புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_m10தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 6:18 pm


தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் பெருகிவிட்டன. சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற, காப்பாற்றப்பட தமிழ்நாட்டிலே ஒரு பெரும் புரட்சி தேவை என திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.

பால் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. தென் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசுக்குப் பெயர் அ.தி.மு.க. அரசு என்று சொல்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்தால், கோட்டையிலே இருக்கிறதா? கொலு மண்டபத்திலே இருக்கிறதா? எந்தக் கோட்டத்திலே அந்த அரசு இருக்கிறது என்று நாம் தேட வேண்டிய நிலைமையிலே, அந்த அரசு இன்றைக்கு எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றது.

நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த அல்லது கவனத்தை ஈர்த்த அரசாக இருக்குமேயானால்,அதை நாம் குற்றஞ்சாட்டிப் பேச முடியும். ஆனால் இன்றைக்கு இங்கே இருக்கின்ற அரசு ஜெயலலிதா அரசா அல்லது பன்னீர் செல்வம் அரசா அல்லது பினாமி அரசா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், எந்த அரசைக் கண்டிப்பது என்று தெரியாமல் நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

நான், யாரைத் தேடிப் பிடித்து, அய்யா உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன வழி சொல்லப் போகிறீர்கள் என்று கேட்க வழியில்லை. காரணம், அவர்கள் யாரும் நம்மைப் பார்ப்பதும், பார்க்க விரும்புவதும் இல்லை, விரும்பினாலும் பதில் சொல்லத் தயாராக இல்லை.

திமுக ஆட்சியிலே பால் விலையை உயர்த்தியிருந்தால், பூமிக்கும் ஆகாயத்திற்குமாக குதிக்கக் கூடியவர்கள், இன்றைக்கு பால் விலையைத் தான் உயர்த்தியிருக்கிறோம், அதனால் என்ன என்று சொல்வார்கள். ஆலைகள் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொன்றாக வெளியேற்றப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்புகூட நோக்கியா ஆலை, ஆயிரக்கணக்கான தொழிலாளத் தோழர்களை இழந்து விட்டு அவர்களை யெல்லாம் கண் கலங்க விட்டு விட்டு மூடப்பட்டு விட்டது என்கிற செய்தியைக் கேட்கிறோம்.

ஒவ்வொரு நாளும் ஏழு கொலை, எட்டு கொலை, பத்து கொலை என்று நடைபெறுகிறதே, சட்டம், ஒழுங்கு, அமைதி இதைப்பற்றிய பிரச்சினைகளைப் பற்றி யாரும் ஆட்சியிலே இருப்போர் கவலைப் படுவதில்லை. எனவே சட்டம், ஒழுங்கு, அமைதி நிலை பெற - காப்பாற்றப்பட - தமிழ்நாட்டிலே ஒரு பெரும் புரட்சி தேவை. அந்தப் புரட்சியைத் தொடங்க வேண்டியவர்களும் நீங்கள் தான்.

தமிழினம், இன்றைய தினம் தடுமாறி நிற்கின்றது. இந்தத் தமிழ் இனத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை எனக்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற இளைஞர்கள், வாலிபர்கள், நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புதிய ஆட்சியை உருவாக்க நீங்கள் எல்லாம் முன் வர வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி தேவை: ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 03, 2014 6:41 pm

quote <ஒரு புதிய ஆட்சியை உருவாக்க நீங்கள் எல்லாம் முன் வர வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.>quote 


புதிய ஆட்சி என்றால் , திமுக ஆட்சி வேண்டாமா ? திமுக ஆட்சி  என்று அடித்து சொல்லி இருக்கவேண்டாமா ?
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக