புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
11 Posts - 4%
prajai
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
2 Posts - 1%
jairam
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 10:31 am


பதிவு செய்த நாள்
02 நவ
2014
01:41 பெங்களூரு: பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் பணம் வாங்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மோகன் ரெட்டி, 'இது மாமூல் வசூலா' என, அதிரடியாக கேள்வி எழுப்பினார். வீடு இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க, கடந்த 1944ல், அப்போதைய மைசூரு மன்னரால், 308 ஏக்கர் நிலத்தில், பெங்களூரு மாகடி ரோட்டில், மத்திய நிவாரண குழு மையம் அமைக்கப்பட்டது.




நெருக்கடி : தெருவில் பிச்சை எடுப்போரை பிடித்து வந்து, இங்கு அடைப்பது வழக்கம். பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்காக, கடந்த 1975ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. பிச்சைக்காரர்களை இங்கு கொண்டு வந்து விட்டாலும், அவர்கள் இங்கு இருப்பதில்லை; தப்பி விடுகின்றனர். கடந்த 2010ல், இங்கு தங்கியிருந்த, ?,??? பிச்சைக்காரர்களில், 300 பேர் இறந்ததையடுத்து, நெருக்கடி ஏற்பட்டது. முறைப்படி பராமரிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது. பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக, கடந்த 1976 முதல், கிரேட்டர் பெங்களூரு மநாகராட்சி சொத்து வரி வசூலிக்கும் போது, 'பிச்சைக்காரர் வரி' என்ற பெயரில், ஒரு சதவீதம் வரி வசூலித்தது. பின், மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், சொத்து வரியாக, 2,850 கோடி ரூபாய் வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 85.5 கோடி ரூபாய் பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்நிலையில், மாகடி ரோடு பிச்சைக்காரர்கள் காலனி, மத்திய நிவாரண கமிட்டி அலுவலக ஊழியர் நிர்மலா, பதவி உயர்வு குறித்து தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு, நீதிபதி ராம்மோகன் ரெட்டி, சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவில் கூறியதாவது: மத்திய நிவாரண குழு மைய கமிட்டி, பிச்சைக்காரர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூரு நகர் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவியுங்கள்.

தினமும், பிச்சைக்காரர்களை ரோடுகளில் சந்திக்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறேன்; இவர்களை, ஏன் மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்து செல்வதில்லை. சமீபத்தில், ஒரு பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் ஒருவர், பணம் வாங்குவதை பார்த்தேன். இது பிச்சைக்காரர்,

போலீசாருக்கு கொடுக்கும் மாமூலா? என்ன செய்கிறீர்கள்? பிச்சைக்காரர்கள் வரி,

வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தை, என்ன செய்கிறீர்கள். இது தொடர்பான தகவல்களை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 02, 2014 11:17 am

ஒரு விதத்தில் இந்த போலீஸ்காரர்களும் , பிச்சைகாரர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Nov 02, 2014 1:14 pm

எனக்கு தெரிந்து ஒரு காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காத போலீஸ் காரரை பார்ப்பது என்பது அரிது.. ஒரு சினிமாவில் வடிவேல் சொல்வார் " 2 ரூபாதான் கேட்டேன் , அவன் என்ன கோபத்தில் இருந்தானோ தெரியல பொசுக்குனு கத்திய எடுத்து என் இடுப்புல சொருகிட்டான்" .... உண்மை நிலை இன்று இதுதான். அப்ப உண்மையான பிச்சை காரங்க ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 02, 2014 9:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 02, 2014 11:51 pm

பிச்சை எடுப்பவர்களிடம் கூட லஞ்சமா? அட ராமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 03, 2014 4:03 am

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு
சட்டம் நடைமுறையில் உள்ளதா..?
-

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Nov 03, 2014 8:17 pm

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
The Tamil Nadu Prevention of Begging Act, 1945 Amendment appended: 44 of 1994.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக