புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
48 Posts - 60%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
43 Posts - 60%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

First topic message reminder :

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 03, 2014 9:32 am

சூப்பருங்க சூப்பருங்க ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:33 am

எதையும் எதிர்பாராமால் ஒரு பெண்ணின்
உண்மையான அன்பு உனக்கு
கிடைக்குமானால்

உனக்கு மற்றுமொறு தாய்மை
இந்த ஜென்மத்திலேயே கிடைத்திருக்கிறாள்
என்பது சாத்தியம் தான்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:36 am

உன் பார்வை
அலைகள் மோதியதும்

பஞ்சாய்
பறந்ததடி என் இதயம்

கானலாய் வறண்டு கிடந்த
என் மனம்

இன்று நிறைந்து போனது அங்கு காதல்
பூக்களின் மணம்

சிதற விட்டேன் இன்று என் சிந்தனை
மனதை

அதை சிற்பமாய் செதுக்கி விட்டது அந்த காதல்
உனதே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:39 am

என்னவளே
பூக்களின் மொழிகள்
என்பேன் உன் அழகான
புன்னகையை

நிலவின் நீள் அலைகள்
என்பேன் பாவையே
உன் பார்வையை

இரவை உதிர்த்து செய்த
நூல் இழைகள் என்பேன்
உன் கூந்தல்களை

உலர வைத்த
தேன் சுவடுகள் என்பேன்
உன் உதடுகளை

கார்மேகத்தின்
குவியல்கள் என்பேன்
உன் கருஇமைகளை

பொன்னால் செய்த
பஞ்சு பூக்கள் என்பேன் உன்
பாதங்களை

தேய்ந்து போன
தேய்பிறைகள் என்பேன்
உன் மெல்லிடையை

கடைசியாக கவியின் சோலைகள்
என்பேன் உன் மொத்தக்
காவியப் பேரழகை

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:41 am

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்பாலிற்குரியதாம்
மாற்றுங்கள் அச்சமின்மை நாணம் பயிர்ப்பு பெண்பாலுக்கு உரியதென்று

உயிரில்லா முள்ளிற்கு கூட வீரம் உண்டு
தன்னை தீண்டியவனை
குற்றி வீரத்தோடு
கிழிக்க

அப்படி இருக்க பெண்னே
உன்னை உன் அனுமதியின்றி
தீண்டுவது ஒரு ஆண் காளை என்றால்
அந்த இடத்தில் வீரத்தோடு நீ மாறு ஒரு பெண்புலியாய்

உன் கைகளின் விரல்கள் பத்தும் கத்தியாகவேண்டும்
உன் பார்வை அம்பு அவன் நெற்றியை
துளைக்க வேண்டும் உன் பயமின்மை அவனுக்கு
பயம் உண்டாக்க வேண்டும்

ஆண்மையின் வீரம் என்ற சொல்லைக் கொண்டு
ஒரு பெண் அடக்கப்படுகிறாள் என்றால்
அதே வீரத்தை வைத்து அடக்கிவிடு அந்த ஆண்மகனை
எங்கள் நாட்டின் வீரப்பெண்மகள்களே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:45 am

காதல்

உணர்வுகளை
மெல்லிசையாக்கும்

உயிருக்குள் ஓசை
வைக்கும்

உனக்குள் உன்னையே பேச
வைக்கும்

யாருக்காகவோ உன்னை
வாழ வைக்கும்

கவிதைகளாய் உன்னை
பொழிய வைக்கும்

காரணமே இல்லாமல்
சிரிக்க வைக்கும்

இதயத்திற்கு
மொழிகள் கற்றுக்கொடுக்கும்

இமைக்காமல் எதையும்
பார்க்க வைக்கும்

அன்பு என்னும் உலகில் வாழ
வைக்கும்

அகிலத்தையும் கைக்குள்
அடக்க அது முயற்சிக்கும்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:47 am

ஏழைச்சிறுவனின்
மிட்டாய் ஆசை
நிறைவேறியது

குடிகாரன் சாலையில்
குடித்து விட்டு போட்டு சென்ற
வெற்று பாட்டில்களால்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:49 am

ஓசோனில் ஓட்டையாம்
அமெரிக்கன்
சொல்கிறான்????

அவர்களிடம் எப்படித் தான் சொல்வேனோ

அது ஓட்டை இல்லை தேவலோகத்து
தேவர்கள் உன்னை விண்ணிலிருந்து பார்க்க
போட்ட துளைகள் என்று????


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:53 am

முதலில் தன்னை மறப்பான்
இரண்டாவதாய் தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் மறப்பான்

உலகை ரசிப்பான்
உணர்வுகளை உதிரத்தில் பொதிப்பான்

எழுதியதெல்லாம் கவிதை ஆக்குவான்
எழுத்துக்களை எல்லாம் காதல் பேச வைப்பான்

ரோஜாக்களை தேசிய பூக்கள் என்பான்
ரோமியோ ஜூலியட்டை தேசதலைவர்கள் என்பான்

காதலை தன் கரு என்பான்
காதலியை அதில் உயிர்கரு என்பான்

இருதயத்தை காதலின் சின்னம் என்பான்
இமைகளைக் கடந்து பார்ப்பதை எல்லாம் நிலவுகள் என்பான்

பகலில் விண்மீன்களை தேடுவான்
பங்குனியில் குளிர்காலம் தேடுவான்

உயிருக்குள் உயிரைத் தேடுவான்
கடைசியாய் அவள் உணர்வுகளுக்குள் அவன் காதலைத் தேடுவான்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:56 am

அவள் நெற்றியில்
வைத்து விட்டு
தூக்கி எறிந்த பொட்டு தான்

நீல வானில் இன்று
வட்ட நிலவாய்
மாறி விட்டதோ??????


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக