீனுக்கு
அதையும் பிடித்து காட்டுவோம்
முடியாது என்பதையும் முடியும் என்பதை
நிரூபித்துக் காட்டுவோம்
ஆசை என்னும் சுமையும்
பொருப்பு என்னும் திணிப்பும் சுமந்து கொண்டு ஓடும் நாங்களெல்லாம்
ஒரு இரு கால்வண்டி
வழியெல்லாம்
முட்கள் செல்லும் பாதையெல்லாம்
தீக்குழம்பு அது மட்டும் இல்லாமல் கஸ்டம் நஸ்டம்
எல்லாவற்றிற்கும் நாங்கள் இஸ்டம்
உயிர் என்னும் எரிபொருளை
சுமந்து கொண்டு
அது தீரும் வரை ஓடிக் கொண்டே
இருக்கும் எங்கள் உடல்
இலக்குகள் வெகு தூரம்
ஓடிக் கொண்டே இருக்கிறோம் வழியில்
தடைகள் எங்களுக்கு வலி கூட்டும்
எங்களின் தன்னம்பிக்கை சரியான வழிகாட்டும்
விரித்தால் எங்கள் வலை விண்மீனுக்கு
அதையும் பிடித்து காட்டுவோம்
முடியாது என்பதையும் முடியும் என்பதை
நிரூபித்துக் காட்டுவோம்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
ஒவ்வொரு முறையும் ஏங்குகிறதாம்
நீ கண்ணாடியில் ஒட்டி
வைத்த பொட்டுகளெல்லாம்...
என்றாவது உன் நெற்றியில்
இடம் பெற்று விட
மாட்டோமோ என்று..
நீ கண்ணாடியில் ஒட்டி
வைத்த பொட்டுகளெல்லாம்...
என்றாவது உன் நெற்றியில்
இடம் பெற்று விட
மாட்டோமோ என்று..
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
மொத்த தேசத்திற்காக
தன்னையும் தன் உயிரையும் அடகு வைத்து
சொந்த குடும்பத்தையும்
தூரம் வைத்து
தன் விருப்பங்கள் எல்லாம்
தள்ளி வைத்து
சோகங்கள் எல்லாவற்றையும்
தன்னுள் வைத்து
நாம் புன்னகைக்க அவன்
புன்னகையை வெறுத்து
நமக்காக எல்லையில்
நிற்கிறானே அவன் தான் இராணுவ வீரன்
காப்பவன் கடவுள் என்றால் நிஜத்தில் நம்மை காக்கும்
இந்த ராணுவன் தான் நமக்கு முதல் கடவுள்
தன்னையும் தன் உயிரையும் அடகு வைத்து
சொந்த குடும்பத்தையும்
தூரம் வைத்து
தன் விருப்பங்கள் எல்லாம்
தள்ளி வைத்து
சோகங்கள் எல்லாவற்றையும்
தன்னுள் வைத்து
நாம் புன்னகைக்க அவன்
புன்னகையை வெறுத்து
நமக்காக எல்லையில்
நிற்கிறானே அவன் தான் இராணுவ வீரன்
காப்பவன் கடவுள் என்றால் நிஜத்தில் நம்மை காக்கும்
இந்த ராணுவன் தான் நமக்கு முதல் கடவுள்
- Ramesh Lபுதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014
முத்தம்
என்னும் யுத்தத்தை நான் நடத்தும்
முன்பே
உன் வெட்கம் அதை தடுத்து
காந்திய அகிம்சை
செய்வது ஏனடி????
என்னும் யுத்தத்தை நான் நடத்தும்
முன்பே
உன் வெட்கம் அதை தடுத்து
காந்திய அகிம்சை
செய்வது ஏனடி????
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|